Sunday, March 7, 2021

தமிழகத்தில் மீண்டும் நடை முறைக்கு வரும் இ பாஸ் முறை

 தமிழகத்தில் மீண்டும் நடை முறைக்கு வரும் இ பாஸ் முறை



Introduction :


தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் இ பாஸ் முறையினை நடைமுறை படுத்த தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் :

தற்போது கொரோனா பரவல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்திலும் அதிகரித்து காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயம் இ பாஸ் வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது.





இது மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோறுக்கு கட்டாயம் இ பாஸ் முறையானது கடைபிடிக்க படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான முன்னேச்சரிகையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஓன்று என்ற கணக்கில் ஒரு கொரோனா சிகிச்சை மையத்தை திறக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்தால் மறுபடியும் lock down முறையானது தொடரலாம் எனவும் கூறபடுகிறது.

No comments:

Post a Comment