Tuesday, September 29, 2020

Will the claim be rejected if there are mistakes in the name of the father or husband in the PF account?

 PF கணக்கில் தகப்பனார் அல்லது கணவரின் பெயரில் தவறுகள் இருந்தால் Claim Rejected ஆகுமா ?









Introduction :

நமது PF கணக்கில் நமது தகப்பனார் அல்லது கணவக்கரின் பெயரில் தவறுகள் இருந்தால் பின் வரும் காலங்களில் நமது PF பணத்தை எடுக்கும்போது நமது PF நிராகரிக்கப்படுமா ? என்கிற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது .அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .




Problem 1 :


தற்போது பெண்களில் பலருக்கும்  அவர்களின் PF கணக்கில் தகப்பனார் பெயரும் அவருடைய ஆதார் அட்டையில் கணவரை பெயரும் இருக்கிறது .இது போன்ற தவறுகள் இருந்தால் அவர்களுடைய  PF பணத்தை Claim செய்யும்போது அவருடைய Claim ஆனது கட்டாயம்  நிராகரிக்கப்படும் .

ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை பெண்கள் பலரும் திருமணத்திற்கு முன்னர் தங்களது தகப்பனாரின் பெயரை அவருடைய பணிபுரியும் நிறுவனத்தில் பதிவு செய்திருப்பார்கள் அதன் பின்னர் திருமணம் ஆனால்  பின்னர் அவர்களுடைய ஆதார் அட்டையில் அவர்களுடைய தங்களது கணவரின் பெயரினை மாற்றம் செய்கிறார்கள் இதனால் அவருடைய ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் அவர்களுடைய PF கணக்கில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போவதில்லை .

இதனால் அவர்களுடய PF Claim ஆனது நிராகரிக்கப்படுகிறது .

Joint Declaration Form Download Link :


Solution :


இதுபோன்ற தவறுகளை சரி செய்வதற்கு உங்களின் PF கணக்கில் உங்களின் தந்தையின் பெயருக்கு பதிலாக உங்களின் கணவரை பெயரை மாற்றம் செய்யவேண்டும் .




இதற்க்கு Joint Declaration Form  யை பயன்படுத்தி மட்டுமே சரிசெய்ய முடியும் .

அல்லது உங்களின் ஆதார் அட்டையில் உங்களின் கணவரை பெயருக்கு பதிலாக மறுபடியும் உங்களின்  தகப்பனார் அவர்களுடைய பெயரினை மறுபடியும் பதிவு செய்யவேண்டும் .

இதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை மறுபடியும் உங்களின் UAN KYC ல் இணைக்க வேண்டம் .

இந்த இரண்டு வழிகளில் எது எளிதாக உள்ளதோ அதனை பின்தொடரவும் .

Problem 2 :


இன்னும் சிலருக்கு ஆண்  அல்லது பெண் இருபாலருக்கும் அவருடைய தகப்பனார் பெயர் தவறாக இருந்தால் Join Declaration Form யை பயன்படுத்தி உங்களின் தவறுகளை திருத்தம் செய்து கொள்ளவேண்டும் .




Thursday, September 24, 2020

How to Activate PF Account without UAN Number & How to Activate UAN without Register Mobile number

 How to Activate PF Account without  UAN Number & How to Activate UAN without Register Mobile number









Introduction :


இந்த பதிவில் நமது PF கணக்கிற்க்கான UAN யை எப்படி Activation  செய்வது என்பது பற்றிய முழு விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம் .

நம்மில் பலருக்கும் PF Account Number மட்டுமே இருக்கும் ஆனால் UAN இருக்காது ?மேலும் அவர் வேளையில் சேரும் போது பதிவு செய்த தொலைபேசி என்னும் இருக்காது ?இப்படி இருக்கும்போது எப்படி Activation செய்வது என்கிற குழப்பம் இருக்கும் .

இன்னும் பலருக்கு UAN Number இருக்கும் ஆனால் அவர் வேலைக்கு சேரும்போது கொடுத்த தொலைபேசி எண் இருக்காது ?இதனால் எப்படி Activation செய்வது என்கிற குழப்பம் இருக்கும் .

இதனை பற்றிய முழு விளக்கத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் .


1.PF Account UAN Generate with  UAN Activation with Register Mobile number:


பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவருடைய UAN எண்ணினை வழங்காமல் அவருடை PF கணக்கு எண்ணினை மட்டுமே வழங்குகிறார்கள் இதனால் அவருடைய UAN Activation செய்வதற்கு  மிகவும் சிரம படுகிறார்கள் .

உங்களுக்கு UAN இல்லாமல் வெறும் PF  எண்ணினை மட்டும் வைத்து உங்களின் UAN யை உருவாக்க முடியும் .ஆனால் அதற்க்கு நீங்கள் பணியில் சேரும்போது உங்களின் பணிபுரியும் நிறுவனத்தில் பதிவு செய்த தொலைபேசி எண் கட்டாயம் தேவை .


மாறாக  உங்களிடம் உங்களின் நிறுவனத்தில் பணியில் சேரும் பொது பதிவு செய்த தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும் பற்றத்தில் உங்களால் எளிதில் UAN யை Activation மற்றும் Generation செய்ய முடியும் .

அதிலும் உங்களின் சுய தகவல்கள் PF  கணக்கில்  சரியாய் உங்களின் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது போல கொடுக்கப்பட்டிருந்தால் எளிதில் Activation செய்யலாம் .

உங்களின் சுய தகவல்கள் தவறாக இருந்தால் நீங்கள் Joint Declaration Form மூலமாக திருத்தங்களை செய்து அதன் பின்னர் உங்களின் UAN யை Activation  செய்யவேண்டும் .


உங்களிடம் UAN  எண் இல்லாமல் PF  எண் மட்டும்  இருந்தால் Activation செய்வதற்கு PF  இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Activate UAN என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .

இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல ஒரு  பக்கம் தோன்றும்  .அதில் குறிப்பிட்டுள்ளதுபோல Enter Member ID என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களின் PF  Member மற்றும் உங்களின் சுய விபரங்களை பூர்த்தி செய்து உங்களின் பதிவு செய்த தொலைபேசி எண் மற்றும் Captcha யை பதிவு செய்து கீழே ஒதுக்கப்பட்டுள்ள Get Authorization  Pin என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு OTP வரும் அதனை பதிவு செய்து உங்களின் UAN யை Activation செய்யலாம் .

2.PF Account UAN Generate with  UAN Activation without  Register Mobile number:


உங்களிடம் UAN எண் இல்லாமல் PF எண் மட்டுமே இருந்து அதிலும் நீங்கள் பணியில் சேரும்போது உங்களின் நிறுவனத்தில் பதிவு செய்த தொலைபேசி எண் தற்போது உங்களின் கையில் இல்லாமல் இருந்தால் நம்மால் UAN யை Online ல் அசிட்டிவாஷன்செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .


3.UAN Activation with and without  Register Mobile number:


உங்களிடம் UAN நம்பர் இருந்தால் உங்களிடம் பழைய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் இருந்தாலும் இல்லையென்றாலும் சரி உங்களால் உங்களின் UAN யை Activation செய்ய முடியும் .




உங்களிடம் UAN இருந்தால் நீங்கள் உங்களின் UAN யை Activation செய்யும்போது தொலைபேசி எண் பதிவு செய்யும் இடத்தில் நீங்கள் எந்த ஒரு தொலைபேசி எண்ணினை பதிவு செய்தாலும் அந்த தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் எளிதில் உங்களின் UAN யை அசிட்டிவாஷன்செய்ய முடியும் .

உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லை என்கிற கவலை பட தேவை இல்லை .

மாறாக உங்களின் UAN கணக்கில் உங்களின் சுய தகவல்கள் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதாவது ஆதார் அட்டையில் உள்ளது போல இல்லாமல் தவறாக இருந்தால் உங்களின் UAN Activation செய்ய முடியாது Activation செய்யும்போது Error வரும் .(your details did not match )

உங்களின் UAN தகவல்கள் தவறாக கொடுக்கப்பட்டிருந்தால் நீங்கள் Joint Declaration Form யை பயன்படுத்தி உங்களின் தகவல்களை சரி செய்து அதன் பின்னர் UAN யை Activation செய்தால் எளிதில் Activation செய்ய முடியும் .

நம்மில் பலரும் UAN யை Activation செய்வதற்கு பழைய தொலைபேசி கட்டாயம்  எண் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள் அது முற்றிலும் தவறு .நீங்கள் எந்த தொலைபேசி எண்ணினை வேண்டும் என்றாலும் பதிவு செய்து UAN யை Activation செய்யலாம் .


மேலும் உங்களின் PF கணக்கு குறித்த சந்தேகங்களுக்கு நமது PF HELPLINE you tube channel யை பார்க்கவும் .

Tuesday, September 22, 2020

PF பணத்தை Withdrawal செய்வது சரியானதா ?

"height: 0px; text-align: left;">  PF பணத்தை Withdrawal செய்வது சரியானதா ?








Introduction :

நம்மில் பலரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும்  பணிபுரிகிறோம் .இதில் பெரும்பாலான நிறுவனங்களில் PF பணபிடித்தம் செய்யப்படும் .

இப்படி பிடித்தம் செய்யப்படும் PF பணத்தின் நன்மைகள் என்ன ?எப்போது இந்த PF பணத்தை எப்போது எடுக்க வேண்டும்? என்பது பற்றிய தகவல் யாருக்கும் தெரிவதில்லை .பலரிடத்திலும் இந்த அறியாமை உள்ளது .

இதனால் பலரும் அவரவர் PF பணத்தை அவருடைய பனிக்காலம் முடிந்த உடனே withdrawal செய்துவிடுகின்றார்கள் .

இந்த பதிவில் 
  1. நமது PF பணத்தை withdrawal செய்வது சரியா? 
  2. எதனால்  நமது PF பணத்தை withdrawal செய்ய கூடாது ?
  3. நாம் நமது PF பணத்தை எடுக்காமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
  4. யாரெல்லாம் PF பணத்தை எடுக்கலாம் ?
இவை அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

1.நமது PF பணத்தை withdrawal செய்வது சரியா?

  • நமது PF பணத்தை  withdrawal செய்வது சரியா என்று கேட்டல் அது அவருடைய தனிப்பட்ட தேவைகளை பொறுத்தே குறிப்பிட முடியும் .

  • நாம் நமது PF பணத்தை எடுக்காமல் இருப்பதால் நமக்கு அதிகமான வட்டி இலாபமாக கிடைக்கும் .
  • ஆனால் நமது தேவையானது அதைவிட மிக முக்கியமானதாக இருந்தால் நாம் நமது தேவைகளை கருத்தில் கொண்டு நமது PF பணத்தை withdrawal செய்வது சரியே .

உதாரணமாக :
  • நாம் அதிகமான கடன் தொல்லை  இருக்கும் போது அல்லது வீடு மனை ,நிலம் வாங்க ,திருமணம் செலவிற்கு திடீரென ஏற்படும்  மருத்துவ செலவிற்கு நமது PF பணத்தை withdrawal  செய்வது மிகவும் சரியான தேர்வு தான்.

  • இவை தவிர ஆடம்பர தேவையான Mobile phone வாங்க சுற்றுலா செல்வதற்கு நமது அனாவிசிய செலவிற்காக PF  பணத்தை withdrawal செய்வது  மிகவும் தவறு .

  • ஒருவர் வீடு கட்டுவதற்கு அதிகமான வட்டிக்கு கடன் வாங்குவதை விட நமது PF  பணத்தை withdrawal செய்வது  அவருடைய கடன் தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும்  சரியான முடிவு ,ஏனெனில் 8.5% வட்டிக்கு ஆசைபட்டு 20% வட்டிக்கு கடன் வாங்குவது முட்டாள் தானம் .

  • தற்போது நமது PF  கணக்கில் 8.5% வட்டி மட்டுமே வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது .

ஆதலால் நமது PF  பணத்தை withdrawal செய்வது சரியா என்றால்  அது நமது தேவைகளை பொறுத்தது . 


2.எதனால் நமது PF  பணத்தை  withdrawal  கூடாது ? :

  • தற்போது மற்ற சேமிப்பு மற்றும்  வைப்பு  நிதிக்கான வட்டிவிகிதம் PF  பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் மிக மிக குறைவு .
.
  • நாம் ஏன் ? நமது PF  பணத்தை withdrawal செய்ய  கூடாது என்றால் PF  என்பது நமது முதுமை காலத்தில் நம்மால் வேலை செய்ய முடியாத தருணத்தில்  நமது அடிப்படை தேவைகளுக்கும் நமது மருத்துவ செலவிற்கும் பயன்படும் என்தற்காக டெபாசிட் செய்யப்படும் ஒரு சேமிப்பு ஆகும் .இதை நாம்  தற்போதே withdrawal செய்து பயன்படுத்திவிட்டால் பின்வரும் காலங்களில் நமது சேமிப்பு என்பது பூஜியமாகவே இருக்கும் .

  • இதனால் நாம் அடுத்தவர்களை நம்பி இருக்கும் ஒரு நிலைக்கு  நாம் தள்ளப்படுவோம் .
  •  இதை விட முக்கியமாக தற்போது அனைத்து வங்கிகளிலும் நாம் சேமிக்கும் பணத்திற்கான வட்டி விகிதம் வெறும் 4 % மட்டுமே அது மட்டுமின்றி தற்போது அந்த வட்டிவிகிதமும் 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது  .
  • மேலும் Fixed Deposit செய்யும் பணத்திற்கான வட்டி விகிதமும் குறைவாகவே தற்போது வழங்கப்பட்டு வருகிறது .

  • ஆனால் நமது PF கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதம் ஆனது 8.5% ஆக வழங்கப்பட்டு வருகிறது இது நமது வாங்கி சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் 2மடங்கு அதிகம் ஆகும் .

  • உங்களின் PF  கணக்கில் குறைந்தது ஒரு இலச்சம் ரூபாய் இருக்கும் பற்றத்தில்   நீங்கள் உங்களின் PF  பணத்தை withdrawal செய்யமல் இருப்பது மிகவும் நல்லது .உங்களின் PF  பணத்திற்கு ஆண்டுக்கு  8500ரூபாய் வரையில் வட்டி கிடைக்கும் .

 தற்போது  ஏற்பட்டுள்ள  கொரோன நோய்த்தொற்றால் தற்போதைய நிதிநிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்களின் PF  பணத்தில் மட்டுமே அதிகமான இலாபத்தை பெற முடியும் .


மற்ற சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை விட உங்களின் PF  கணக்கில் உள்ள பணமானது உங்களுக்கு அதிக வருவாயை ஈட்டி தரும் .

3.PF  பணத்தை எடுக்காமல் இருப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் :



  • அதிகமான வட்டியை இலாபமாக ஈட்ட முடியும் ,
  • மற்ற சேமிப்பு கணக்குகளை விட அதிகமான வட்டி வழங்கப்படுகிறது ,
  • இன்றய உங்களின் சேமிப்பு பின்வரும் காலங்களில் பலமடங்காக உங்களுக்கு கிடைக்கும் ,
  • மற்றவர்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை ,
  • முதுமைகாலத்தில் உங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் ,
  • நீங்கள் பணி நிறைவு பெறும்போது உங்களின் கையில் ஒரு பெரிய சேமிப்பு தொகையானது இருக்கும் ,
  • உங்களின் அடிப்படை தேவைகளை உங்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியும் ,
  • பணிபுரியும் காலங்களில் உங்களின் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது உங்களின் PF  சேமிப்பு பணமானது உங்களின் குழந்தைகள் மற்றும் உங்களின் மனைவி ஆகியோரின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
நீங்கள் இல்லாத சூழலிலும் உங்களின் குடுப்ப பாதுகாப்பிற்கு இந்த PF  சேமிப்பு என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .


4.யாரெல்லாம் PF  பணத்தை withdrawal செய்யலாம் ?

  1. மருத்துவ செலவிற்கு ,
  2. வீடு வாங்க ,
  3. நிலம் வாங்க ,
  4. வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு ,
  5. குறுகிய காலம் மட்டுமே பணிபுரிந்திருந்தால் ,
  6. உங்களின் வயது முதிர்வு காலத்தில் ,

நம்மில் பலரும் ஒரு நிறுவனத்தில் 1 வருடம் அல்லது 2வருடங்கள் மட்டுமே பணிபுரிந்து பின்னர் வேறு எந்த ஒரு நிறுவனத்திலும் பணியில் சேராமல்  இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு PF  சேமிப்பும் என்பது மிகவும் குறைவாகவே இருக்கும் .இதுபோன்றவர்கள் உங்களின் PF பணத்தை  withdrawal செய்வது தவறில்லை .

ஏன்னென்றால் காலப்போக்கில் அவர் அவருடைய PF  எண் மற்றும் PF  சேமிப்பு என்பதை மறந்துவிடவும் கூடும் .இதனால் அவருடைய பணமானது யாருக்கும் பயனளிக்காமல் போக கூடும் .

அதிகமான சேமிப்பு இருப்பவர்கள் அதை நம்பி withdrawal செய்யாமல் இருக்கும் பற்றத்தில் எந்த ஒரு தவறும் இல்லை. அனால் ஒரு நிறுவனத்தில் 1 வருடத்திற்கும் குறைவாக பணிபுரிந்திருந்தால் காலப்போக்கில் அதனை எடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்படலாம் .

குறைந்தது 6 மாதங்கள் பணிபுரிந்திருந்தால் உங்களின் PF  பணத்தை எடுக்க முடியும் .நீங்கள் 6 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்திருந்தால் உங்களின் பணத்தை withdrawal செய்வது நல்லது .மீண்டும் வேறு நிறுவனத்தில் பணியில் சேர இருந்தால் PF  பணத்தை எடுக்காமல் இரண்டு கணக்கையும் இணைப்பது சிறந்தது .

Monday, September 21, 2020

Instant personal Loan apply for online up to 50,000 using True Balance Loan App

 Instant personal Loan apply for online up to 50,000 using True  Balance  Loan App





Introduction :


➤  இந்த application பெயர் True  Balance  loan App  .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 50,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .


➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை மற்றும் வங்கி ஸ்டேட்மெண்ட  இருந்தால் போதும் .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .




➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை போலவே 30% ம் ஆக இருக்கும்  . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :



1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :



1.உங்களின் சுய விபரம்,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.வாங்கி ஸ்டேட்மெண்டு,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.Bank Statement 


Application Download link:






விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 20 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானமாக வாங்குபவராக  வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  25%  முதல்  அதிகப்பற்றமாக 30%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 2.5% வரையில் இருந்து வட்டி  தொடங்கும் .

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 50,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:



➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 30  நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 6  மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இதன் பின்னர்  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .



➤  இதன் பின்னர்  application Main Menu தோன்றும் அதில்  Personal Loan என்கிற தேர்வினை  தேர்வு செய்ய வேண்டும்  .

 ➤  இதன் பின்னர்  I Agree என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை  பதிவு செய்து கீழே  Proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியினை பதிவுசெய்யவும் 

➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை  பதிவு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் சுய தகவல்களை பதிவுசெய்யவேண்டும் அதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள்  திருமணம் ஆனவரா ?இல்லையா ?,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ,உங்களின் கல்வி தகுதி என்ன ?,உங்களுக்கு சம்பளம் எந்த முறையில் வழங்கப்படுகிறது .இதுபோன்ற அனைத்து தகவல்களையும் பதிவுசெய்யவேண்டும் .

➤  இறுதியாக உங்களின் சமபலம் வழங்கப்படும் வங்கியின் இறுதி 3மாத statement யை பதிவேற்றம் செய்யவேண்டும் .




➤  உங்களின் வங்கி statement பதிவேற்றம் செய்த பின்னர் உங்களின் வங்கி statement சரிபார்த்த பின்னர் உங்களின் loan அளவு பற்றிய தகவல் காண்பிக்கப்படும் .



➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையை எடுத்தல் உங்களுக்கு எவ்வளவு வட்டி பிடித்தம் இருக்கும் ,எவ்வளவு விண்ணப்ப கட்டணம் இருக்கும் ,உங்களின் வாங்கி கணக்கிற்கு எவ்வளவு தொகை அனுப்பப்படும் என்பது பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் அப்ளை செய்து கடனை வாங்கிக்கொள்ள முடியும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Confirm  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




➤  இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் அனால் உங்களின் அவசத்தேவைக்கு இந்த loan மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது   .
.

Saturday, September 19, 2020

Chennai Metro Rail launched New E Bike service now

Chennai Metro Rail launched New E Bike service now







Introduction :

தற்போது சென்னை மெட்ரோ நிறுவனமானது புதிதாக E Bike சேவையை தொடங்கியுள்ளது .தற்போது தொடங்கியுள்ள இந்த சேவையானது 3 metro Station களில் நடைமுறையில் உள்ளது .

இந்த சேவையின் மூலமாக வெறும் 3 ரூபாயில் 1 km தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .


Full Details :

தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது  E Bike சேவையை 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கியுள்ளது .

1.திருமங்கலம் 
2.வடபழனி 
3.ஆலந்தூர் 

மேலும் வரவிருக்கும் காலங்களில் இந்த E Bike Service  பயன்பாட்டை பொறுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 3 ரூபாயில் போதும் என்பது இதன் சிறப்பு  .

பயணம் செய்வதற்கு தேவையான தலைக்கவசம் வழங்கப்படும் .

தற்போது இந்த சேவையானது 500மீட்டர் களுக்குள் மட்டும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த Bike Raid  சேவையை பயன்படுத்தி கொள்ள நீங்கள் ஒரு Mobile Application  யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .அதன் மூலமாக நீங்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும் .

Application Download Link :





மேலே குறிப்பிட்டுள்ள Application யை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து உங்களின் Driving License புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து ரெஜிஸ்டெர் செய்ய வேண்டும் .

ந்த சேவையை பயன்படுத்தி கொள்ள கட்டாயம் உங்களிடம் Driving License இருக்க வேண்டும்  .

மேலும் இந்த application மூலமாக உங்களின் Pickup point  மற்றும் Dropping Point  யை தேர்வு செய்யவேண்டும். இதன் பின்னர் நீங்கள் பயணிக்கும் தூரத்திற்கான சேவை கட்டணத்தை Online வழியாக செலுத்த வேண்டும்  .

இதற்க்கு Debit card அல்லது Credit card யை பயன்படுத்தி கொள்ள முடியும் .

நீங்கள் சேவை கட்டணத்தை செலுத்திய பின்னர் உங்களின் Mobile Application ல் உள்ள QR Scanner  யை  பயன்படுத்தி Bike ல் உள்ள  QR Code யை ஸ்கேன் செய்து       பயன்படுத்தி Bike யை Unlock செய்து Bike Ride யை துவங்க முடியும் .

இந்த சேவையின் மூலமாக  மிகவும் குறைந்த கட்டணத்தில்  நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு பயணிக்கமுடியும் .


Friday, September 18, 2020

SBI ATM களில் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

SBI ATM களில்  பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது 





Introduction :


தற்போது SBI ATM களில் பணம் எடுப்பதற்கான  விதிமுறை இன்று 18/09/2020 அமலுக்கு வருகிறது .இதன் படி இனிமேல் ATM Machine களில்  10,000 ரூபாய் மற்றும் அதற்க்கு மேல்  பணம் எடுக்கும்பற்றத்தில் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு வரும்  OTP எண்ணினை  பதிவு செய்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் .

இதனை பற்றிய முழு தகவலை பார்க்கலாம் .

Full Details :


தற்போது ATM களில் ஏற்படும் பண மோசடியை தவிர்ப்பதற்காக SBI வங்கியானது ஒரு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது .

இதன்படி SBI வங்கி  வாடிக்கையாளர்கள் எந்த ஒரு SBI ATM Machine களில் ரூபாய் 10,000 அல்லது 10,000 க்கு மேல் பணம் எடுத்தாலும் உங்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அதனை  பதிவு செய்தால்  மட்டுமே 10,000 அல்லது 10,000 ரூபாய்க்கு மேல் உங்களால் பணம் எடுக்க முடியும் அவ்வாறு பதிவு செய்யாதபற்றத்தில் உங்களின் பரிவர்த்தனை ரத்துசெய்யப்படும்  என்பது குறிப்பிட தக்கது .



இந்த விதிமுறையானது இன்று செப்டம்பர் 18 /2020 முதல் அமலுக்கு வரும் எனவும் SBI வங்கி  அறிவித்துள்ளது .


தற்போது இந்த விதிமுறையானது SBI வங்கி ATM இயந்திரங்களில் மட்டும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .கூடி விரைவில் அனைத்து ATM இயந்திரங்களில் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த முறையானது 24*7 என்ற முறையில் எல்ல  நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆதலால் SBI வங்கி வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க  இருந்தால் உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசியை மறக்காமல் எடுத்து  அவசியம் எனவும் அறிவுறுத்த படுகிறது .


மேலும் 10,000 ரூபாய்க்கு கீழ்  பணம் எடுக்க OTP தேவை இல்லை  குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்  உங்களின் நபர்களுக்கும் பகிருங்கள் .

Sunday, September 13, 2020

தற்போது 2019 - 2020 நிதியாண்டிற்கான PF டெபாசிட் பணத்திற்கு வட்டி வழங்கப்பட உள்ளது

 தற்போது 2019 - 2020 நிதியாண்டிற்கான PF டெபாசிட் பணத்திற்கு வட்டி வழங்கப்பட உள்ளது 







Introduction :

தற்போது கடந்த 2019 - 2020 ம் ஆண்டிற்கான PF டெபாசிட் பணத்திற்கான வட்டி தற்போது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது .
இதன்படி 2019 - 2020 ம் ஆண்டிற்கான வடிவிகிதம் 8.5% ஆகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது .

Full details :

2019 - 2020ம் ஆண்டிற்கான PF பணத்திற்கான வட்டி விகிதம்   8.5% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வட்டி விகிதம் ஆனது  இதுவரையில் வழங்கப்பட்ட PF  பணத்திற்காகன மிகவும் குறைவான வட்டி இதுதான் என்பது குறிப்பிட தக்கது .





தற்போது மத்திய அரசு இந்த 8.5% வட்டியை இரண்டாக பிரித்து வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது .

இதன் படி தற்போது 8.15% வட்டியை மட்டும் தற்போது அனைத்து PF கணக்குகளிழும் செலுத்துவதாகவும் மீதமுள்ள 0.35% தொகையை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் அவரவர்  PF கணக்கில் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது .

தற்போது உள்ள நிதி நெருக்கடி காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

அப்போது குறிப்பிட்டுள்ள 8.5% வட்டியை மத்திய அரசு உடனடியாக  முழுப்பணத்தையும் செலுத்தினால் 2500 கோடி நிதி பற்றாக்குறையை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால்  தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது .


Friday, September 4, 2020

இனிமேல் எந்த ஒரு PF Claim செய்தாலும் அதிகப்பற்றமாக 20 நாட்களுக்குள் Claim settle ஆகிவிடும் new PF Update

PF Account New Announcement  2020 

இனிமேல் எந்த ஒரு PF Claim செய்தாலும் அதிகப்பற்றமாக 20 நாட்களுக்குள் Claim settle ஆகிவிடும் 


Full details :

தற்போது நமது pf twitter பக்கத்தில் ஒரு அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் தற்போது உள்ளபடி நீங்கள் எந்த ஒரு PF Claim செய்தாலும் அது அதிகப்பற்றமாக 20 நாட்களுக்கும் உங்களுக்கு claim settle ஆகிவிடும் .



அல்லது Rejected ஆகிவிடும் .இனிமேல் நீங்கள் 40 நாட்கள் அல்லது 50 நாட்கள் காத்திருக்க தேவை இல்லை .



உங்களின் அனைத்து விதமான pf Advance Claim & Full Amount Claim ஆகிய அனைத்துவிதமான  Claim களும் 20நாளைக்குள் முடிவு தெரிந்து விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .



ஒருவேளை உங்களின் PF Claim 20 நாட்களுக்கு பின்னரும் Under process ல் இருந்தால் Online Grievance ல் complaint பதிவு செய்யவேண்டும் .அவ்வாறு complaint செய்தால் உடனடியாக உங்களின் கணக்கினை சரி செய்து உங்களின் PF Claim   settle செய்யப்படும் .

இனிமேல் உங்களின் PF Claim மிக குறைந்த நாட்களுக்குள் செட்டில் ஆகிவிடும் .