Tuesday, March 31, 2020

தமிழ்நாடு அரசு உதவி தொகை ரூபாய் 1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் ? தெரிந்துகொளவ்து எப்படி ?

தமிழ்நாடு அரசு உதவி தொகை ரூபாய் 1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் ? தெரிந்துகொளவ்து எப்படி ? 







Introduction:


தற்போது உலகநாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மிகவும் மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர் .



இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக நமது தமிழ்நாடு முதல்வர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசின் உதவி தொகையாக ரூபாய் 1000 நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்  .








இந்த உதவி தொகையையே பெற்றுக்கொள்ள எந்தெந்த ரேஷன் ஆடை தாரர்கள் தகுதியானவர்கள் என்பதை நாம் ஆன்லைன் வழியாக எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .





தெரிந்துகொள்வது எப்படி ?


இதற்க்கு முதலில் ஒரு தொலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும் அந்த செயலியின் பெயர் TNEPDS இந்த செயலியின் பதிவிறக்கம் செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .






Application Download Link  :



https://play.google.com/store/apps/details?id=com.omneAgate.PublicApp.activity&hl=en




இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பின்னர் :


இந்த application யை ஓபன் செய்யவும் .இப்போது உங்களுக்கு  main Menu அதில் உங்களின் ரேஷன் அட்டை எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த தொலைபேசி எண்ணினை கொடுக்கப்பட்ட கட்டத்தில் பதிவு செய்யவும் .








அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே சில எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்த்தில் பதிவு செய்யவும் .





இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு செய் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .





இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதிசெய்து கொள்ளவும் .





இப்போது உங்களின் தகவல் திறக்கப்படும் இதன் பின்னர் உங்களுக்கு ஒரு Main Menu அதில் உரிமம் என ஒரு தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .






இப்போது அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே பாருங்கள் அதில் அரசு உதவி தொகை ரூ 1000 என கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு ஓன்று என குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களுக்கு 1000ரூபாய் உதவி தொகை பெற தகுதி உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியும் .








அதன் அருகில் உள்ள கட்டத்தில் 1 என குறிப்பிடப்பட்டிருந்தால் இன்னும் அரசு அறிவித்த உதவி தொகை உங்களுக்கு வழங்கப்பட வில்லை என்பதை உறுதி செய்யமுடியும் .





இந்த செயலியின் மூலமாக இன்னும் அதிகமான தகவல்களை நீங்கள்  எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .






Friday, March 27, 2020

PF Account 2-New update 2020 Covid - 19 PF HELPLINE

PF Account  2 - New update  in (march 26)




Introduction :


தற்போது கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக தற்போது pf கணக்கில் சிறிய update கொண்டுவரப்பட்டுள்ளது .

இரண்டுவிதமான update கொடுக்கப்பட்டுள்ளது 

1.உங்களின் contribution பிடித்தம் செய்வதில் 
2.Advance Amount எடுப்பதில் 

 தற்போது கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக தற்போது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் இதனால்  தற்போதைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்  உள்ளது .

ஆதலால் இதனை சரி செய்வதற்கு மக்களின் பொருளாதார நிலைமையை சரி செய்வதற்காகவும் pf இந்த update கொண்டுவரப்பட்டுள்ளது .

1.உங்களின் contribution பிடித்தம் செய்வதில்


தற்போது உள்ள நிலவரப்படி ஏப்ரல் ,மே ,ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான contribution யை உங்களின் மாத வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்யாமல் அதனை அரசே கட்டுவதாக அறிவித்துள்ளது .

இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் அதாவது உங்களின் மாத சம்பளத்தில்  இருந்து ஒரு ஒரு மாதமும் 12% தொகையை பிடித்தம் செய்து அதனை உங்களின் pf கணக்கில் டெபாசிட் செய்யப்படும்  .

மேலும் 12% அதே அளவிலான தொகையை உங்களின் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு pf கணக்கில் டெபாசிட் செய்யும் .

மொத்தத்தில் 24% தொகையானது உங்களின் pf கணக்கில் டெபாசிட் செய்யப்படும் இத மொத்த 24% தொகையை  ஏப்ரல் ,மே ,ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையையும் அரசே   செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த சலுகையானது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த வேலையாட்களின் எண்ணிக்கை 100 ஆட்களுக்குள் இருந்தால் மட்டுமே இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிட தக்கது .


100 வேலையாட்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் அரசு அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

2.Advance Amount எடுப்பதில் 


மேலும் இரண்டாவது update என்னவென்றால்  தற்போது  உள்ள பொருளாதார நிலைமையை சமாளிக்க உங்களின் pf கணக்கில் இருந்து 75% தொகையை எடுத்துக்கொள்ளலாம்

அல்லது


உங்களின் மாத வருமானத்தில் 3மடங்கு தொகையை advance தொகையாக எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த இரண்டு தொகையில் எந்த தொகையானது குறைவாக உள்ளதோ அந்த தொகையை நீங்கள் அட்வான்ஸ் தொகையாக apply செய்யும்போது approved செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .


தற்போது  apply செய்யும்போது உங்களுக்கு உடனடியாக approved செய்யப்படும் என்றும் அறிவுறுத்த பட்டுள்ளது .


Instant personal Loan apply for online up to 20000 using Cash tok Loan App with App Download Link

Instant personal Loan apply for online up to 20000 using Cash tok Loan App






Introduction :

➤  இந்த application பெயர் CashTok  loan App   .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் அதிகம் . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :



1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :



1.உங்களின் சுய விபரம்,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்

Application Download link:




விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 20 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:






வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  20%  முதல்  அதிகப்பற்றமாக 36%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:


➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம்  திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 7  நாட்கள் முதல் அதிகப்பற்றமாக120 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இதன் பின்னர்  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக  வழங்கப்படும் என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் உதாரணமாக  3,000 வரையில் கடன் வாங்க முடியும் என்றால் அது உங்களுக்கு காண்பிக்கப்படும் .  அதற்க்கு கீழே  Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .



இந்த  கடன் தொகையை நீங்க எடுக்கும்போது உங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் பிடித்தம் செய்யப்படும் ,எவ்வளவு GST மட்டும் விண்ணப்ப கட்டணம் ஆகிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அது உங்களுக்கு சம்மதம் என்றால் நீங்கள் மேற்கொண்டு இந்த கடன் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் .

இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள confirm Loan  என்கிற தீவினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .


இதில் முதலில் உங்களின் Identity  information யை பூர்த்தி செய்யவும் .

➤ இதில் முதலில் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவும் .இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் மற்றும் உங்களின் ஆதார் அட்டையில் உங்களின் பெயர் எவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது என்பதையும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதனை சரிபார்த்து உறுதி செய்யவும் .


➤  இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு ஒரு One Time Password  ஓன்று அனுப்பப்படும் அதனை  உறுதி செய்து கொள்ளவும் .

➤  இதன் பின்னர் உங்களின் personal Information  யை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤   இதில் முதலில் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்து அதனை  உறுதி செய்து கொள்ளவும் .

➤  அடுத்ததாக உங்களின்  வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .



➤  இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.



➤  2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .


➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  submit என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

Email Authentication :


➤   இதில் உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்து ஒரு one Time Password மூலமாக உறுதிசெய்து கொள்ளவும் .


➤ அடுத்ததாக உங்களின் Employment பற்றிய தகவலை  பதிவிடவேண்டும் .

➤ இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் என்ன ,உங்களின் மாத சம்பளம் எவ்வளவு ?நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் முகவரி என்ன ,உங்களின் அலுவலக தொலைபேசி எண் ஆகிய தகவலை பதிவு செய்தால் போதுமானது .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Confirm  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இப்போது மீண்டும் main menu தோன்றும் அதன் கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது உங்களுக்கு காண்பிக்கப்படும் .இப்போது அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply Now  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையை எடுத்தல் உங்களுக்கு எவ்வளவு வட்டி பிடித்தம் இருக்கும் ,எவ்வளவு விண்ணப்ப கட்டணம் இருக்கும் ,உங்களின் வாங்கி கணக்கிற்கு எவ்வளவு தொகை அனுப்பப்படும் என்பது பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் அப்ளை செய்து கடனை வாங்கிக்கொள்ள முடியும் .

➤  இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் அனால் உங்களின் அவசத்தேவைக்கு இந்த loan மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது     


Thursday, March 26, 2020

Full PF Amount Withdrawal using UMANG Mobile app with App Download Link

Full PF Amount Withdrawal using UMANG Mobile app with App Download Link





Introduction :


உங்களின் pf பணம் முழுவதையும் ஆன்லைனில் அதுவும் உங்களின் தொலைபேசியில் UMANG Mobile App யை பயன்படுத்தி claim செய்யலாம் .இதற்க்கு pc மற்றும் laptop கட்டாயம் தேவை இல்லை .மிகவும் எளிதில் உங்களின் வீட்டில் இருந்து நீங்களே சிலை செய்து கொள்ளலாம் .

Application Download Link :





Claim Withdrawal process:


முதலில் UMANG  மொபைல் application யை Download செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் இந்த application யை open செய்துகொள்ளுங்கள் .

இதனையடுத்து இந்த application ல் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து ஒரு OTP மூலமாக verify செய்துகொள்ளுங்கள் .

UAN Login Process:


இதன் பின்னர் உங்களுக்கு ஒரு main menu தோன்றும் அதில் EPFO என்பதை தேர்வு செய்யவும் .இதனையடுத்து உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் claim for Online Service என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் ,
அடுத்ததாக உங்களுக்கு மறுபடியும் ஒரு main menu தோன்றும் அதில் Employee centric  service என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் UAN பதிவு செய்து அதற்க்கு கீழே OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP received ஆகும் அதனை பதிவு செய்து உங்களின் uan யை உறுதி செய்துகொள்ளுங்கள் .

இதன் பின்னர் உங்களின் UAN login செய்யப்பட்டுவிடும் .  

PF Claim Process 19 :


இப்போது உங்களின் pf claim செய்யவேண்டிய பக்கத்தினை பூர்த்தி செய்யவேண்டும் .இதற்க்கு முதலில் உங்களின் UAN Login ஆனதும் அதில் கீழே உங்களின் 4 இழக்க வங்கியின் இறுதி எண்களை பதிவு செய்யவேண்டும் . 

இதன் பின்னர் அதன் கீழே select Your Member ID  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . இப்போது உங்களின் Member ID தோன்றும் அதில் தோன்றும் Member ID யை தேர்வு செய்யவும் .இதனை தேர்வு செய்ததும் அதற்க்கு கீழே Proceed For Online Claim என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள NEXT என்கிற தேர்வினை செய்யவும் .

இதன் பின்னர் அடுத்து ஒரு பக்கம் தோன்றும் இதில் உங்களின் claim form யை தேர்வு செய்யவும் .

இதற்க்கு I Want Apply  For என்கிற இடத்தினை தேர்வு செய்யவும் இப்போது உங்களுக்கு இரண்டு படிவங்கள் தோன்றும் 

1.claim form19
2.claim form 10C

அதில் claim form 19 என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதற்க்கு கீழே உங்களின் வங்கி காசோலை அல்லது வங்கி passbook யை பதிவேற்றம் செய்யவும்  இதன் அளவு குறைந்தது 100KB  முதல் அதிகப்பற்றமாக 500KB  வரையில் இருக்க வேண்டும் ,

இதனை பதிவேற்றம் செய்த பின்னர் இதற்க்கு கீழே  form 15G or 15H பதிவேற்றம் செய்யவேண்டும் .

இப்போது உங்களின் claim form 15G/15H  யை பதிவேற்றம் செய்யவேண்டும்  என்றால் உங்களின் PAN எண்ணினை verify செய்திருக்க வேண்டும் அப்படி verify ஆக்கவில்லையென்றால் உங்களால் ஆன்லைனில் form 15G /15H யை பதிவேற்றம் செய்யமுடியும்  .


இல்லையென்றால் உங்களால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாது .

இதன் பின்னர் கீழே ஒரு டிக் box ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக்  செய்யவும்  இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Get Aadhar OTP  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி  என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு  ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்து கீழே  கொடுக்கப்பட்டிருக்கும் Ok என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் claim form  10C யை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதை உறுதிசெய்துகொள்ளவும் ,

PF Claim Process 10C :

இப்போதுய் உங்களின் claim form 19 யை claim செய்த பின்னர் அதனை தொடர்ந்து உங்களின் claim போரம் 10C  யை claim செய்யவேண்டும் .

இதற்க்கு மறுபடியும் உங்களின் UMANG Mobile Application யை முழுவதுமாக close செய்யவும் .இதன் பின்னர் மீண்டும் உங்களின்   UMANG Mobile Application open செய்யவும் .இப்போது உங்களின் கணக்கு ஏற்கனவே login செய்யப்பட்டிருப்பதால் உங்களுக்கு மறுபடியும் login செய்ய தேவை இல்லை இப்போது நேரடியாக உங்களுக்கு உங்களின் profile பக்கம் தோன்றும் அதில் உங்களின் வங்கி  கணக்கின் கடைசி 4 இழக்க எண்ணினை பதிவு செய்யவேண்டும் .


அதனை தொடர்ந்து அதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் select Your Member ID  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . இப்போது உங்களின் Member  id தோன்றும் அதில் தோன்றும் Member ID  யை தேர்வு செய்யவும் .இதனை தேர்வு செய்ததும் அதற்க்கு கீழே Proceed For Online Claim என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை பதிவு செய்யவும்.அதன் பின்னர்  கீழே கொடுக்கப்பட்டுள்ள NEXT என்கிற தேர்வினை செய்யவும் .

 இதன் பின்னர் அடுத்து ஒரு பக்கம் தோன்றும் இதில் உங்களின் claim form யை தேர்வு செய்யவும் .

அதற்கு கீழே உங்களின் claim செய்யவேண்டிய form யை தேர்வு செய்யவும் இதன் பின்னர் claim form யை தேர்வு செய்யவும் .

இதற்க்கு I Want Apply  For என்கிற இடத்தினை தேர்வு செய்யவும் இப்போது உங்களுக்கு இரண்டு படிவங்கள் தோன்றும் 

1.claim form19
2.claim form 10C

அதில் claim form 10C என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இதற்க்கு முன்னதாக form 19யை claim செய்தோம் அதனால் இப்போது 10C யை claim செய்கிறோம் .


இதனை தேர்வு செய்த பின்னர் அந்த பக்கத்தின் கீழே ஒரு டிக் box ஓன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக் செய்யவும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Get Aadhar  OTP  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி  என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு  ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்து கீழே  கொடுக்கப்பட்டிருக்கும் Ok என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் claim form  10C யை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதை உறுதிசெய்துகொள்ளவும் ,



-------------------------THANK YOU-----------------------------

Wednesday, March 25, 2020

Instant personal loan up to 20000 using Fast loan App with app Download Link

Instant personal loan up to 20000 using Fast loan App with app Download Link 




Introduction :


➤  இந்த application பெயர் Fast  loan App   .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .



➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை விடவும் அதிகம் . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :



1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :



1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
5.உங்களின் புகைப்படம் ,
6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்

Application Download link:





விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 20 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .



Application download link:





வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  20%  முதல்  அதிகப்பற்றமாக 36%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு



➤ இந்த application ல் வாங்கும் கடனை வார வாரம்  திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 7  நாட்கள் முதல் அதிகப்பற்றமாக120 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இதன் பின்னர்  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக  வழங்கப்படும் என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் உதாரணமாக  20,000 வரையில் கடன் வாங்க முடியும் என்றால் அது உங்களுக்கு காண்பிக்கப்படும் .  அதற்க்கு கீழே  Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .


இதில் முதலில் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .


➤ இதில் முதலில் உங்களின் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரினை பதிவு செய்யவேண்டும் ,இதன் பின்னர் உங்களின் பாலினம் ,உங்களின் பிறந்த தேதி ,நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?,உங்களின் கல்வி தகுதி ,உங்களின் மொழி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக உங்களின் Residence பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் உங்களின் தற்போதைய முகவரியின் மாவட்டம் மாநிலம் ,உங்களின் தற்போதைய முகவரியின் pincode எண் மற்றும் முழு முகவரியினை பதிவு செய்யவேண்டும் .



➤ இதன் கீழே உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவலை அதிவு செய்யவேண்டும் இரண்டு முகவரியும் ஒன்றுதான் என்றால் same as current  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.


➤  2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  submit என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .


அடுத்ததாக உங்களின் Employment பற்றிய தகவலை  பதிவிடவேண்டும் .

➤ இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் என்ன ,உங்களின் மாத சம்பளம் எவ்வளவு ?நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் முகவரி என்ன ,உங்களின் அலுவலக தொலைபேசி எண் ஆகிய தகவலை பதிவு செய்தால் போதுமானது .


➤ உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் ID card யை பதிவேற்றம் செய்ய தேவை இல்லை .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

முதலில் உங்களின் KYC பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤ இப்போது உங்களின் ஆதார் அட்டைன் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .


 அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next  என்கின்ற தேர்வினை தேர்வு செய்யவும்.


➤  அடுத்ததாக உங்களின்  வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக Loan History பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .


➤ இதில் உங்களிடம் எத்தனை credit card உள்ளது அதனுடைய limit எவ்வளவு ?உங்களுக்கு வேறு ஏதாவது கடன் நிலுவை உள்ளதா ?என்பதை பதிவு செய்யவேண்டு .உங்களுக்கு எந்த ஒரு credit card ம் இல்லையென்றால் பூஜியத்தை பதிவிடவும் இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது மீண்டும் main menu தோன்றும் அதன் கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .


➤  இப்போது உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது உங்களுக்கு காண்பிக்கப்படும் .இப்போது அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply Now  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் இந்த கடன் தொகையை எடுத்தல் உங்களுக்கு எவ்வளவு வட்டி பிடித்தம் இருக்கும் ,எவ்வளவு விண்ணப்ப கட்டணம் இருக்கும் ,உங்களின் வங்கி கணக்கிற்கு எவ்வளவு தொகை அனுப்பப்படும் என்பது பற்றிய அனைத்து தகவலும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் அப்ளை செய்து கடனை வாங்கிக்கொள்ள முடியும் .

➤  இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் அனால் உங்களின் அவசரத்தேவைக்கு இந்த loan மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது     


Friday, March 20, 2020

Instant personal Loan up to 1,25,000 using simply cash loan app very lowest interest app with download link

Instant personal Loan up to 1,25,000 using simply cash loan app







Introduction :

➤  இந்த application பெயர் micro cash  Loan  App .இந்த application ஆனது ஒரு Loan term Loan மற்றும் Loan term  loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 1,25,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 50,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1,25000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

#personal loan


➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

➤ இந்த application ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று குறைவு   வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 10%முதல் அதிகப்பற்றமாக 20%வரையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :


1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது குறைந்த வட்டி விகிதம் தரக்கூடிய ஒரு சிறந்த application ஆகும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி 6மாதத்திற்க்கான  ஸ்டேட்மென்ட் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
4வங்கி 6மாதத்திற்க்கான  ஸ்டேட்மென்ட் .

Application Download link:




விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


Application download link:



வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 10% முதல் அதிகப்பற்றமாக  20% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 2% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :



➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 50,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 1,25,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 06 மாதம்  முதல் அதிகப்பற்றமாக 24மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இப்போது  உங்களின் மின்னஞ்சல் முகவரியை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤  இப்போது  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் வாங்குவதற்கான அதிகப்பற்ற  தொகை காண்பிக்கப்படும் அதன் பின்னர் உங்களின் கடன் தொகையை தேர்வு செய்யவும் மேலும் உங்களின் மாதாந்திர EMI தொகையை தேர்வு செய்யவும் .



➤  இதனை தொடர்ந்து  உங்களின் கடன் வாங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்   . 


➤  முதலில் உங்களின் ஆதார் அட்டையினை ஒரு one time password மூலமாக verify செய்து உறுதி செய்துகொள்ளவும் .



இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .

➤  இதில்  உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

 ➤  அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit  என்கின்ற தேர்வினை தேர்வு செய்யவும்.

➤   அடுத்ததாக உங்களின் personal Information  பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் உங்களின் பிறந்த வருடம் உங்களின் ஆதார் அட்டையை வைத்து உங்களுக்கு காண்பிக்கப்படும் ஆதலால் இதனை மறுபடியும் பதிவு செய்ய தேவை இல்லை .

➤ இதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பதிவு செய்யவேண்டும் அதனை தொடர்ந்து உங்களின் தந்தை மற்றும் தாயின் பெயரினை குறிப்பிட வேண்டும் .இவையனைத்தும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ அடுத்ததாக உங்களின் Work  பற்றிய தகவலை பதிவிடவேண்டும் .


➤ இதில்  ,நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் , உங்களின் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் என்ன? ,உங்களின் மாத சம்பளம் எவ்வளவு ?உங்களின் கல்வி தகுதி என்ன ?இறுதியை உங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் உங்களின் பணியனுபவம் என்ன ? 

➤  உங்களின் மொத்த பணியனுபவம் என்ன ? என்ன காரணத்திற்கு இந்த கடனை வாங்க விண்ணப்பித்துள்ளீர்கள்  என்பதையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் பரிசோதிக்கப்படும் இதற்க்கு குறைந்தது 30வினாடிகள் ஆகும் இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  அடுத்ததாக உங்களின்  வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

 ➤  இதில் நீங்கள் வாங்கும் வருமானம் அதாவது சம்பளம் எந்த வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறதோ அந்த  வங்கி கணக்கின் பெயரினை தேர்வு செய்யவேண்டும் .அதன் பின்னர் அந்த வங்கியின்  இறுதி 6மாதத்திற்க்கான வரவு செலவு ஸ்டேட்மென்ட் யை பதிவிறக்கம் செய்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும் ,

அல்லது 

➤  அந்த வங்கியின் இணையதள வாங்கி username மற்றும் password யை பதிவு செய்து உங்களின் வரவு மற்றும் செலவு தகவலை verify செய்துகொள்ள முடியும் .

➤  இவ்வாறு செய்வதால் உங்களுக்கு ஸ்டேட்மென்ட் பதிவேற்றும் அவசியம் இல்லை .

➤  இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உங்களுக்கு கடன் approved செய்யப்படும் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இல்லாமல் இருந்தால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .
 


➤  மற்ற application களுடன் ஒப்பிட்டு  பார்க்கும் பொது இந்த application களில் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் மற்றும் சேவை கட்டணம் சற்று குறைவும்  அதனால் இந்த application ல் கடன் வாங்க தகுதியானா  ஒரு application ஆக உள்ளது .