Wednesday, September 22, 2021

PF Account Date of birth Correction new update now 2021 full details in Tamil

 PF Account Date of birth Correction new update now 2021 full details



Introduction :


தற்போது நமது PF கணக்கில் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு புதிய Update ஒன்றை தற்போது EPFO வெளியிட்டுள்ளது.

இந்த Update ஆனது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரிய Update என்றும் கூறலாம்.

இந்த update மூலமாக  PF சந்தா தாரர்கள் அனைவரும் பெருமளவில் பயன்பெறுவார்கள் எனவும் நம்பலாம்.

அந்த update பற்றிய முழுமையான தகவளை தற்போது இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

PF Account New Update DoB Correction :


தற்போது நமது PF கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய Update என்னவென்றால் நமது PF கணக்கில் உள்ள நமது பிறந்த ஆண்டில் ஏதாவது தவறு 3ஆண்டுக்குள் இருந்தால் நாம் இனிமேல் pf அலுவலகம் போகாமல் online வழியாக திருத்தம் செய்யலாம்.




PF அலுவலகம் போக தேவை இல்லை.

மேலும் இதற்க்கு முன்னர் நமது பிறந்த நாளில் ஏதாவது தவறு 1 வருடத்திற்குள் இருந்தால் மட்டுமே நம்மால் online வழியாக திருத்தம் செய்ய முடியும்.

ஒரு வருடத்திற்கு மேல் உங்களின் பிறந்த வருடத்தில் மாற்றம் இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு நாம் PF அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் போது அதற்கான( proof )ஆதாரம் ஒருஜினல் (Original )ஆவணத்தையும் கொண்டு சென்றால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும்.


ஆனால் தற்போது 3ஆண்டுகள் வரை உங்களின் பிறந்த வருடத்தில் தவறு இருந்தால் அதனை online வழியாகவே திருத்திக்கொள்ள புதிய ஒரு update யை தற்போது EPFO கொண்டுவந்துள்ளது.

PF Account Correction Documents New Update :


இரண்டாவது முக்கியமான ஒரு Update என்னவென்றால் நமது PF கணக்கில் உள்ள நமது பிறந்த வருடம் தவறாக இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு கீழ் காணும் மூன்று ஆவணக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள பட்டது.

1. Education Certificate,
2. Passport,
3. Birth Certificate,

மேலே குறிப்பிட்ட மூன்று ஆவணங்களில் ஏதாவது ஓன்று இருந்தால் மட்டுமே நமது பிறந்த தேதியை திருத்தம் செய்ய முடியும். இதனால் மிகவும் வயதானவர்களால் அவர்களின் பிறந்த வருடத்தை திருத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது.

அவர்களிடம் எந்த ஒரு certificate மற்றும் passport ம் இருக்காது. இதனால் அவர்களால் அவர்களுடைய ஆவணங்களை திருத்தம் செய்யவும் இயலாமல் இருந்தனர்.

தற்போது அதற்கான ஆவணங்களில் புதிய சில ஆவணங்களை EPFO ஆனது சேர்த்துள்ளது.

தற்போது பிறந்த ஆண்டினை திருத்தம் செய்வதற்கான புதிய ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒரு ஆவணம் இருந்தாலும் உங்களால் உங்களின் PF கணக்கில் உள்ள உங்களின் தவறான பிறந்த தேதி மற்றும் வருடத்தை திருத்தம்  செய்ய முடியும்.


New Documents Name :



1. Any school and Education Certified,
2. Passport,
3. Birth Certificate,
4. Aadhar Card,
5. Voter ID Card & any
6. Driving License,
7. ESI Card,

8. Any Gov issue Birth Related Documents,

9. Certificate Bast of any state Gov/central          Gov Organization,

10. Medical Certified issues by civil surgeon        after examining member,

இனிமேல் யார் வேண்டுமானாலும் அவர்களின் பிறந்த வருடம் 3 ஆண்டுக்குள் தவறாக குறிப்பிட பட்டிருந்தால் online வழியாக திருத்தம் செய்ய முடியும்.

PF அலுவலத்திற்கு அலைய தேவை இல்லை.

நாம் அனைவரிடமும் ஆதார் அட்டை என்கிற ஓன்று கட்டாயம் இருக்கும் அந்த ஆதார் அட்டை ஓன்று போதும் நமது பிறந்த வருடத்தை திருத்தம் செய்வதற்கு.


இனிமேல் வயதானாவர்களும் அவர்களின் பிறந்த வருடத்தத்தை திருத்தம் செய்ய முடியும்.

இந்த மூன்று வருடங்கள் என்பது மிகவும் குறைவானது இதனை ஒரு 5 வருடமாக அதிகரித்து வழங்கியிருந்தால் இன்னும் பலர் பயணடைய கூடும்.

E -Aadhar /Aadhar Card KYC Correction :



உங்களின் தவறுகளை திருத்தம் செய்வதற்கு நீங்கள் ஆவணங்களை online வழியாக பதிவேற்றம்(Upload )செய்யவேண்டும்.

Upload செய்வதற்கு நீங்கள் Aadhar scan cope அல்லது online -ல் பதிவிறக்கம் செய்யப்பட்ட E - Aadhar Card இருந்தால் போதும் அதனை பதிவேற்றம் செய்து திருத்தம் செய்யலாம்.

இந்த தகவல் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை கீழே பதிவு செய்யும்கள் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த தகவளை பகிரவும் யாராவது ஒருவருக்கு பயன்படும்.

இது போன்ற பயனுள்ள தகவளை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது youtube channel யை subscribe செய்யுங்கள். நமது இணையதள பக்கத்தை கீழே உள்ள follow button யை click செய்து பின்தடருங்கள் 

Wednesday, September 15, 2021

PF பணத்தை எடுக்காதீங்க?

 PF பணத்தை எடுக்காதீங்க?


Introduction :


நம்மில் பலரும் நாம் ஒரு நிறுவனத்தில் இருந்து பணி நிறைவு பெற்றதும் நமது PF கணக்கில் உள்ள எல்லா பணத்தினையும் (withdrawal )எடுப்பது சரியானது என எண்ணி அனைவரும் PF கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் Withdrawal செய்கிறார்கள்.

அதில் ஒருசிலர் தான் withdrawal செய்த pf பணத்தை வேறு ஒரு Bank Account ல் Deposite செய்வது சரி எனவும் கருதுகிறார்கள் .

இது  எந்த அளவிற்கு முட்டாள் தனமானது என்பதையும். PF கணக்கில் உள்ள நன்மைகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்களும் ஒரு PF சந்தா தாரராக இருந்தால் இந்த பதிவு முழுமையாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

PF Contribution Deposit :


பலருக்கும் நமது PF கணக்கில் உள்ள பணமானது அவர்களுடைய பணம் தான் அவர்களின் உழைப்பில் கிடைத்த ஊதியம் தான் என்பது தெரிவதில்லை.

நமது PF கணக்கில் deposit செய்யப்படும் பணமானது நமது மாத சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு நமது pf கணக்கில் Deposit செய்யப்படுகிறது.

அதே போல நாம் பணி புரியும் நிறுவனமும் நாம் செலுத்தும் அதே 12% தொகையை நமது PF கணக்கில் செலுத்தும்.

ஆக ஒரு மாதத்தில் நமது pf கணக்கில் 24% தொகையானது deposit செய்யப்படும். இதுவே PF Contribution Deposit தொகையக்கும்.


Why do not Withdrawal PF Amount :


🔥 இப்போது ஏன் நமது pf பணத்தை நாம் பணியில் இருந்து விலக்கியதும் எடுக்க கூடாது?

👉 நமது PF கணக்கானது வங்கி கணக்கை காட்டிலும் மிகவும்அதிக பாதுகாப்பானது.

👉 நமது PF பணத்தை யாராலும் எளிதில் திருடவோ எடுக்கவோ மற்றவரின் கணக்கிற்கு மாற்றவோ முடியாது.



👉 அதிகமான வட்டியை 8.5%(Interest rate )தரக்கூடியதும்  ஓன்று நமது PF Account Investment.

👉 அதிகமான வருமானத்தை (Income)தரக்கூடியாது.

👉 நீங்கள் எந்த ஒரு வங்கியில் எந்த ஒரு Deposit plan ல் உங்களின் பணத்தை deposit செய்தாலும் உங்களுக்கு pf கணக்கில் கிடைப்பது போன்று அதிகமான வட்டி கிடைக்காது.

எந்த ஒரு வங்கியாலும் வழங்க முடியாத அதிகமான வட்டியை வழங்க கூடிய ஓன்று PF Account .

Reason of PF Amount withdrawal :


First Reason : அறியாமை 


பலரும் அவர்களின் pf பணமானது வேலையை விட்டு விலக்கியதும் எடுக்காவிட்டால் நமது பணம் வீணாகிவிடும் அல்லது பின் வரும் காலங்களில் நமது பணத்தை எடுக்க முடியாமல் போய்விடும் என்ற பயத்தில் withdrawal செய்கிறார்கள்.

2nd Reason :பயம்


1.நமது PF பணத்தை தற்போது எடுக்காவிட்டால் பின் வரும் காலங்களில்  மிக பெரும் சவால்களை சந்திக்க நேரிடலாம்.

2.நிறுவனம் நிறந்தரமாக மூடப்படலாம் என்ற பயம் .

3.நிறுவனத்தின் support கிடைக்காமல் போய்விடுமோ என்கின்ற பயம்.

4.நமது கணக்கு முடக்கப்படலாம் என்கிற பயம்.

3rd Reason :High Interest (அதிக வட்டி )

ஒருசிலர் நமது PF கணக்கில் எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்பது தெரியாமல் நமது PF பணத்தை withdrwal செய்து மற்ற( Bank Account )வங்கியில் உள்ள Fixed Deposit ல் Deposit செய்கிறார்கள்.

இதுவும் அவர்களின் அறியாமையே காரணம்.


4th Reason :Other Reason (மற்ற காரணங்கள்) :


ஒரு சிலர் மருத்துவ தேவை மற்றும் வீடு கட்டுதல், வீடு வாங்குதல் அல்லது வயது முதிர்வு, அல்லது ஆடம்பர தேவைக்காகவும் PF பணத்தை withdrawal செய்கிறார்கள்.

Advantage of PF Amount லேட்டா withdrawal :


1. நமது PF கணக்கில் தற்போதைய நிதியாண்டின் 2021-2022 வட்டி விகிதம்  ஆண்டுக்கு 8.5% வழங்கப்பட்டு வருகிறது.

இதற்க்கு முன்னர் அதிகபற்றமாக 9.5%வரையிலும் வட்டி(Interest rate)வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகளில் Fixed Deposit ல் வழங்கப்படும் வட்டியை காட்டிலும் மிகவும் அதிகம்.

2. நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தால் அதிகமான வட்டியை (interest )வருமானமாக ஈட்ட முடியும்.

PF Account interest rate history :





3. மிகவும் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்.


4. உங்களின் வயது முதிர்ந்த காலத்தில் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

5. உங்களின் pf பணத்தை எடுக்கவிட்டால் உங்களின் கணக்கு முடக்கப்படாது.

உங்களின் கணக்கில் தொடர்ந்து 3ஆண்டுகள் தொடர்ந்து எந்த ஒரு பரிவர்தனையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களின் கணக்கு முடக்கபடும்.

உங்களின் கணக்கில் வட்டி தொடர்ந்து deposite செய்யப்பட்டால் உங்களின் கணக்கு தொடர்ந்து செயல் படும்.

ஆதலால் கணக்கு முடக்கபடும் என்று பணத்தை withdrawal செய்யவேண்டாம்.


4.உங்களின் Pf  கணக்கில் ஒரு 1லட்சம் ரூபாய் இருந்தால் உங்களுக்கு ஆண்டுக்கு 8,500ரூபாய் வரையில் வட்டி கிடைக்கும்.


5.pf பணத்தை withdrawal செய்யாமல் இருந்தால் பிற்காலங்களில் உங்களின் மருத்துவ செலுக்காகவும் அல்லது உங்களின் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு அல்லது அவர்களின் திருமணத்திற்கு இந்த தொகையை பயன்படுத்தலாம்.

6. Best investment plan.

7.இதற்க்கு முன்னர் நீங்கள் உங்களின் பணியில் இருந்து விலகிய பின்னர் இருக்கும் உங்களின் pf பணத்திற்கு வட்டி கிடையாது.

ஆனால் தற்போது அந்த விதி முறை மாற்றப்பட்டு உங்களின் pf கணக்கில் இருக்கும் தொகைக்கு தொடர்ந்து வட்டி வழங்கபடுகிறது.

8. உங்களின் pf பங்களிப்பு தொடர்ந்து 9.5 ஆண்டுகள் அல்லது அதற்க்கு அதிகமான நாட்கள் இருந்தால் உங்களுக்கு மாதாந்திர pension கிடைக்கும்.

9. மேலும் pf கணக்கின் மூலமாக உங்களுக்கு இலவச insurance வசதியும் கிடைக்கிறது. நீங்கள் பணியில் இருக்கும் காலத்தில் இறக்க நேரிட்டால் உங்களுக்கு 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் வழங்கபடுகிறது.

9. உங்களின் pf கணக்கில் உள்ள employee share மற்றும் employer share இரண்டும் சேர்த்து 50,000ரூபாய்க்கு அதிகமாக இருந்து நீங்கள் 5 வருடங்களுக்கு முன்னர் உங்களின் pf பணத்தை எடுக்கும்போது (tax )வரி பிடித்தம் செய்யப்படும். அதற்க்கு நீங்கள் 5ஆண்டுகள் கழித்து எடுக்கும்போது அதற்க்கு வட்டியும் கிடைக்கும் (tax) வரி பிடித்தமும் இருக்காது.

இதுபோன்ற பல விதமான நன்மைகள் நமது pf கணக்கில் உள்ளது.ஆதலால் முடிந்த வரை உங்களின் pf பணத்தை உடனடியாக எடுக்காமல் குறிப்பிட்ட காலத்திக்கு பின்னர் எடுப்பதான் மூலம் அதிக இலாபத்தை பெற முடியும்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதலத்தை பின் தொடரவும்.

Monday, September 13, 2021

Whats is Flipkart Smart Upgrade plan full Benifits and other details

 Whats is Flipkart Smart Upgrade plan full details



Introduction :


இந்த பதிவில் தற்போது Flipkart அறிமுகம் செய்துள்ளது flipkart Smart Upgrade plan என்றால் என்ன? அதை எப்படி பயன் படுத்துவது,Smart upgrade plan நமக்கு லாபமா? அல்லது நஷ்டமா?என்பது பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்வோம்.

What is Flipkart Smart Upgrad plan :


Flipkart smart Upgrad plan என்பதை இரண்டுவிதமான plan ஆக உள்ளது.


Plan No.1


Flipkart இணையதளத்தில் அல்லது அதனுடைய Application ல் Filpkart smart upgrade plan ல் கொடுக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு பொருளையும் நாம் 70%பணத்தை மட்டும் செலுத்தி வாங்கிக்கொள்ள முடியும்.



மீதம் உள்ள 30%பணத்தை அடுத்து 12 மாதங்கள் கழித்து செலுத்தினால் போதும்.அந்த பொருள் உங்களுக்கு சொந்தமாகிவிடும் இது முதல் plan.

நீங்கள் 12 மாதங்கள் கழித்து செலுத்தும் பணத்திற்கு எந்த ஒரு வட்டியோ அல்லது வேறு ஏதாவது மறைமுகமாக கட்டணமோ கிடையாது.


Plan No.2


Flipkart Smart Upgrad plan இரண்டில் நீங்கள் வாங்கிய பொருளில் 70% பணத்தை செலுத்தி பொருளை வாங்கிக்கொள்ள முடியும்.


அதன் பின்னர் மீதம் இருக்கும் 30%பணத்தை அடுத்த 12 மாதங்கள் கழித்து செல்லுதாமல் நீங்கள் வாங்கிய பொருளை அவர்களிடமே திருப்பி செலுத்தலாம்.

இவ்வாறு செலுத்தும் போது உங்களின் 30%தொகையை நீங்கள் செலுத்த தேவை இல்லை அதற்க்கு பதிலாக தான் நாம் பொருளை அவர்களிடம் திரும்ப செலுத்துகிறோம்.

இதற்க்கு தான் Flipkart smart Upgrade Plan என்று பெயர் 

அல்லது நீங்கள் ஒரு பொருளை 70% பணத்தை செலுத்தி வாங்கிய பின்னர் அடுத்த 12 மாதங்கள் கழித்து அந்த பொருளின் upgrade பொருளை வாங்கவும் செய்யலாம்.

அவ்வாறு வாங்கும்போது மீதம் உள்ள 30% தொகையை செலுத்த தேவை இல்லை.

அதற்க்கு பதிலாக அந்த பொருளை flipkart டிடம் திருப்பி கொடுத்து விட்டு புதிதாக பொருளை வாங்க முடியும்.

அப்படி நீங்கள் வணக்கும் புதிய பொருளுக்கான 70% தொகை நீங்கள் செலுத்த வேண்டும்.

Payment Method :


நீங்கள் Flipkart Smart Upgrade plan ல் நீங்கள் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அந்த பொருளுக்கான 70% தொகையை EMI(Equated Monthly Installment )மூலமாக வாங்கவும் முடியும்.

அல்லது 70% முழு தொகையையும் மொத்தமாக செலுத்தி வாங்கவும் முடியும்.


Witch type of Purchase on Smart Upgrade plan :


இந்த Smart Upgrade plan ல் எந்த பொருளையெல்லாம் வாங்கலாம்?

நீங்கள் flipkart Application ல் Smart Upgrade plan என கொடுக்கப்பட்டு சில விளம்பரங்கள் காண்பிக்கப்படும் அதனை click செய்தால் Smart Upgrade ல் பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும் அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை மட்டுமே நீங்கள் Smart Upgrade plan ல் வாங்க முடியும்.

உதாரணமாக :


தற்போது Flipkart Smart Upgrade plan ல் Realme Mobile மட்டுமே வாங்க முடியும்.

தற்போது upgrade plan ல் realme Mobile ல் ஒரு சில model Mobile மட்டுமே உள்ளது.


இதற்க்கு முன்னர் smart upgrade plan அறிமுகம் செய்யும்போது Sumsung Mobile phone ளில் ஒருசில model Mobile phone கள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது Realme Mobile மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மற்ற company mobile phone கள் விற்பனைக்கு வருவதற்கும் அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது.


Witch one Smart Upgrade plan is Best :


Flipkart Smart Upgrade plan ல் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு விதமான plan களில் எது சிறந்தது மற்றும் நமக்கு லாபகரமானது என்றால்
முதல் plan மட்டுமே நமக்கு லாபம் தரக்கூடிய plan ஆகும்.

ஒரு பொருளின் 70% தொகையை கொடுத்து பொருளை வாங்கி ஒரு வருடம் கழித்து மீதம் உள்ள 30% தொகையை செலுத்துவது நமக்கு லாபகரமானது.

ஒரு வருடம் கழித்து பொருளை திருப்பி கொடுக்கும் இரண்டாவது plan யை தேர்வு செய்வது நமக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

ஆதலால் முதல் plan யை தேர்வு செய்தால் சிறந்தது.

Paytm Launched now Paytm wallet card 2021 new update full details

 Paytm Launched now Paytm wallet card 2021 new update full details



Introduction :


தற்போது paytm நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்காக paytm wallet card யை தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த card மூலமாக paytm ஆனது பலவிதமான சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.

Paytm wallet Card என்றால் என்ன? இதில் என்னென்ன பயன்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது?என்பது பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


What is paytm wallet card :




Paytm wallet Card என்பது நமது paytm wallet account ல் உள்ள பணத்தை card வழியாக பயன்படுத்த பயன்படுத்தும் ஒரு prepaid card ஆகும்.

இது plastic வடிவ ATM Card போன்றே இருக்கும் இதில் எந்தவித chip -ம் இருக்காது.

இதற்க்கு எந்தவிதனமா வங்கி கணக்கும் தேவை இல்லை.

எந்த வங்கின் உதவியும் இல்லாமல் இந்த wallet கணக்கை துவங்க முடியும்.


How to Use Paytm wallet card :


இந்த card எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

நம் Paytm wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி இதற்க்கு முன்னர் online shopping மற்றும் Mobile Recharge செய்ய மட்டுமே முடியும்.

Wallet கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விரும்பினால் அதனை நமது வங்கி கணக்கிற்கு மாற்றி அதனை withdrawal செய்ய முடியும்.

ஆனால் இந்த wallet card இருந்தால் நீங்கள் இந்த card யை பயன்படுத்தி எந்த online shopping, கடைகளில் ஏதாவது பொருட்களை வாங்குவதற்க்கான pill pay, செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.

உங்களின் paytm wallet account ல் பணம் இல்லாமல் இருந்தால் உங்களின் வங்கி கணக்கில் இருந்து paytm wallet கணக்கை topup செய்தும் ATM Card போன்று பயன்படுத்தி பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த Card யை எந்த ஒரு ஷாப்பிலும்(கடைகளிலும் )swip செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த முடியும்.

Advantage of the paytm wallet card :


1.wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி நேரடியாக shopping செய்ய முடியும்.

2. எந்த ஒரு bank Account ம் link செய்யாமல் paytm wallet கணக்கை பயன்படுத்த முடியும்,

3. Physical plastic wallet card வழங்கப்படும்,

4. Wallet Account பணத்தை மற்ற வங்கி கணக்கிற்கு மாற்ற தேவை இல்லை நேரடியாக பயன்படுத்த முடியும்,

5. நீங்கள் scan செய்து pill pay செய்ய விரும்பினால் paytm Barcode Scaner யை பயன்படுத்தி wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்திக்கொள்ளவும் முடியும்.

Monday, September 6, 2021

EPFO New Update :இனிமேல் இரண்டு PF கணக்கை தொடரவேண்டுமா?

 EPFO New Update :இனிமேல் இரண்டு PF கணக்கை தொடரவேண்டுமா?


Introduction :


தற்போது EPFO ஆனது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இனி இரண்டு PF கணக்குகளை நீங்கள் நிறுவகிக்க வேண்டிய நிலை வரும்.

அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

EPFO New Update :


தற்போது EPFO வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு Employee ன் ஒரு வருட PF (Contribution) சந்தா  அதிகபற்றமாக 2.5 லட்சம் பணத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

உங்களின் PF Contribution ஒரு வருடத்தில் 2.5லட்சம் அல்லது அதற்க்கு அதிகமாக இருந்தால் உங்களின் PF பணத்திற்கு கிடைக்கும் வட்டிக்கு உங்களுக்கு வரி(tax )பிடித்தம் செய்யப்படும் என்று EPFO அறிவித்துள்ளது.



இவ்வாறு வரி பிடித்தம் செய்யப்படும் நபர்களுக்கு மற்றோரு pf கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அதனை EPFO நிறுவனமே உருவாக்கும்  எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வரி பிடித்தம் செய்யப்படும் நபர்கள் இனி இரண்டு PF கணக்குகளை நிறுவகிக்க வேண்டும்.

இந்த விதி முறை கூடி விரைவில் நடை முறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

Bellow 2.5lak Contribution :


உங்களின் PF contribution 2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் உங்களுக்கு வரி பிடித்தம் இருக்காது.

இந்த வரி பிடித்தம் என்பது அதிக வருமானம் பெரும் நபர்களுக்கு செய்யப்படும் வரி (tax)ஆகும்.

உங்களின் மொத்த pf பணத்தை எடுக்கும் போது உங்களின் மொத்த pf Balance 50,000ரூபாய் மற்றும் அதற்க்கு மேல் இருக்கும் பற்றத்தில் pan மற்றும் form 15G இணைக்க விட்டால் பிடித்தம் செய்யப்படும் வரி வேறு.

ஒரு ஆண்டுக்கு  2.5 லட்சம் சந்தாவுக்கு கீழ் இருப்பவர்கள் இதை பற்றி கவலை பட தேவை இல்லை.

குறிப்பு :


தனியார் நிறுவனங்களில் பண்ணிபுரியும் ஊழியர் அவருடைய pf கணக்கில் முதலாளியின் பங்களிப்பு இருந்தால் (employee share +employer share )அதற்க்கு அதிகப்பற்ற வரம்பு 2.5 லட்சம்.

முதலாளி பங்களிப்பு இல்லாமல் (employee share only )ஊழியரின் பங்களிப்பு மற்றும் இருந்தால் அதிகப்பற்றமாக 5லட்சம் வரை வரம்பு உள்ளது.

Saturday, September 4, 2021

Axis Bank Life Time Free Credit Card Launched Now Apply through Online

Axis Bank Life Time Free Credit Card Launched Now Apply through Online



Introduction :


தற்போது Axis bank ஆனது life time free Credit Card திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த பதிவில் flipkart Axis Bank Life time Free Credit Card பற்றிய முழுமையான தகவளையும் அதனால் கிடைக்கும் பயங்களை பற்றியும் பார்க்கலாம்.

Credit Card :


நம் கையில் பணம் இல்லாத சந்தர்ப்பங்களில் இந்த credit card யை பயன்படுத்தி நம்மால் நமது பண தேவையாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கவும் இந்த credit card நமக்கு மிகவும் இருக்கிறது .

மாத சம்பளத்திற்கு பணிபுரியும் பலரும் அவர்களின் சம்பள நாள் வரும் வரையில் இந்த card யை மட்டுமே நம்பி இருக்கும் நபர்கள் பல.

இத்தகய credit card யை நாம் வாங்கும் போது அதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை

1. Joining fee,
2. Annual fee,
3. Interest rate,

எப்போதும் joining fee இல்லாத மற்றும் ஆண்டு கட்டணம் இல்லாத Credit Card யை தேர்வு செய்வது சிறந்தது.

Axis Bank life time Free credit Card :

எப்போதும் நாம் Credit Card வாங்கும்போது முற்றிலும் இலவசமான free Credit card யையே தேர்வு செய்யவேண்டும் .



Free credit card க்கு எந்த ஒரு Target இருக்காது.

வருடந்திர கட்டணம் கிடையாது.

இதனால் நமது பணம் வீணாகாது.

Axis Bank ஆனது Flipkart axis bank Credit Card யை முற்றிலும் இலவசமாக எந்த ஒரு annual fee இல்லாமல் வழங்குகிறது.

இது போன்ற credit card களை பெரும்பாலும் பயன்படுத்துவது சிறந்தது.

மேலும் இந்த வகை credit card ல் பலவகையான பயங்களும் உள்ளது அதை பற்றியும் பார்க்கலாம்.

Benefits of Free Credit Card :


1.life time free no fee,
2.No Joining fee,
3.Unlimited Cash back,
4.5%Cash back on flipkart and myntra,


Eligibility of Free Credit card :


1.நீங்கள் மாத வருமானத்திற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தால் உங்களின் மாத சம்பளம் குறைந்தது 15000 ரூபாயாக இருந்தால் போதும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

2. நீங்கள் சுய தொழில் செய்பவறாக இருந்தால் உங்களின் மாத வருமானம் 30,000 ரூபாயாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.


Way to Apply for this credit card :


நீங்கள் flipkart customer ஆக இருந்தால் உங்களின் flipkart application வழியாக விண்ணப்பிக்கலாம்.

அல்லது online வழியாக axis bank flipkart credit card என type செய்தால் வரும் இணையதள link மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.

IDFC One CREDIT CARD :


இதே போன்று  முற்றிலும் இலவசமான ஒரு credit card யை IDFC Bank ஆனது இதற்க்கு முன்னர் வழங்கி வந்தது.



ஆனால் தற்போது One card நிறுத்தப்பட்டுள்ளது. அதற்க்கு பதிலாக One Card lite என்கிற Credit card ஆனது வழங்கபடுகிறது.

One card lite இலவசமாக பெற முடியாது இந்த card யை பெற நீங்கள் குறைந்தது 10000 ரூபாய் Deposit செய்யவேண்டும்.

நீங்கள் deposite செய்தும் பணத்தில் 90%பணமானது உங்களின் credit card limit ஆக வழங்கப்படும்.

தற்போது axis bank மட்டுமே life free credit card யை வழங்கி வருகிறது. நீங்கள் credit card வாங்க  விரும்பும் நபராக இருந்தால் இது போன்ற இலவச credit card க்கு விண்ணப்பிப்பது சிறந்தது.


மேலும் flipkart Axis bank credit Card பற்றிய தகவளை videos வடிவில் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள video வை பார்க்கவும் 

Wednesday, September 1, 2021

மீண்டும் உயந்தது சமையல் ஏரிவாயுவின் விலை அதிர்ச்சியில் மக்கள்

 மீண்டும் உயந்தது சமையல் ஏரிவாயுவின் விலை அதிர்ச்சியில் மக்கள்



Introduction :


தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்பதியுள்ளது.

நாளுக்குநாள்  பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாக சமையல் எரிவாயுவின் விளையும் மாற்றம் பெற்று வருகிறது.

தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் sylinder விலையானது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம் :


தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலையானது 25ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. 

இதற்க்கு முன்னர் cylinder ன் விலையானது 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதன் பின்னர் 25 ரூபாய் அதிகரித்த காரணத்தால் 900 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.




இந்த தொடர் விலை ஏற்றமானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது.

இந்த நிதியாண்டில் மட்டும் சமையல் ஏறிவையுவின் விலையானது 285 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 700 ரூபாயாக இருந்த cylinder ன் விலை ஆகஸ்ட் மாத இறுதியில் 875 ரூபாயாக அதிகரித்தது.

தற்போது இது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று தொடர் cylinder விலையிற்றம் ஏற்பட்டால் சாமானிய மக்கள் சமையல் எரிவாயு cylinder பயன்படுத்துவது கேள்விக்குறியக்கவே இருக்கும்.

தற்போது cylinder களுக்கு வழங்கப்படும் மானியமும் குறைக்கப்பட்ட நிலையில் cylinder வாங்கி பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்ததாக்கவே இருக்கும்.

PF Account New Rule Launched Now Important Rules in Tamil /@PF HelpLine

 PF Account New Rule Launched Now Important Rules


Introduction :


தற்போது நமது pf கணக்கில் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்கிற விதிமுறை தற்போது செப்டம்பர் 1,2021முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த விதி முறை பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.


நமது UAN எண்ணுடன் ஆதார் எண் இப்பது கட்டாயம் பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் PF சந்தா தாரராக இருந்தால் இந்த பதிவு முழுமையாக படித்து தெரிந்துகொள்ளவும்.

Important of UAN linked with Aadhar card :


நமது PF பணம் முழுவதையும் எடுப்பாதற்கு (withdrawal )செய்வதற்கு உங்களின் pf கணக்கில் ஆதார் மிகவும் முக்கியமான ஓன்று.

உங்களின் UAN ல் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் உங்களால் உங்களின் pf பணத்தை எடுக்கவோ அல்லது மற்றோரு கணக்கிற்கு மாற்றவோ முடியது.



அதே போல் தற்போது EPFO வெளியிட்டிருக்கும் விதி படி ஒருவரின் UAN ல் ஆதார் எண் இணைக்க படாமல் இருந்தால் அவர்களின் UAN ல் (contribution )மாதாந்திர சந்தா செலுத்தப்படாது. என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் PF passbook( balance )இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியாது.

இது மட்டும் மில்லாமல் உங்களின் பணத்தை உங்களால் எடுக்கவும் முடியாது.

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு உங்களின் ஆதார் எண் உங்களின் pf கணக்கில் இணைப்பது கட்டாயம்.

இந்த விதி முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.


எதனால் PF பணம் Deposit செய்யப்படாது :

இதற்க்கு முன்னர் ஒரு PF சந்தாதாரரின் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்டாமல் இருந்தாலும் அவருக்கு pf contribution deposite செய்யப்பட்டது.



ஆனால் தற்போதைய விதியின் படி உங்களின் UAN ல் ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால் உங்களின் கணக்கில் contribution deposit செய்ய முடியும் ஆனால் அதற்கான ECR(Electronics chellan cum Return )file செய்ய முடியாது.

இவ்வாறு பணத்தை கட்டிவிட்டு அதற்க்கான ECR File செய்ய முடியாவிட்டால் நமது Employer நமக்கும் பணம் செலுத்தியும் அதற்க்கான chellan கிடைக்காது. காரணம் ஆதார் இணைக்கப்படவில்லை.

இதனால் employer செலுத்திய பணத்துக்கு எந்த ஒரு receipt கிடைக்காத காரணத்தால் உங்களின் Employer உங்களின் கணக்கில் பணத்தினை deposit செய்ய மாட்டார்.

இதனை தவிர்க்கவே உங்களின் Pf கணக்கில்  ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது.

இதனால் pf சந்தாதாரர்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்.

ஆதலால் உங்களின் UAN ல் உங்களின் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயம் ஆகும்.

உங்களின் UAN ல் ஆதார் எண் இணைக்கப்பட்டால் அணைத்து மாதங்களும் உங்களுக்கான contribution செலுத்தப்படுவது உறுதி.


மேலும் நீங்கள் ஆதார் எண்ணினை மிகவும் தாமதமாக இணைதால் உங்களின் முந்தய மாத சந்தா செலுத்தப்படாமல் போவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மேலும் உங்களின் pf சந்தா தாமதமாக செலுத்தினால் பின் வரும் காலங்களில் உங்களின் pf பணத்தினை எடுக்க முற்படும்போது தாமதமாக சந்தா செலுத்த பட்டதற்கு Rejected செய்யவும் படலாம்.