Tuesday, January 19, 2021

PF Account KYC Update Page New Interface New Update 2021 Full details

 PF Account KYC Update Page New Interface New Update 2021 Full details 





Introduction :

தற்போது நமது PF கணக்கில் KYC Update செய்யும்பக்கத்தில்  புதிய பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .இதற்க்கு முன்னர் இருந்த  KYC பதிவேற்றம் செய்யும் பக்கம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது .இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம் .



KYC New Update  :

தற்போது நமது  PF  கணக்கில் KYC Update  செய்யும் பக்கத்தில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .அதில் 

1.ஆதார் 
2.வங்கி கணக்கு
3.பாஸ்போர்ட் 
4.பான் கார்டு 

ஆகிய தகவல்கள் மட்டுமே காண்பிக்கப்படும் அதனை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும் .

மேலும் பாஸ்போர்ட் தேவை இல்லை ,ஆதார் ,பான் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை மட்டும் Update செய்தாலே PF Claim செய்வதற்கு  போதுமானது .

 KYC Digitally Automatic  Rejected  :

மேலும் இந்த Update ல் நீங்கள் உங்களின் ஆவணங்கள் KYC ல் Update செய்தால் நீங்கள் Update செய்து 60நாட்களுக்குள் உங்களின் Employer Approved செய்யாமல் இருந்தால் உங்களின் KYC ஆவணம்  நிராகரிக்கப்படும் .



KYC Update Using Aadhar Register OTP : 


இதற்க்கு முன்னர் வரையில் PF கணக்கில் KYC Update  செய்வதற்கு எந்த OTP ம் தேவை இல்லை ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள Update ன் படி  வங்கி கணக்கை KYC ல் இணைக்க உங்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்த பின்னரே உங்களின் வாங்கி கணக்கு இணைக்க முடியும் .



Sunday, January 17, 2021

Whatsapp New status updated (whatsapp நிறுவனமே ஸ்டேட்டஸ் போட வச்சுட்டாங்களே!

 Whatsapp New status updated (whatsapp நிறுவனமே ஸ்டேட்டஸ் போட வச்சுட்டாங்களே!



Introduction :


தற்போது whatsapp status யை திறந்தால் அனைவருக்கும் whatsapp ல் whatsapp status update செய்யும் பக்கத்துக்கு கீழ் whatsapp நிறுவனத்தின் status காண்பிக்கப்படும்.



இதில் whatsapp நிறுவனமே whatsapp status குறித்து பதிவேற்றம் செய்திருக்கும். இதை பார்த்த பலருக்கும் இது எதற்கு என்கிற குழப்பம் இருக்கலாம் அதனை பற்றிய தகவலை தற்போது பார்க்கலாம் .

Whatsapp New status :


தற்போது whatsapp குறித்த பல விதமான தவறான தகவல்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம் whatsapp நிறுவனம் தற்போது whatsapp ல் status யை பதிவேற்றம் செய்துள்ளது.



Whatsapp நிறுவனமானது ஏற்கனவே அறிவித்திருந்த பிப்ரவரி 8ம் தேதி முதல் whatsapp ன் புதிய privacy policy யை ஏற்காத பயணர்கள் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தேதியை மாற்றி புதிய அறிவிபை வெளியிட்டுள்ளது.



மக்கள் மத்தியில் இருக்கும் தவறான புரிதலை போக்கி அதன் பின்னர் whatsapp ன் புதிய privacy policy யை குறித்த விழிப்புணர்வை பயனார்களுக்கு உணர்த்தி அதன் பின்னர் அவர்கள் விரும்பினால் அந்த புதிய privacy policy யை ஏற்றால் போதும் அதன் பின்னர் தொடர்ந்து பயன்படுத்தலாம்.



விரும்பாதவர்கள் ஏற்க தேவை இல்லை. மேலும் தற்போது whatsapp பயன் படுத்தும் பயணர்களின் தகவல்கள் புகைப்படம் இருப்பிடம் (location )வீடியோ மற்றும் எந்த ஒரு தகவல்களும் கண்காணிக்க படாது என்பதை உணர்த்தும் வகையில் அனைவருக்கும் whatsapp நிறுவனமானது புதிய status யை update செய்துள்ளது.

இதன் படி புதிய privacy policy யை ஏற்க வரும் மே மாதம் 18ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்படும் என whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது அதனையே status ஆகவும் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Privacy Policy new Update details

 Whatsapp New Privacy policy new update information



Introduction :


தற்போது whatsapp ன் புதிய privacy policy குறிந்த பல வதந்திகள் பரவிவரும் நிலையில் தற்போது whatsapp யை பயன் படுத்தியவர்கள் தற்போது whatsapp ல் இருந்து வேறு செயலிகளுக்கு மாறிவருகின்றனர்.

Whatsapp ன்  தற்போதைய உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Whatsapp New Privacy policy :


தற்போது whatsapp நிறுவனமானது தனது புதிய privacy policy யை update செய்துள்ளது இதன் படி whatsapp ல் உள்ள வடிக்கையாளர்களின் தகவலகளை whatsapp ன் மற்றோரு செயலியான facebook மற்றும் மற்ற நிறுவனகளுக்கு பகிரபோவதாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மக்கள் மத்தில் பெரும் பயம் கலந்த குழப்பம் நிலவியது இதனால் மக்கள் whatsapp க்கு பதிலாக telegram மற்றும் signal போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.




இதனால் whatsapp நிறுவனமானது தற்போது இந்த புதிய privacy policy யை தற்போது நடை முறைப்படடுத்த படாது எனவும் அதற்க்கான கால அவகாசத்தை நீட்டித்தும் அறிவித்துள்ளது .


இதறக்கு முன்னர் whatsapp ன் புதிய privacy policy யை accept செய்யாதவர்கள் வரும் பிப்ரவரி 8ம் தேதிக்கு பின்னர் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று அறிவித்த நிலையில் தற்போது இந்த தேதியை வரும் மே மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.


ஆதலாம் தற்போது நீங்கள் whatsapp யை தொடர்ந்து பயன் படுத்தலாம் என்றும் அதானல் whatsapp பயனாலர்களின் எந்த ஒரு தனிப்பட்ட தகவல்களும் கண்காணிக்க படாது என்றும் பயணர்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்க படும் என்றும் அறிவித்துள்ளது.


வரும் மே மாதம் வரையில் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவே தற்போதைய உண்மையான நிலவரம்.




மேலும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவது நாட்டின் பாத்துக்காப்பிற்கு உகந்ததல்ல என்றும் whatsapp மற்றும் facebook யை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்றும் பலவிதமானா கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளது.

மேலும் மாநில அரசானது whatsapp இன் இந்த புதிய privacy policy குறித்த ஊறிய விளக்கம் தரவேண்டும் என்றும் whatsapp நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆதலால் வரும் மே மாதம் வரையில் whatsapp யை தொடர்ந்து பயன்படுத்தலாம் அதில் எந்த ஒரு ஆச்சுருந்தலும் இல்லை என்று அறிவித்துள்ளது.

மேலும் வரும் மே மாதத்திற்குள் whatsapp வதந்திகள் முடிவுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

Saturday, January 16, 2021

Indane Gas Cylinder Booking New Update Facility Lunched Now

 Indian Gas Cylinder Booking New Update Facility Lunched Now 









Introduction :


தற்போது மாநில  அரசானது மக்களின்  நலனை கருத்தில் கொண்டு  Cylinder Booking  செய்வதில் ஒரு  புதிய முறையினை நடைமுறைப்படுத்தியுள்ளது  .இதுவரையில் தக்கல் முறையில் ரயில் டிக்கெட் மட்டுமே நாம் booking செய்திருப்போம்  தற்போது அந்த முறையினை  Cylinder Booking   செய்வதில்  கொண்டுவந்துள்ளது  .


ஆம் நீங்கள் இனிவரவிருக்கும் காலங்களில் cylinder Booking  செய்துவிட்டு காத்திருக்கவேண்டிய தேவை இல்லை .தக்கல் முறையில் cylinder Booking செய்து 2   மணிநேரத்தில் உங்களின் cylinder யை பெற்றுக்கொள்ள முடியும் .


தாக்கல் Cylinder Booking  Full Details :


தற்போது நமது மாநில அரசானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிலிண்டர் புக்கிங் செய்வதில் ஒரு புதிய முறையினை கொண்டுவந்துள்ளது .

இதன் படி நீங்கள் தக்கல் முறையில்  Cylinder Booking செய்தால்  அடுத்த 2 மணிநேரத்தில் உங்களின் வீடு தேடி cylinder வரும் .




இந்த தக்கல் முறையில் Cylinder Booking  செய்வதற்கு காலை 8 மணிமுதல் மாலை 2 மணி வரை சரியான நேரம் அதன் பின்னர் இந்த முறையில் Booking செய்ய முடியாது .


தக்கல்  முறையில் Cylinder Booking  Online ல் மட்டும் பண்ண முடியும் .

கட்டண விபரம் :

தக்கல் முறையில்  Cylinder Booking  செய்தால் கூடுதலாக ரூபாய் 25 வசூலிக்கப்படும் .சாதாரண Cylinder Booking  யை விட 25ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும் .


தற்போதைய நிலை :


தற்போது இந்த தக்கல்  முறையானது  தெலுங்கானாவில்  உள்ள ஒருசில மாவட்டங்களில் சோதனை முயற்சியாக நடைமுறையில் உள்ளது .

வரும் ஜனவரி 16ம் தேதி முதல் ஹைட்ரபாதில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நடை முறைப்படுத்த போவதாகவும்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .




மேலும் இந்த சோதனை முயற்சி மக்களின் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை  தெரிந்த  பின்னர் மற்ற அணைத்தது மாநிலங்களில் உள்ள  மாவட்டங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இந்த முறையானது நடை முறைக்கு வந்தால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை .

நம்மில் பலரும் Cylinder Booking  செய்து அது எப்போது வரும் என்பது தெரியாமல் இரண்டு Cylinder யை பயன்படுத்தி  வருகிறோம் .

 

Friday, January 15, 2021

Indian overseas Bank home Loan interest Rate and required Documents full Details

 Indian overseas Bank home Loan interest rate and required Documents full Details





Introduction :


இந்த பதிவில் indian overseas bank ல் வீட்டு காட்டுவதற்கு அல்லது பழைய வீட்டை புதுப்பிப்பதற்கு வங்கியில் கடன் எப்படி வாங்கிவது அதற்க்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எவ்வளவு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

IOB Bank Home Loan Eligibility :


  • Indian overseas bank ல் home loan வாங்க ஒருவருக்கு இருக்கவேண்டிய குறைந்த பற்ற தகுதி

  • கடன் வாங்கும் நபரின் வயது வரம்பு குறைந்தது 18 முதல் 70வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • கடன் பெரும் நபர் இந்தியாவில் வசிப்பவறாக இருக்கவேண்டும்.

  • மாத வருமானத்திற்கு அல்லது சுய தொழில் செய்பவறாக இருக்க வேண்டும்.

  • வீடு கட்டும் இடம் கடன் வாங்கும்நபரின் பெயரில் இருக்கவேண்டும்.

Salaried person Required Documents :




  • Loan  வாங்கும் நபர் மாத வருமானத்திற்கு பணிபுரிந்தால் அவருடைய மாத வருமானம் குறைந்தது 20,000 ஆக இருக்க வேண்டும்.

  • அவர் அவருடைய Bank statement, salary slip, கட்டாயம் குடுக்க வேண்டும்.

  • குறைந்தது அந்த நபர் பணிபுரியும் நிறுவனத்தில் 3ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும்.

  • 3ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் நிராகரிக்கப்படும்.

Self Employee :




  • நீங்கள் சுய தொழில் செய்பவறாக இருந்தால் குறைந்தது 35,000 மாத வருமானம் உள்ளவறாக இருக்க வேண்டும்.

  • குறைந்தது 3ஆண்டுகள் அந்த தொழிலில்  பணியனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
 
  • மேலும் சுய தொழில் செய்பவர் அவருடைய வருமானத்தை verify செய்வதற்கு bank statement யை சமர்ப்பிக்க வேண்டும்.

  • அன்றாடா கூலி வேலை செய்பவறாக இருந்தால் நீங்கள் வருமானம் சான்றிதலை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் வேறு ஏதாவது வருமானம் இருந்தால் வருமானவரி தாக்கல் செய்யவேண்டும்.

வட்டி விகிதம் :




தற்போது நீங்கள் Indian Overseas வீட்டு கடன் வாங்கினால் தற்போது ஆண்டுக்கு 7.45% வட்டியானது வசூலிக்கப்படுகிறது .

மேலும் நீங்கள் வாங்கும் கடனுக்கு எடுத்து கொள்ளும் கால அவகாசத்தை பொறுத்து வட்டிவிகிதம் மாறுபடலாம் .


இதற்க்கு முன்னர் 9.1%வரையில் வட்டி வழங்கபட்டத்து .தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோயால் அனைத்து வங்கி கடன்களின் வட்டி விகிதமும் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 7.45%வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது . 


திருப்பி செலுத்தும் காலம் :

நீங்கள் வாங்கும் வீட்டு கடனுக்கு (Home Loan ) அதிகப்பற்றமாக 30 ஆண்டுகள் வரையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது .


கடன் தொகை (Loan Amount ):



நீங்கள் கட்டும் வீட்டின் அல்லது நீங்கள் வாங்க விருக்கும் வீட்டின் மொத்த தொகையில் 90% தொகையை உங்களுக்கு  வங்கியானது  கடனாக வழங்கும் .

அல்லது நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த தொகையில் 70% தொகையை கடனாக பெற முடியும் .

நீங்கள் வீடு கட்ட கடன் பெற விரும்பினால்  அந்த வீட்டிற்கான plan Approved கட்டாயம் தேவை அது இல்லாமல் உங்களுக்கு loan Approved ஆகாது . 




Thursday, January 14, 2021

Vehicle insurance full details

 Vehicle insurance Full Details




Introduction :


நம்மில் பலரும் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போம் இந்த வாகங்களுக்கு insurance என்பது மிகவும் முக்கியமான ஓன்று.

அனைத்து வாங்களுக்கும் insurance பதிவு செய்திருப்போம் ஆனால் அதன் பயன் யாருக்கும் முழுமையாக தெரிவதில்லை.




பலருக்கும் இந்த vehicle Insurance ன் முக்கியத்துவம் என்னவென்பது தெரியாமல் வாகனங்களுக்கான insurance யை பதிவு செய்து பயன்படுத்துகிறார்கள்.

Vehicle Insurance என்றால் என்ன என்னென்ன வகைகள் உள்ளது எப்படியான insurance யை தேர்வு செய்வது சிறந்தது என்பது குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

What is Vehicle Insurance :

Motor vehicle Insurance என்பது நமது இன்றைண்டு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனகள் விபத்துக்குல்லனாலோ அல்லது திருட்டு போனாலோ அதற்கான இழப்பிட்டை insurance நிறுவனங்களிடயிருந்து நம்மால் பெற முடியும்.

இதுபோன்ற எதிர்பாராத விபத்து அல்லது திருட்டினால் ஏர்படும் பொருளாதார இளப்பிட்டினை ஈடு செய்வதற்கு நமக்கு மிகவும் உதவிக்கரமாக இருப்பதுவே இந்த vehicle insurance ஆகும்.

Type of Vehicle Insurance :


  1. Own Damage premiem,
  2. Third party Insurance

1.Own Damage Insurance :


Own damage Insurance என்பது நாமோ அல்லது மற்றவர்களோ நமது வாகனத்தில் மோதி அதனால் நமது வாகனத்தின் பாகங்கள் உடைந்தாளோ அல்லது மோதியவரின் வாகனகளின் பாகங்கள் உடைந்தாளோ  அல்லது வாகனத்தை ஒட்டியவர் மற்றும் பின்னால் இருந்து பயணம் செய்தவருக்கு காயம் ஏற்பட்டளோ அதற்கான இழப்பிட்டினை நாம் நமது vehicle insurance நிறுவனத்தில் இருந்து பெற முடியும்.



இந்த வகையான insurance கட்டணம் Third party insurance premiem யை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இது போன்ற insurance policy யை நாம் பதிவு செய்வது மிகவும் சிறந்தது.

What is mean insurance IDV Value :


IDV value என்பது Insured Declared Value
என்பது இதன் பொருள்.

நாம் எப்போது புதிதாக வாகனம் வாங்கினாலும் அதற்க்கு பதிவு செய்யும் insurance value ஆனது அந்த வாகனத்தின் showroom value ல் 90% மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

இந்த value ஆனது ஒரு ஒரு வருடமும் கடக்கும் போதும் வாகனத்தின் மதிப்பில் 10%  மதிப்பு குறைத்து கணக்கிடப்படும்.


நாம் ஒவொருவரும் வாகணங்களுக்கான insurance பதிவு செய்யும்போது அல்லது புதிப்பபிக்கும்போது (Renewal )செய்யும் போது IDV (Value )மதிப்பு அதிகமாக இருக்கும்படி Insurance Register செய்யவேண்டும்.

அவ்வாறு அதிகமான மதிப்பில் பதிவு செய்யும்போது வாகனகளின் insurance rate விலை அதிகமாக மதிப்பிடப்படும்.

மாறாக நீங்கள் IDV Value வை குறைவாக தேர்வு செய்து insurance பதிவு செய்தாலோ அல்லது renewel செய்தாளோ உங்களின் வாகன insurance rate குறைவாக இருக்கும். அதே நேரம் உங்களின் வாகன மதிப்பும் குறைத்து மதிப்பிடப்படும்.

உங்களின் வாஹனம் மதிப்பு என்பது insurance ல் மிகவும் முக்கியம். நீங்கள் எப்போது insurance பதிவு செய்தாளோ அல்லது renewal செய்தாளோ IDV Value என்பதை அதிகமாக கணக்கிட வேண்டும் அவ்வாறு மதிப்பீடும்போது உங்களின் வாகனம் விபத்துக்கலானாலோ அல்லது திருடப்பட்டளோ நீங்கள் insurance ல் உங்களின் வாகனம் IDV value என்ன மதிப்பிடப்பட்டுள்ளதோ அந்த அளவிலான பணமே insurance ல் நிறுவனத்தில் இருந்து Claim செய்ய முடியும்.



மாறாக நீங்கள் IDV Value குறைத்து கணக்கிடப்பட்டு insurance Register செய்யப்பட்டிருந்தால் உங்களின் வாகனத்தின் மதிப்பு குறைத்து கணக்கிடப்பிடும். இதனால் உங்களால் குறைந்த பணமே claim செய்ய முடியும்.

எப்போதும் Insurance Register செய்யும்போது IDV value அதிகமாக வைத்து Register செய்யவேண்டும்.

உதாரணமாக நீங்கள் உங்களின் வாகணத்தை வைத்து கடன் பெற விரும்பினால் அவர்கள் உங்களின் வாகான insurance IDV Value வை வைத்தே உங்களுக்கு கடன் வளங்குவார்கள்.

2.Third party liabilities Insurance :

நீங்கள் உங்களின் வாகனத்திற்கு Register செய்திருக்கும் insurance Third party insurance ஆக இருந்தால் நீங்கள் அல்லது மற்றவர் உங்களின் வாகனத்தில் வந்து மோதி விபத்து ஏற்பற்பட்டால் எதிர் தரப்பு வாகானத்தில் ஏற்பட்ட இழப்பிட்டினை மட்டும் உங்களால் claim செய்ய முடியும். உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட இளப்பிட்டினை insurance நிறுவனத்தில் claim செய்ய முடியாது.

இதுவே third party insurance ஆகும். இந்த வகை insurance rate விலை மற்ற insurance யை காட்டிலும் குறைவாக இருக்கும்.

பெரும்பாளோன நபர்கள் third party insurance யை யே பதிவு செய்கிறார்கள் இதற்க்கு காரணம் இதன் விலை மற்ற insurance யை காட்டிலும் குறைவு என்பதே.

மேலும் இந்த insurance ல் டிரைவர் மற்றும் அவரின் பின்னால் இருந்து பயணிப்பவருக்கு ஏதாவது காயங்கள் ஏற்பட்டாலும் insurance claim செய்ய முடியும் அதற்கான insurance ம் இதில் அடங்கும்.

What is meam NCB :


NCB என்பது No Claim Bonus  என்பது இதன் அர்த்தம் ஆகும்.

நாம் நமது வாகனத்திற்கன insurance தொகையை கடந்த 1 வருடமாக claim செய்யாமல் இருந்தால் அதற்க்கு no claim bonus 20% கழிக்கப்பிடும்.

நீங்கள் இரண்டாவது வருடம் உங்களின் வாகான insurance யை Renewal செய்யும்போது அதற்கான premiem கட்டணத்தில் 20% குறைவாக காட்டினாள் போதும்.

இதற்க்கு நீங்கள் ஒரே நிறுவனத்தில் insurance renewal செய்வது மிகவும் அவசியம்.

2வருடங்கள் insurance claim செய்யாமல் இருந்தால் 25% வரையில் குறைவான insurance premiem செலுத்தினால் போது.

3வருடம் claim செய்யாமல் இருந்தால் 35%கட்டண சலுகையை பெற முடியும்.

5 வருடங்கள் தொடர்ந்து claim செய்யாமல் இருந்தால் 50%வரையில் premiem செலுத்தி insurance register செய்துகொள்ள முடியும்.

5வருடத்திற்கு மேல் ஒரு ஒரு வருடமும் 50% premiem தொகை குறைவாக கட்டி உங்களைம் insurance யை Renewal செய்துகொள்ள முடியும்.





Wednesday, January 13, 2021

Whatsapp privacy policy new update new rule canceled

 Whatsapp new privacy policy Returned




Introduction :

தற்போது whatsapp நிறுவனமானது தனது privacy policy யை மாற்ற போவதாக ஒரு அறிவிபை வெளியிட்ட நிலையில் whatsapp பயனாலர்கள் பலரும் whatsapp யை விட்டு signal என்கிற புதிய application யை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

மேலும் whatsapp  குறித்து பலருக்கும் ஒரு தவறான தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில் whatsapp பயனாலர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.

இதனை கண்ட whatsapp நிறுவனமானது தனது புதிய விதிமுறையினை திரும்ப பெறுவதாக  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது whatsapp application யை எப்போதும் போல பயன்படுத்தலாம் என்றும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கண்காணிக்க படாது என்றும் வாடிக்கையாளர்களின் privacy எப்போதும் போல பாதுகாப்பானதாக  இருக்கும் என்றும் மேலும் வாடிக்கையாளர்களின் எந்த ஒரு உரையாடல்களும் அவர்களின் இருப்பிடமும் கண்காணிக்க படாது என்றும் தெரிவித்துள்ளது.


இதற்க்கு முன்னர் whatsapp நிறுவனம் அறிவித்திருந்த அனைத்து privacy policy களும் திரும்ப பெறுவதாக்கவும் தெரிவித்துள்ளது.

இனிமேல் எப்போதும்போல நீங்கள் whatsapp யை பயன்படுத்தலாம்.

Sunday, January 10, 2021

Whatsapp New Update 2021

     Whatsapp New Terms and Condition Update 2021







Introduction :

தற்போது Whatsapp  ல்  புதிய Terms and  Condition  யை whatsapp நிறுவனமானது அறிமுக படுத்தியுள்ளது  .தற்போது பலருக்கும் whatsapp ல் இந்த புதிய Terms and Condition க்கான pop up பலருக்கும் தோன்றும் அதில் Later Now  அல்லது Agree என்கிற இரண்டு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதற்க்கு நீங்கள் Agree  கொடுத்தால் மட்டுமே whatsapp யை தொடர்ந்து பயன்படுத்த முடியும் .

இதனை பற்றிய முழு விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம் .

Whatsapp Terms and Condition :

whatsapp  நிறுவனமானது  இத்துறவை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவச சேவையையா வழங்கிவந்த நிலையில் அதனுடைய Terms and Condition  ல்  ஒரு புதிய மாற்றத்தை  கொண்டுவந்துள்ளது .

தற்போது whatsapp பயன்படுத்தும் அனைவருக்கும்  கொடுக்கப்பட்டது போல ஒரு terms and Condition pop Up  ஓன்று காண்பிக்கப்படும் 


எந்த புதிய Terms and Condition க்கு நீங்கள் Agree என்கிற தேர்வினை தேர்வு செய்தால் whatsapp யை தொடர்ந்து உங்களால் பயன்படுத்த முடியும் .

அதற்க்கு மாறாகா நீங்கள் Not Now  என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களால் வரும் பிப்ரவரி 8 ம் தேதி வரையில் மட்டுமே  whatsapp யை பயன்படுத்த முடியும் .அதன் பின்னர் உங்களால் பயன்படுத்த முடியாது .

நீங்கள் Agree என்கிற தேர்வினை தேர்வு செய்து whatsapp யை தொடர்ந்து பயன்படுத்தினால்  உங்களின் அனைத்து தகவல்களும் whatsapp நிறுவனத்தால் சேமிக்கப்பட்டு அவை மற்ற நிறுவங்களின் business க்காக பயன்படுத்த படும் என்பதே எந்த புதிய Terms and Condition ஆகும் .

 நீங்கள் உங்களின் நண்பர்களுடன்  whatsapp ல் உரையாடும் அனைத்து உரையாடல்கள் புகைப்படம் ,வீடியோ அனைத்தும் சேமிக்கப்படும் அவை வர்களின் business க்கு பயனப்டுத்த படும் .

இதனால் நமது personal datas அனைத்து whatsapp நிறுவனத்தால் கண்காணிக்கப்பட்டு அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும் .



இனி வரும் காலங்களில் உங்களின் புகைப்படம் video மற்றும் பணம் அனுப்புதல் ஆகியவைகளை whatsapp ல் மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது .

மேலும் தற்போது whatsapp ல் பணம் அனுப்பும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஒருவருக்கு பணம் அனுப்பினால் உங்களின் வாங்கி தொடர்பான தகவல்கள் சேமிக்கப்படும் .

இது முற்றிலும் பாதுகாப்பற்றது ஆதலால் நீங்கள் உங்களின் whatsapp ல காண்பிக்கப்படும் புதிய Terms and Condition க்கு agree கொடுக்க வேண்டாம் .

மேலும் அனைவரும் whatsapp நிறுவனத்தின் இந்த புதிய Terms and Condition  நிராகரிக்கும் பற்றத்தில் whatsapp நிறுவனமானது தனது இந்த புதிய விதிமுறைகளை மாற்றி  அமைப்பதற்கான சந்தர்ப்பமும் உள்ளது .

whatsapp க்கு மாற்றாக இன்னும் பல Application கல் உள்ளது அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ வை பார்க்கவும் .

Tuesday, January 5, 2021

Bank of Baroda launched Whatsapp Banking service

 Bank of Baroda launched Whatsapp Banking service



Introduction :


தற்போது Bank of Baroda வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு புதிய ஒரு சேவையினை வழங்கியுள்ளது.

நீங்கள் Bank of Baroda வங்கி வாடிக்கையாளறாக இருந்தால் இனிமேல் உங்களின் வங்கி பற்றிய அனைத்து தகவலையும் whatsapp மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

இதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Whatsapp Banking :


நீங்கள் Bank of Baroda வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இனிமேல் உங்களின் whatsapp மூலமாக எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

Internet banking அல்லது mobile banking வசதி தேவை இல்லியா வெறும் whatsapp மட்டும் இருந்தால் போதும் உங்களின் வங்கி கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த சேவையினை bank of baroda வங்கியானது தற்போது துவங்கியுள்ளது.

மேலும் இந்த சேவையானது 24 மணி நேரமும் கிடைக்க பெரும் என்பது மிகவும் மகிழ்ச்சியானது.




நீங்கள் Bank of Baroda வாடிக்கையாளர் எனில் நீங்கள் எந்த தொலைபேசி எண்ணினை bank of baroda வங்கியில் இணைத்துள்ளீர்களோ அந்த தொலைபேசி எண்ணில் நீங்கள் whatsapp செயலியை register செய்திருந்தால் அந்த whatsapp எண்ணில் இருந்து  8433888777 என்கிற எண்ணிற்கு Hi என்று whatsapp ல் இருந்து ஒரு sms அனுப்பினால் போதும்.

உங்களுக்கான அனைத்து விபரங்களும் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையான விபரங்களை தேர்வு செய்து அதற்கான தகவலை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த whatsapp சேவை மூலமாக உங்களின் வங்கி கணக்கில் உள்ள  இருப்பு தொகை, கடைசி 5 பரிவர்த்தனைகள், மினி ஸ்டடேமேன்ட்,ATM Card bock செய்வது போன்ற அனைத்தையும் உங்களின் whatsapp மூலமாக செய்ய முடியும்.

இனிமேல் mobile banking net banking தேவை இல்லை.



Monday, January 4, 2021

Tamil Nadu Post office GDS JOB Result is Update 2020

 Tamil Nadu Post office GDS JOB Result is Update





தற்போது தமிழ்நாடு post office GDS வேலைக்கான  RESULT  வெளியாக்கியுள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 3162 இடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது அதற்க்கான result அதனுடைய இணையதளத்தில் வெளியாக்கியுள்ளது.

இதனை தெரிந்துகொள்ள இரண்டு வழிகள் உள்ளது.

ஓன்று உங்களுக்கு ஒரு sms மூலமாக notification வரலாம்.

அல்லது

Online ல் pdf வடிவில் தெரிந்துகொள்ள முடியும்.
 இதற்க்கு முதலில் கீழே உள்ள இணையதல link யை click செய்யவும்.


இப்போது கீழே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும்


இதன் பின்னர் அந்த பக்கத்தின் இடது பக்கத்தில்

Tamil nadu (cycle -  lll 3162post )என கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்யவும்.


இப்போது அந்த link யை click செய்யும்போது உங்களுக்கு ஒரு pdf படிவம்  download ஆகும் அதன்  மூலமாக அனைத்து மாவட்டங்களின் result யை  தெரிந்துகொள்ள முடியும்.

                       Result link :

                    Results/Tamilnadu-19_Results_C3.pdf


 தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ வை பார்க்கவும் .

Sunday, January 3, 2021

EPFO 2019 - 2020 Interest rate when deposit our PF Account full details

 EPFO 2019 - 2020 when deposited our PF Account Interest rate  full details








Introduction : 


இந்த  பதிவில் நமது PF கணக்கில் 2019 - 2020 க்கான வட்டி விகிதம் எப்போது   கிடைக்கும் என்பது குறித்து பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் நிலவி வருகிறது  .

மேலும் பல இணையதளத்தில் பலவிதமான வதந்திகளும்  பரப்பப்பட்டு வருகின்றன பரப்பப்பட்டு வருகின்றன .

இதன் உண்மை நிலவரம் என்ன  என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Full Details  :

நமது pf 2019 -2020 இந்த நிதியாண்டிற்க்கான வட்டி விகிதமானது வழங்கப்படாத நிலையில் பலவிதமான  பொய்யான தகவல்கள் பலவிதமான இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறதது .இவை அனைத்தும் உண்மை இல்லை அவர்களின் இணையதள பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக இது போன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது .

இதுவரை பரப்பப்பட்ட பொய்யான தகவல்கள்  :


1. 2019 - 2020 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் ஆனது 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த 8.5% வட்டியை மொத்தமாக PF சந்தா தாரர்களின் கணக்கில் வரவு வைக்க முடியாத நிலையில் 8.15% முதல் தவனையாகவும்.

 அதன் பின்னர் மீதம் உள்ளது 0.35% வட்டி விகிதத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் PFசந்தாதாரர்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் அறிவித்தது முதல் பொய்யானதாகவல் .


இதுவரையில் ஒரு ரூபாய் கூட எந்த ஒரு PF சந்தாதாரர்கள் கணக்கிலும் வரவு வைக்கப்படாதது உண்மை .


2. இதன் பின்னர் தீபாவளி வருவதால் அதை வைத்து அடுத்த ஒரு பொய்யானதகவல்கள் பரப்பப்பட்டது .

வரும் தீபாவளியை முன்னிட்டு அனைத்து PF சந்தா காரர்களுக்கும்  8.5% வட்டியானது வழங்கப்பட உள்ளது என்றும் பல விதமான இணையதளத்திலும் செய்திகள் பரப்பபட்டத்து .

ஆனால் இன்று வரையில் எந்த ஒரு வட்டி தொகையும் எந்த ஒரு சந்தாதாரர்கள் pf  கணக்கிலும்  வரவு வைக்கப்பட வில்லை .


3. இதற்க்கு அடுத்தபடியாக வரும் டிசம்பர் மாத  இறுதிக்குள் 8.5%வட்டி செலுத்தப்படுவதாக அடுத்த ஒரு பொய்யானதாகவல்கள் பரப்பப்பட்டது .

4.தற்போது வரும் ஜனவரி 1 ல் புது வருட  அனைத்து PF சந்தாதாரர்களுக்கும் வட்டிவிகிதம் அவர்களின் PF கணக்கில் செலுத்தப்படும் என்றும் ஒரு பொய்யானதாகவல் பரப்பப்பபட்டது அதுவும் தற்போது பொய்யானது குறிப்பிடத்தக்கது .


PF வட்டியின் உண்மையான நிலவரம் :


நமது PF கணக்கின் 2019 - 2020 க்காக  வட்டிவிகிதம் எப்போது நமது PF கணக்கில் செலுத்தப்படும் என்பது குறித்து இதுவரையில் எந்த ஒரு தகவலும்  அரசாலோ அல்லது EPFO  நிறுவனத்தாலோ எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை  .

ஆதலால் எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம் .தற்போது 2020 - 2021 நிதியாண்டு செயற்பாட்டில் இருக்கும் நிலையில் இதுவரையிலும்  2019 மட்டும் 2020 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் டெபாசிட் செய்வது  குறித்து மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது உண்மை .


PF வட்டிவிகிதம் எப்போது டெபாசிட் செய்யபட்டும் என்பதை அரசு அறிவித்த பின்னர் நமது இணையத்தில் இது குறித்த தகவல் வெளியிடப்படும் பார்த்து தெரிந்துகொள்ளவும் .