Monday, November 30, 2020

Instant personal Loan up to 5,00,000 using stashfin Application with Download Link

 Instant personal Loan up to 5,00,000 using stashfin Application with Download Link 



Introduction :


➤  இந்த application பெயர் Stashfin  loan App  .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 5,00,000 ரூபாய் வரையில்  கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு  இருந்தால் போதும் .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .

➤ இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டிவிகிதம் மற்ற application களை போலவே 36% ம் ஆக இருக்கும்  . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன்  மற்றும் நீண்ட கால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :


1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம்,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.வங்கி கணக்கு எண் 

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.Aadhar card photo
2.Pan card Photos.


Application Download link:





விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 20 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானமாக வாங்குபவராக  வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  25%  முதல்  அதிகப்பற்றமாக 36%   வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 2.5% வரையில் இருந்து வட்டி  தொடங்கும் .

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 500,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு  குறைந்தது 15 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 36  மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . 

➤  இதன் பின்னர்  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர்  application Main Menu தோன்றும் அதில்  Personal Loan என்கிற தேர்வினை  தேர்வு செய்ய வேண்டும்  .

 ➤  இதன் பின்னர்  I Agree என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் இந்த application யை open செய்த உடன் உங்களின் பெயர் பிறந்த தேதி ,உங்களின் ஆதார் அட்டை எண் பான் அட்டை எண் ஆகிய தகவல்களை மட்டும் பதிவு செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் proceed என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

Reference Contact :

இதன் பின்னர் இரண்டு Reference contact யை தேர்வு செய்யவேண்டும் .அவர்களின் பெயர் மற்றும் உறவு முறை அவர்களின் தொலைபேசி எண் ஆகியவைகளை பதிவு செய்து submit செய்யவும் .

Bank Account Verify :

இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC  எண்ணினை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கினை Verify செய்வதற்கு உங்களின் வங்கி கணக்கிற்கு 1.23 ரூபாய் அனுப்பப்படும் அதனை எந்த application ல் பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் ATM அட்டையில் இருந்து 1 ரூபாய் செலுத்த வேண்டும் .இந்த ஒரு ரூபாய் செலுத்தியதும் உங்களுக்கு லோன் approved ஆகும் .

இதன் பின்னர் உங்களுக்கான Loan Amount ஆனது காட்டபடும் அதில் உங்களுக்கு எந்த loan அமௌன்ட் தேவையோ அதனை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்ட get Loan  என்கிற தேர்வினை தேர்வு செய்து Loan பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் .

Sunday, November 29, 2020

PF Claim was Rejected Reason for April May month contribution is not Received

PF Claim was Rejected Reason for April May month contribution is not Received 


Introduction :

இந்த பதிவில் நமது PF Claim ஆனது கீழே கொடுக்கப்பட்ட  குறிப்பிட்ட காரணத்திற்க்காக  உங்களின் PF Claim ஆனது நிராகரிக்கப்பட்டால்  அது எதனால்  நிராகரிக்கப்பட்டது ? அதனை எப்படி சரி செய்யவேண்டும்? என்பதயும் இந்த பதிவில் பார்க்கலாம் .














PF Claim Rejected Error :


Claim Rejected DOL date wrong and contribution for the Month April 2020 and May 2020 have Not Received.

PF Claim Rejected Reason : 


இது போன்ற PF Claim நிராகரிப்புக்கு காரணம் 

 முதல் காரணம் அவருடைய DOE தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது .இதனை  சரிசெய்வதற்கு Joint Declaration Form யை  பயன்படுத்தி DOE தேதியை  திருத்தம் செய்யவேண்டும் 

இடண்டாவது காரணம் அவருடைய PF கணக்கில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில்   எந்த ஒரு   PF Contribution ம் அவருடைய PF கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல் உள்ளது இதனால் அவருடைய PF Claim Rejected செய்யப்பட்டுள்ளது   .

PF Claim Rejected Solution :

இது போன்று உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்றால் உங்களின் Company PF Employer  யை  தொடர்புகொண்டு உங்களின் pf Claim rejected reason பற்றிய  விபரங்களையும் கூறி ஏப்ரல் மற்றும் மே மாதம் ஏன் Contribution டெபாசிட் செய்யவில்லை என்பதற்கான காரணத்தை உங்களின் PF அலுவலத்திற்கு தெரிவு படுத்தும்படியும் அறிவுறுத்த வேண்டும் .


மேலும் உங்களின் Company Employer   இதற்காக உங்களின் pf  அலுவலகத்திற்கு  தகவலை mail அனுப்புவதன் மூலமாக இந்த  தவறை சரி செய்ய முடியும் .இது தவிர வேறு வழியில் சரி  செய்ய   இயலாது .


மேலும்  நீங்கள் உங்களின் PF பணத்தை Claim செய்வதற்கு  முன்னர் உங்களின் PF Pass Book யை பார்வையிட்டு உங்களின்  Pass Book ல்   மாதங்களிலும் PF பணம் கட்டப்பட்டுள்ளதா ? பார்த்தபின்னர் உங்களின் PF பணத்தை claim செய்வது சிறந்தது .

இவ்வாறு  செய்வதால் உங்களின் PF Claim Rejected ஆவதை  முடியும் .

இந்த பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக   இருந்தால்  உங்களின்  நண்பர்களுக்கும்  பகிருங்கள் .

Saturday, November 28, 2020

PF claim form 19 யை claim செய்த பின்னர் pension பணத்தை transfer செய்ய முடியுமா?

PF claim form 19 யை claim செய்த பின்னர் pension பணத்தை transfer செய்ய முடியுமா? 



Introduction :

இந்த பதிவில் நமது pf பணம் claim செய்வதில் பலருக்கும் இருக்கும் ஒரு மிக முக்கியமான சந்தேகம் என்னவென்றால் ஒரு முறை pf claim form19 யை மட்டும் claim செய்த பின்னர் pf pension பணத்தை மட்டும் transfer செய்ய முடியுமா? என்கிற சந்தேகம். இதனை பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

Full Details of problem :

 நமது pf கணக்கில் DOE தேதியை பதிவேற்றம் செய்த பின்னர் நாம் அந்த pf கணக்கில் உள்ள பணத்தை claim செய்யலாம் அல்லது Transfer செய்யலாம். 

இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே online ல்  பண்ண முடியும். 

உதாரணமாக : நீங்கள் pf பணத்தை claim செய்ய  விரும்பினால் படிவம் 19 மற்றும் 10c யை உங்களால் claim செய்ய முடியும். 

அல்லது அந்த கணக்கில் உள்ள பணத்தை transfer செய்ய விரும்பினால் transfer செய்ய முடியும். 

இதற்கு மாறாக நீங்கள் படிவம் 19யை மட்டும் claim செய்துவிட்டு pension பணத்தை மட்டும் எடுக்காமல் விட்டு வைத்து விட்டு வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் சேர கூடாது. 

அப்படி சேரும்போது உங்களின் pf pension பணத்தை உங்களால் online வழியாக transfer செய்ய முடியாது claim செய்யவும் முடியாது . 

இது போன்ற தவறுகளை நீங்கள் செய்யும்போது பல விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ள படுவது உறுதி. 

நீங்கள் உங்களின் pf பணத்தை claim செய்ய விரும்பினால் form 19 மற்றும் form10c யை claim செய்து எடுத்துவிடுதல் நல்லது. 

இதற்க்கு மாறாக நீங்கள் பாதி பணத்தை மட்டும் transfer செய்ய நினைத்தால் உங்களால் transfer செய்ய முடியாது. 

இது தான் விதிமுறை. இது தெரியாமல் பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். 

நீங்கள் உங்களின் பணத்தை transfer செய்ய நினைத்தால் படிவம் 19 யை claim செய்யாமல் நேரடியாக transfer செய்யவேண்டும். 

How to cancel PF Online Claim or PF Transfer


Details of solution :

 

ஒருவேளை நீங்கள் படிவம் 19யை மட்டும் claim செய்துவிட்டு pension படிவம் 10c யை claim செய்யாமல் வைத்துவிட்டு வேறு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் உங்களின் முந்தய நிறுவனத்தில் உள்ள pension பணத்தை online வழியாக எடுக்கவோ அல்லது transfer செய்யவோ முடியாது. 

நீங்கள் இந்த தவறை செய்திருந்தால் உங்களின் pension பணத்தை pf அலுவகத்தில் மூலமாக transfer செய்ய முடியும். 

இதற்க்கு நீங்கள் scheme certifiate கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். 

நீங்கள் pension பணத்தை transfer செய்ய pf அலுவலகத்திற்கு நேரடியாக சென்று transfer form13 யை வாங்கி அதனை பூர்த்தி செய்து. அதனுடன் நீங்கள் transfer செய்யவிருக்கும் pension பணத்திற்கான scheme certificate யை இணைத்து உங்களின் pf அலுவகத்தில் சமர்ப்பிக்கும்போது உங்களின் pension பணம் transfer செய்ய முடியும். 

இந்த வேலையை செய்து முடிக்க அதிக சிரமத்தையும் அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆதாலால் இது போன்ற தவறுகளை செய்யாமல் இருப்பது சிறந்தது. 

BSNL ன் புதிய திட்டம் ரூ. 247 க்கு தினமும் 3GB data கிடைக்கும்

 BSNL ன் புதிய திட்டம் ரூ.  247  க்கு தினமும் 3GB data கிடைக்கும் 




தற்போது BSNL நிறுவனம் தனது   வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரு திட்டத்தினை மாற்றியமைத்துள்ளது . 

இதன் மூலம் அதிக data மற்றும் வேலிடிட்டி அதிகமாக கிடைக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது. 

ரூ. 247 திட்டம் :

bsnl நிறுவனமானது தற்போது ரூ. 247 க்கு வழங்கிய திட்டத்தினை சிறுது மாற்றம் செய்து புதிய பயன்பாட்டினை வெளியிட்டுள்ளது. இதன்படி 247 ரூபாய்க்கு recharge செய்தால் தினமும் 3GB வரையில் data தினமும் கிடைக்கும்.  

மேலும் அளவில்லாத உள்ளூர் அழைப்புகள் கிடைக்கும். 

மேலும் இதற்க்கு முன்னர் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாளாக இருந்த நிலையில் தற்போது 40 நாளாக அதிகரித்து வழங்கி வருகிறது. 

தற்போது இத்திட்டத்தின் மூலமாக நமக்கு தினமும் 3GB data என்ற விகிதத்தில் 40 நாட்களுக்கு வழங்க உள்ளது. குறிப்பிடத்தக்கது. 

Friday, November 27, 2020

How to Register and Activate the ICICI Mobile Banking Full details with Application Download Link

How to Register and Activate the ICICI Mobile Banking Full details with Application Download Link 





Introduction :

 இந்த பதிவில் ICICI  Mobile Banking யை முதல்  முறை எப்படி? Register செய்து அதனை Activation  செய்வது என்பதை  பார்க்கலாம் .


Application Download Link :

முதலில் IMobile என்கிற Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுக்குங்கள் .Application யை பதிவிறக்கம் செய்ய கீழே  Link யை click செய்யவும் .


IMobile Register & Activation :  



1.இப்போது உங்களின் Mobile Banking Application யை Install செய்து அதனை Open செய்யவும் அதன் பின்னர் Let Get Started  என்கிற தேர்வினை   செய்யவும் .

2.இதன் பின்னர் உங்களின் ICICI வங்கியுடன் இணைக்கப்பட்ட sim யை தேர்வு செய்யவும் ,

3.இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணானது Verify செய்யப்பட்ட பின்னர் Mobile Banking  Application யை Login செய்வதற்கான 4 இழக்க Mpin உருவாக்கிக்கொள்ளவும் .

4.இதன் பின்னர் உங்களின் Mobile Banking  Application யை Activation செய்யவேண்டும் .இதற்க்கு இரண்டு விதமான தேர்வுகள் உங்களுக்கு வழங்கப்படும் .
  1. ATM Card .
  2. Net Banking User ID Password .


இப்போது உங்களிடம் ATM இருந்தால் அதனை பயன்படுத்தி நீங்கள் உங்களின் Mobile Banking யை Activation செய்யவேண்டும் .

5. இப்போது ATM Card யை தேர்வு செய்யவும் அதன் பின்னர்  இப்போது உங்களின் ATM அட்டையின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்தின்  எண்ணினை Mobile ல் பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Activate என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் Mobile Banking Activation செய்யப்படும் .

6.இதன் பின்னர் உங்களின் Mobile Banking யை உங்களின் Mpin  யை பதிவு செய்து Login செய்துகொள்ளவும் .




Wednesday, November 25, 2020

சென்னையில் கொட்டி தீர்க்கும் கன மழை சம்பித்து நிற்கும் சென்னை அடுத்து என்ன நடக்கும்

 சென்னையில் கொட்டி தீர்க்கும் கன மழை சம்பித்து நிற்கும் சென்னை அடுத்து என்ன நடக்கும் 


தற்போது ஏற்பட்டுள்ளது நிவர் புயலின் காரணமாக சென்னை காஞ்சிபுரம் புதுசேரி ஆகிய பகுதிகளில் கனமழை நேற்று காலை  5.30 முதல் இரவு 8மணி வரையில் மழை கொட்டி தீர்த்தது. இதில் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் ஆறு போலாம் காற்றியளிக்கிறது. 



இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையும்   பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நிலவரப்படி சென்னை  நுங்கம்  பக்கத்தில் 9.7செ. மீ மழையும் மீனம்பாக்கத்தில் 8.6செ.மீ மழையும் பதிவான  நிலையில் மீண்டும் இரவு 8 மணிக்கு மழை போலிய தொடங்கியது 

சென்னையின் இன்றய தற்போதைய நிலவரம் :


நிவர் புயல் இன்று 25ம் தேதி காரைக்கால் மற்றும் மஹாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் இந்த புயலின் தாக்கம் மேலும் அதிகரித்து தற்போது சென்னையில் அதிக கன மழை பொழிந்த  வண்ணம் உள்ளது. 



இன்று 25ம் தேதி காலை 3மணி முதல் லேசான மழை பொழிந்த நிலையில் தற்போது காலை 7.30 மணிக்கு பின்னர் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. 

கடந்த இரண்டு நாட்களை விடவும் மிக அதிக மான காற்றுடன் தற்போது சென்னையின் பல இடங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 

காலை 8மணி நிலவரப்படி சென்னையின் பல பகுதிகளிலும் கன மழை பொலிந்து  வருகிறது இதே நிலை தொடர்ந்தாள் சென்னையின் நிலை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். 

அடுத்து என்ன நடக்கலாம் :


தற்போது நிலவர படி சென்னையின் நிலையை யாராலும்  உறுதியாக சொல்ல முடியாது. நிவர் புயலின் வேகம் மணிக்கு 110கீலோ மீட்டர்  வேகத்தில் கரையை  நோக்கி நகர்ந்து வருகிறது. 

இன்னும் 400கிலோ மீட்டர் தூரத்தில் நிவர் புயல் இருக்கும் இந்த நிலையிலேயே சென்னையின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 



தற்போது பெய்து வரும் காற்றுடன்  கன மழையால் சென்னையின் பல பகுதிகளுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 

நிவர் புயல் கரையை கடக்கும் போது அதன் வேகம் குறைந்தால் மட்டுமே பெருமளவிலான பொருள்  சேதம் தவிர்க்க முடியும். 

மீண்டும் சென்னைக்கு ஒரு பேரழிவு காத்துகொண்டிப்பது தற்போது பெய்துவரும் மழையின் மூலமாகவே  உணர முடியும். 

புயல் கடலில் மையம் கொண்டிருக்கும் இந்த நிலைக்கே சென்னைக்கு நாக்கு தள்ள ஆரம்பித்து விட்டது  என்றால் புயல் கரையை கடக்கும்போது சென்னையின் பல இடங்கள் காணாமல் கூட போகலாம்.

புயலின் நகர்வு தற்போது மணிக்கு 5 கீ மீ  வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது குறிப்பிட தக்கது. 

இந்த புயல் கரையை கடைக்கும் போது அதன் வேகம் குறைந்தால் மட்டுமே பெருமளவு பொருள் சேதம் தவிர்க்க முடியும்  . தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிவர் புயலில் இருந்து காரைக்கால் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் தப்பிப்பது என்பது மிகவும் கடினம். 



நிவர் புயலின் நகர்வு மணிக்கு 5கீமீ வேகத்தில் இருப்பதால் இன்று 25ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிவர் புயல்  நாளை 26 ம் தேதி கரையை கடக்கும்  என்று எதிர்பார்க்க படுகிறது. 

சென்னையின் நிலை நாளை காலையில் தான் முடிவாகும் அதுவரையில் சென்னையின் நிலை? 

Tuesday, November 24, 2020

How to get new digital colour voter id card in tamilnadu

 How to get new digital colour  voter id card in Tamilnadu


Introduction :

இந்த பதிவில் பழைய காகித வடிவிலான வாக்காளர் அடையாள அட்டையை புதிய digital ஸ்மார்ட் வாக்காளர் அடையாள அட்டையாக மாற்றி பெற்றுக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். 




How to Replace old voter ID:

நீங்கள் வைத்திருக்கும் வாக்காளர் அடையாள அட்டையானது பழைய காகித வடிவில் இருந்தால் நீங்கள் வெறும் 25 ரூபாய்  செலுத்தி புதிய டிஜிட்டல் வடிவிலான smart voter ID ஆக பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த voter id யை பெற நீங்கள் உங்களின் தாலுக்கா ஆபீஸ் யை நாட வேண்டும். 

இது தவிர எந்த ஒரு e சேவை மையத்திலும்  இந்த புதிய டிஜிட்டல் voter ID வழங்கப்படுவதில்லை. 

உங்களுக்கு டிஜிட்டல் voter ID தேவை பட்டால் நீங்கள் உங்களின் தாலுக்கா ஆபீஸ் சென்று 25 ரூபாயை செலுத்தி உங்களின் பழைய வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து புதிய அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். 

How to get Free colour Digital Voter ID:

தற்போது நாடு முழுவதும் உள்ள பழைய காகித வடிவிலான voter Id யை பயன்படுத்தும் அனைவருக்கும் புதிய smart டிஜிட்டல் voter ID வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையானது முதியவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

வரவிருக்கும் 2021 தேர்தலுக்கு முன்னர் அனைத்து காகிதம் வடிவிலான வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் voter ID card வழங்கப்பட உள்ளது குறிப்பிட தக்கது.

இந்த வாக்களர் அடையாள அட்டையை பெற எந்த ஒரு பணமும் செலுத்த தேவை இல்லை. முற்றிலும் இலவசமாக அரசே வழங்குகிறது. 

நீங்கள் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று புதிய smart voter id வாங்கினால் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். 

Wednesday, November 18, 2020

IPPB Account new Update and new future enable bellow the download Link

 IPPB Account new future with new update enable with download Link




Introduction:


தற்போது post office digital payment bank mobile banking ல் ஒரு  புதிய update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்க்கு முன்புவரையில் நாம் நமது IPPB Mobile banking ல் இருந்து எந்த வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பினாலும்  அதற்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
 
தற்போது IPPB Mobile banking ல் UPI  என்கிற புதிய ஒரு Update யை ஒன்றை கொண்டுவரப்பட்டுள்ளது . 

இதன் மூலமாக பணம் அனுப்பும் போதும் உங்களுக்கு எந்த இரு money transfer கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது. 

Enable  or Download New IPPB Account:





New Future :


நீங்கள் இலவசமாக IPPB Mobile banking ல் இருந்து மற்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிட மேல கொடுக்கப்பட்டது link யை click செய்து application யை பதிவிறக்கம் செய்து install செய்துகொள்ளுங்கள் அதன் பின்னர் இந்த application யை open செய்தால் உங்களுக்கு UPI என்கிற புதிய வசதி காண்பிக்கப்படும். 

நீங்கள் play store ல் update செய்தால் உங்களுக்கு upi வசதி காண்பிக்கப்படும். 

இந்த upi வசதியை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் அவர்களின் contact எண் மற்றும் upi id அல்லது account no IFSC Code இதனை பயன்படுத்தியும் நீங்கள் பணம் அனுப்ப முடியும். 

இதனால் உங்களுக்கு எந்த ஒரு கட்டண  பிடித்தமும் இருக்காது. 

RUPAY Type Virtual Debit Card :

தற்போது நமது IPPB கணக்கில் Virtual ATM Card ஆனது வழங்கப்பட்டு வருகிறது இதனை முதல் முறை பயன்படுத்த 25 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்க படுகிறது .இந்த அட்டையின் காலாவிதி 60 மாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

இந்த ATM Card  Limit யை நாம் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றம் செய்து கொள்ள முடியும் .மேலும் ATM யை Block செய்யவும் முடியும் .



Manage UPI :



மேலும் manage upi என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் upi id யை தெரிந்துகொள்ள முடியும். 

மேலும் உங்களுக்கான QR code யை தெரிந்துகொள்ளவும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் பயன்படும். 

Send money :


Send money என்கிற தேர்வினை பயன்படுத்தி எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் நீங்கள் இலவசமாக பணம் அனுப்பிடாத முடியும். 

Scan and pay :

Scan &pay என்கிற தேர்வினை பயன்படுத்தி எந்த ஒரு bill pay பண்ணிக்க முடியும் qr code யை பயன்படுத்தி பணம் transfer செய்ய முடியும். 

Monday, November 16, 2020

ஒய் ஊதியதாரர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

 தற்போது PF ஒய்ஊதியதரர்களுக்கு  ஒரு புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது EPFO. 


Introduction :

தற்போது ஒய் ஊதியம் பெரும் நபர்களுக்கு அவர்களின் life certificate submit செய்வதற்கான ஒரு புதிய வசதியை அறிவித்துள்ளது EPFO. 



ஒய் ஊதியம் பெரும் நபர்கள் அவர்களின் Life certificate யை ஒரு ஒரு வருடமும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில். 

தற்போது ஏற்பட்டுள்ளது கோரானா  நோய் தொற்றின் காரணமாக ஒய் ஊதியம் பெரும் நபர்கள் அவர்களின் life certificate யை digital  முறையில் சமர்பிப்பத்தில் மிகவும் சிரமம்  உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு EPFO ஆனது தற்போது இந்த life certificate யை ஆண்டி எல்லா மாதத்திலும் சமர்ப்பிக்கலாம் என ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. 

இதனால் ஒய் ஊதியதாரர்கள்  அவர்களின் life certificate யை எளிதில் எந்த ஒரு மாதத்திலும் சமர்ப்பிக்க  முடியும். 

மேலும் நீங்கள் எந்த மாதத்தில் இந்த life certificate யை சமர்பிக்கிறிற்களோ அந்த மாதத்தில் இருந்தது அடுத்த ஆண்டில் அதே மாதம் வரையில் அந்த certificate செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் அந்த certificate காலாவிதி ஆகும் முன்னர் அடுத்த certificate யை சமர்ப்பிக்க வேண்டும். 

இப்போதைய சூழலில் ஆண்டின் எந்த ஒரு சூழலிலும் life certificate யை சமர்ப்பிக்க முடியும். 



Sunday, November 15, 2020

அதிக வட்டி வழங்கும் சிறந்த திட்டம் 8.1% வட்டி வழங்கப்படுகிறது

 அதிக லாபம் தரக்கூடிய சிறந்த முதலீட்டு திட்டம் 


Introduction :

நீங்கள் அதிகமான வட்டி தரக்கூடிய திட்டத்தில் முதலீடு  செய்ய விரும்பினால் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆண் குழந்தைகளுக்கான  சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 8.1%வரையில் வட்டி வழங்கப்படுகிறது. 

மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டமானது மிக அதிக வட்டியை வழங்கும் ஒரு சிறந்த திட்டம் ஆகும். 



Investment time :


இந்த திட்டத்தில் 15 வருடங்கள் முதலீடு செய்யவேண்டும். ஒரு ஒரு மாதமும் குறிப்பிட்ட தொகையை  முதலீடு செய்யவேண்டும். 

15 ஆண்டுகளுக்கு பின்னர் வட்டியுடன் மிகப்பெரிய தொகையாக உங்களுக்கு கிடைக்கும். 

Investment Amount :


இந்த  திட்டத்தில் குறைந்தது  மாதம் 500 ரூபாய் முதல் அதிகாபற்றமாக 1.5இலச்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். முதல் மாதம் எவ்வளவு தொகையை முதலீடு செய்கிறீர்களோ அந்த தொகையை இத்திட்டம் முடிவடையும் காலம் வரையில் மாதா மாதம் முதலீடு செய்ய வேண்டும். 

மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கு வட்டி மட்டும் இல்லாமல் உங்களின் குழந்தையின் படிப்பிற்க்கான உதவி தொகையையும் பெற முடியும். 

இதே போன்று பெண் குழந்தைகளுக்கான  பொன் மகள் சேமிப்பு திட்டமும் உள்ளது. 

Age Limit :

இந்த திட்டத்தில் இணைய வயது வரம்பு  இல்லை. எப்போது வேண்டுமானாலும் இணையலாம். 

முதலீடு செய்யும் வருடம் 15 ஆண்டுகள் ஆகும். 

 Requiring Documents :


இத்திட்டத்தில் இணைய உங்களுக்கு தேவையான ஆவணக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

1.ஆதார் அட்டை 
2.pan அட்டை 
3.உங்களின் புகைப்படம், 
 இவை மூன்றும் இருந்தால் போதும். 

Thursday, November 12, 2020

How to cancel PF Online Claim or PF Transfer

 How to cancel PF Online  Claim or PF Transfer Full details


Introduction :

இந்த பதிவில் நமது PF Claim மற்றும் Transfer செய்ததை எப்படி cancel செய்வது என்பதை பார்க்கலாம். 

நம்மில் சிலர் PF Claim செய்த பின்னர் அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லது ஏதாவது கணக்கில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்காக   அவர்களின் PF claim யை  cancel செய்ய நினைப்பார்கள் அது போன்ற  நேரத்தில் எப்படி cancel செய்வது என்கிற குழப்பம் பலருக்கும் ஏற்படும். இன்னும் பலருக்கும் அதனை  cancel செய்ய முடியுமா?  என்கிற குழப்பமும் இருக்கலாம்  அதனை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். 



PF CLAIM and PF Transfer Cancel steps :

நமது pf  claim மற்றும் PF Transfer விண்ணப்பித்த பின்னர் அதனை நம்மால் cancel செய்ய முடியும். 
அதனை cancel  செய்வதற்கு ஒரே வழி  உள்ளது. 

இதற்க்கு நீங்கள் online ல் மட்டும் cancel செய்ய முடியும். 

இதனை cancel செய்வதற்கு நீங்கள் pf இணையதளத்திற்கு சென்று grievance ல் உங்களின் புகாரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது pf அலுவலகத்தின் மீது புகாரளிக்க  வேண்டும். 
அவ்வாறு செய்யும்போது உங்களின் claim cancel செய்யபட்டு உங்களின் தவறுகளை சரி செய்துகொள்ள முடியும். 
இவ்வாறு செய்வதால் உங்களின் பிரச்னையை சரி செய்ய முடியும். 

இது மட்டுமே ஒரே வழி. இது  தவிர வேறு  வழிகள்  ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது. 

PF Account new Error Locality address can be contain alphabet, Digits, space special character ect arror is displayed now

PF Account new Error Locality  address can be contain alphabet, Digits, space special character etc. error is displayed now. Problem with solution. 


Introduction :

தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய  Error ஓன்று  பலருக்கும் வந்த வண்ணம் உள்ளது . நமது PF கணக்கில் எந்த ஒரு PF Claim Form யை  தேர்வு செய்து Claim செய்து  OTP Submit செய்தாலும் இந்த Error  வருகிறது என்றும் பலரும் தற்போது comment செய்து வருகிறார்கள் .

இந்த Error  எதனால் வருகிறது? இதனை எப்படி சரி செய்வது?  என்பது பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம் .


Error Message :

Locality Address can be Contain Alphabet, digit , space or Special character (",%@$&()_*/)
                                   
      Enter city in Address,
      Enter  city in Address,
      Enter  city in Address,

Error Image :




What is Reason of this Error :

தற்போதைய நிலையில் நமது PF கணக்கில் வரக்கூடிய அதிகப்படியான traffic மற்றும் PF இணையதளத்தில் உள்ள புதிய மாற்றங்களால் நாள்தோறும் ஏதாவது ஒரு Technical Error ஆனது நமது PF கணக்கில்  தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது .

அந்த விதத்தில் தற்போது நமது  PF கணக்கில் PF பணத்தை எடுக்க முற்படும்போது நமது முகவரியை  யை பதிவு செய்யும் இடத்தில் ஆங்கில எழுத்துக்களை தவிர #$%^*()<>:"'{}*& - இதுபோன்ற  ஸ்பெஷல் கேரக்டர் எழுத்துக்களை நமது முகவரியில்  பதிவு செய்யும் இடத்தில் பதிவிட கூடாது அவ்வாறு பதிவிடும் பொது உங்களுக்கு Error கட்டாயம் வரும் .

 தற்போது அந்த  Error ஆனது அதிகமாகன வாடிகையாளருக்கு காண்பிக்கப்படுகிறது .

இந்த Error வருவதற்கு  காரணம் Technical Error தான் .இது தானாகவே சரியாகிவிடும் இதற்க்காக நமது PF technical அணியினர் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள் .இந்த Error ஆனது எல்லா வாடிக்கையாளருக்கு வருவதில்லை .

ஒரு சில குறிப்பிட்ட  வாடிக்கையாளருக்கு மட்டும் தான் வருகிறது . தற்போது வரக்கூடிய இந்த Error ஒரு சிலருக்கு சரியாகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு சிலருக்கு தொடர்ந்து Error வந்த வண்ணமே உள்ளது .

Solution :

இதுபோன்ற Error வருவத்தை தருவிக்க நீங்கள் உங்களின் PF பணத்தை Claim செய்யும்போது அதில் பதிவு செய்யும் முகவரியில் @#$&**()?"/;> இதுபோன்ற எழுத்துக்களை பதிவிட கூடாது .

முகவரியை பதிவு செய்யும் இடத்தல் எழுத்துக்கள் மற்றும் space மட்டும் பயன்படுத்தலாம் .இது தவிர வேறு special character எழுத்துக்களை பயன்படுத்தினால் உங்களுக்கு கட்டாயம் Error வரும். மேலும் உங்களால் PF பணத்தை claim செய்ய முடியாது .

தற்போது வரக்கூடிய எந்த Error க்காக நீங்கள் எந்த ஒரு செயலிலும் ஈடுபட தேவை இல்லை  .தானாகவே சரியாகிவிடும் .



💥💥💥💥💥உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நமது இணையதளத்தின் சார்பாக இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் .💥💥💥💥💥


           💥💥💥Happy Diwali💥💥💥💥



Monday, November 9, 2020

மகிழ்ச்சியான செய்து LPG விலை குறைத நிலையிலேயே தொடர்கிறது.

 தற்போது LPG விலையானது மிகவும் குறைந்த விலைக்கு தடையில்லாமல் கிடைக்கிறது.



Introduction :

இந்த கொரோன ஊரடங்கிற்கு பின்னர் மக்களுக்காகன அத்தியாவசிய பொருளான LPG ன்  விலையை அரசு குறைத்துள்ளது. 



மேலும் அனைவருக்கும்  LPG எந்த ஒரு தடையும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் எளிதில் கிடைக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. 

Full Details :


தற்போது 14.2kg மற்றும் 19kg LPG cylinder விலையானது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநியமல்லாத சிலிண்டரின் விலை ரூபாய் 569.50 முதல் 761.50 ரூபாய் விலைக்குல் விற்பனை செய்யப்படுகிறது. 

தற்போதைய LPG Cylinder விலையானது சென்னையை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும்  LPG  சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யபடுகிறது. அவ்வாறு உறுதி செய்யப்படும் lpg விலையானது அந்த மாதம் முழுவதிலும் அதே விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் oil நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 20% LPG விற்பனை அதிகரித்துள்ளது என  அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் 15 நாட்கள் இடைவெளியில் எந்த தங்கு  தடையும் இல்லாத அளவிற்கு விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 

Friday, November 6, 2020

Pension வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

 Pension  வாங்கும்  நபர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 


Introduction :


தற்போது தபால் துறையின் சார்பாக ஓய்ஊதியம் பெரும்  வயதான நபர்கள் அவர்களின் Life Certificate யை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக பெற்று அவர்களின் life certificate verify செய்வதற்கு ஏர்பாடுகள் செய்யபட்டுள்ளது. 



Full Details :


தற்போது pension பெறுகின்ற முதிவர்கள் அவர்கள் பெறுகின்ற pension பணத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒரு ஒரு ஆண்டும் நவம்பர் மாதம் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் என்பதற்கான life certificate யை அரசு கருவூல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்து  அவருக்கு பென்ஷன் பணம் வழங்கப்படும். 

ஆனால் pension பெரும்  பலரும் வயதான நபராக இருப்பதால் அவர்களால்  வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படும் நிலையில் உள்ளனர். 

அந்த நபர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக தபால் துரையின் சார்பாக மத்திய அரசின் ஜீவன் பிராமண் திட்டத்தின் கீழ் இந்தியன் post office payment வங்கி மூலமாக தபால் அலுவலர் pension பெரும் நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களின் ஆதார் pension ஆர்டர் எண் வங்கி கணக்கு எண் தொலைபேசி எண் ஆகியவற்றை பெற்று அவர்களின் Life certificate யை download செய்து கைரேகை பதிவு செய்து e sign செய்யப்பட்டு அவர்களின் life certificate யை உறுதி செய்கிறார்கள். 

இதனால்   இருந்த இடத்திலே அவர்களின் life certificate submit செய்யப்படுகிறது. இதனால வயதானவர்களின் வேலைப்பளு குறைகிறது. 

இந்த சேவையை  செய்வதற்கு  செய்வதற்கு ஒரு நபருக்கு 70 ரூபாய் வீதம் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. 

இந்த சேவையை பெற உங்களின் அருகாமையில் உள்ள தபால் அலுவலரை தொடர்பு கொள்ளவும். 

உங்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையில் தபால் அலுவகம் மற்றும் அலுவலர் இல்லாதவர்கள் நேரடியாக அஞ்சல் அலுவலகத்தை தொடர்புகொண்டு உங்களின் life certificate யை சமர்ப்பிக்கவும். 

Thursday, November 5, 2020

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தை வெளியிட்டது தமிழக அரசு

வரும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


Introduction :


தற்போது தீபாவளி நெருங்கிய நிலையில் தீபாவளியன்று பட்டாசுகள்  குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டும் வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது  . 


இதுபற்றி சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியதாவது உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காலை 6மணி முதல் இரவு 8 மணிவரையில் மட்டும் பட்டாசுகளை  வெடிக்க வேண்டும் எனவும் மாசில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 


மேலும் பட்டாசுகளை வெடிக்கும்போது மிகவும் கவனமாகவும் பாதுகாப்புடனும் வெடிக்க வேண்டும். அதிகமான அதிர்வுகளை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுத்தியுள்ளது. 

சிறுவர் சிறுமியர்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் அவர்களை கவனமுடன்  பட்டாசுகளை கையாள்வது பற்றிய அறிவுரைகளை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 



மேலும் உங்களின் வீடுகளுக்கு அருகில் இருதய நோயாளிகள் இருந்தால் அந்த இடத்தில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கும் படியும் குறிப்பிட்டுள்ளது. 


கடந்த ஆண்டு தீபாவளியானது சுஜித் என்கின்ற சிறுவனின் மரணத்தால் பலரும் தீபாவளியை மகிழ்ச்சியின்றி கொண்டாடாமல் இருந்தனர் இந்த ஆண்டின் தீபாவளியானது கொரோனவால் சம்பித்தாலும் இந்த தீபாவளி பலருக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்த்தி அவர்களின்  வாழ்வில் ஒரு  நல்ல மாற்றத்தை கொடுக்கும்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


நமது இணையதளத்தின் சார்பாக  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து  கொள்வதில் மிக்க மகிழ்ச்சி .


💥💥All My Friends Wish you Happy Diwali 💥💥

Wednesday, November 4, 2020

ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால் ஏற்பட்ட விபரீதம் தெரியுமா ?

 ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால் ஏற்பட்ட விபரீதம் தெரியுமா ?










Introduction :

 தற்போது ஆந்திராவில் பள்ளிகளை திறந்த 3 நாட்களில் 150மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  .



Full Details :

மத்திய அரசு தற்போது  இந்தியாவில் கொரோனா நோய் தொற்று கணிசமாக குறைந்துவருவதை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை  திறப்பது குறித்து அந்தந்த மாநிலத்தின் முதல்வர்  முடிவெடுத்து கொள்ளலாம்  என அறிவித்திருந்த நிலையில் ஆந்திராவில்  நேற்று முன்தினம் பள்ளிகள்  மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது .

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் என்ற மாவட்டத்தில் 3 நாட்களில் மட்டும் 150 மாணவர்களுக்கும் 10 ஆசிரியர்களுக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியபட்டத்து .

மூன்று நாட்களில் இவ்வளவு பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது அம்மாநில மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது .



தற்போது தமிழ் நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று அறிவித்த சூழல் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறந்தாள் தமிழ்நாட்டிற்கும் இதே நிலை வரலாம் எனவும் மக்கள் அச்சத்தில் உள்ளனர் .மேலும் தமிழ் நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 9ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க விருப்பது குறிப்பிடத்தக்கது .