Saturday, February 1, 2020

Instant personal loan up to 200,000 using Rupeeplus Loan App with app Download link

Instant personal loan up to 200,000 using Rupeeplus Loan



Introduction :

➤  இந்த application பெயர்   Rupeeplus App .இந்த application ஆனது ஒரு short term loan application ஆகும் இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 200,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 5,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

➤ இந்த application ஆனது ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று குறைவு வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 10%முதல் அதிகப்பற்றமாக 20%வரையில் வழங்கப்படுகிறது . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,

Application Download link:



விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:





வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 10% முதல் அதிகப்பற்றமாக   20% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 1.66% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 5,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 90 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

 ➤  இந்த  application- login செய்வதற்கான password யை உருவாக்கி கொள்ளவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக உங்களுக்கு 200,000 வரையில் கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் .


➤  உதாரணமாக 100,000 வரையில் இந்த application ல் கடன் வாங்க முடியும் என்றால் அதற்க்கு கீழே  Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤ இதில் முதலில் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .

➤ இதில் உங்களின் பாலினம் உங்களின் முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் ,நீங்கள்  பிறந்த வருடம்  உங்களின் மாத வருமானம் எவ்வளவு? உங்களின் குடும்பத்தின் மாத வருமானம் எவ்வளவு ?உங்களின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவலை   தேர்வு செய்யவேண்டும் ,

➤  இதன் பின்னர் current Residential Address பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  இதில் உங்களின் தற்போதைய முகவரியின் மாநிலம் ,மாவட்டம் ,மற்றும் முழு முகவரி அதனுடைய pincode எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து உங்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரி மற்றும் pincode ஆகியதகவலை பதிவு செய்யவேண்டும் .


➤  இதன் பின்னர் உங்களின் கல்வி தகுதி என்ன ?,நீங்கள் திருமணம் ஆனவரா? இல்லையா ? உங்களின் கல்வி தகுதி என்ன ? நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் உங்களின் மாத வருமானம் என்ன ? ஆகிய  தகவல்களை  பூர்த்தி செய்து விட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் உங்களின் KYC பற்றிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் . 
➤  இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் 

➤ இதில்  உங்களின் பான்  அட்டையின் முன்  பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும்.

➤  இதனை தொடர்ந்து உங்களின் தற்போதைய முகவரியினை உறுதிப்படுத்த உங்களின் தற்போதைய முகவரிக்கு ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பிக்க வேண்டும் .அதற்கான ஆவணங்களை தேர்வு செய்யவேண்டும் .


➤  உதாரணமாக உங்களின் ஆதார் அட்டையில் அந்த முகவரி இருந்தால் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 ➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய  தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.


2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next  என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் eligibility யை பரிசோதித்து உங்களுக்கு எவ்வளவு பணம் கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது உங்களுக்கு Display செய்யப்படும் .அதன் அருகில் Apply என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் கிளிக் செய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை தேர்வு செய்யவேண்டும் அதில் உங்களின்வாங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 

➤  இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யட்ட அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தகுதி இருந்தால் உடனடியாக கடன் பெற முடியும் .

➤  அதிக நேரம் காத்திருக்க தேவை இல்லை .5நிமிடத்தில் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி உள்ளதா இல்லையா என்பத்தை உங்களுக்கு காண்பித்து விடும் .


No comments:

Post a Comment