Tuesday, February 4, 2020

Instant short term Personal up to 5,000 using Rupee Fast Loan App with app Download Link

Instant short term Personal up to 5,000 using Rupee Fast Loan App





Introduction :

➤  இந்த application பெயர்  RupeeFast Loan  App .இந்த application ஆனது ஒரு short term loan application ஆகும் இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 5,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த Application யை பயன்படுத்தி உங்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .


➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது  அதிகப்பறம் என்று எதுவும் கிடையாது எப்போது யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் 5000 ரூபாய் வரையில் கடன் பெறலாம் 

➤ மிக குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

➤ இந்த application ஆனது ஆனது மற்ற application களை போன்று  வட்டிவிகிதம் சற்று அதிகம்  வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 10%முதல் அதிகப்பற்றமாக 33%வரையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :



1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :



1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :



1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,

Application Download link:


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:


வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 10% முதல் அதிகப்பற்றமாக   20% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 2.5% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :



➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது அதிகப்பற்றமாக 5,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤  குறைந்த கால கடனாக இருக்கும் பற்றத்தில் குறைந்தது 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

 ➤  இந்த  application- login செய்வதற்கான password யை உருவாக்கி கொள்ளவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக உங்களுக்கு 5,000 வரையில் கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் .


➤  உதாரணமாக 5,000 வரையில் இந்த application ல் கடன் வாங்க முடியும் என்றால் அதற்க்கு கீழே  Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

இதன் பின்னர் உங்களின் personal Certification பற்றிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் . 

➤  இதில்  உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பேதிவேற்றம் செய்யவேண்டும் .


➤  இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர்

➤ இதில்  உங்களின் பான்  அட்டையின் முன்/பின்   பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும்.

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .

➤ இதில் உங்களின் முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் ,உங்களின் பாலினம் ,நீங்கள்  பிறந்த வருடம்  ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களின் மொழி ஆகிய தகவலை பதிவு செய்யவும்.


➤  இதன் பின்னர் உங்களின் work பற்றிய தகவலை பூர்த்தி  செய்யவேண்டும்.

➤  இதில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவியின் பெயர் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ?

➤  மேலும் உங்களின் நிறுவனத்தின் முகவரி பற்றிய அனைத்து தகவலையும் பதிவு செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் மாத சம்பளம் எந்த முறையில் வழங்கப்படுகிறது ,உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி , ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  மேலும் இதனை தொடர்ந்து உங்களின் Residence பற்றிய தகவலை பதிவு செய்யட்டவேண்டும் .

➤  இதில் உங்களின் தற்போதைய முகவரியின் pincode எண்ணினை பதிவு செய்யவேண்டும் ,இதன் பின்னர் அதனுயுடைய மாநிலம் மற்றும் மாவட்டம் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் முழு முகவரியையும் பதிவு செய்யவேண்டும் .


➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 ➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .
1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய  தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next  என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை தேர்வு செய்யவேண்டும் .

➤  அதில் உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் இவைகளை பதிவு செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதன் பின்னர்  மறுபடியும் உங்களுக்கு main Menu  அதில் அப்ளை என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .

➤  இப்போது நீங்கள் இந்த 5000 ரூபாய் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டால் எவ்வளவு வட்டிவிகிதம் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் ஆகிய அனைத்து தகவலையும் உங்களுக்கு காண்பிக்கப்படும் .


➤  காண்பிக்கப்படும் அனைத்து தகவலும் உங்களுக்கு சம்மதம் எனக்கு இந்த கடனை பெற  என்றா கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 
Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்ததும் உங்களுக்கு கடன் தொகை உடனடியா உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் .


➤  அதிக நேரம் காத்திருக்க தேவை இல்லை .2நிமிடத்தில் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி உள்ளதா இல்லையா என்பத்தை உங்களுக்கு காண்பித்து விடும் .


குறிப்பு :

➤  இந்த application -ல் வட்டி விகிதம்  அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு அவசர காலங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.


No comments:

Post a Comment