Tuesday, June 23, 2020

Lock down Emergency small personal Loan using Krazy Rupee Loan App

Lock down  Emergency small personal Loan using Krazy Rupee Loan App


Introduction :

➤  இந்த application பெயர் Krazy Rupee Loan  App .இந்த application ஆனது ஒரு short term Loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 5,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

#personal loan


➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் இந்த Application மூலம் கடன் வாங்கலாம்  .

➤ இந்த application ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று அதிகம் . வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 20%முதல் அதிகப்பற்றமாக 36%வரையில் வழங்கப்படுகிறது .

➤ இந்த application மூலமாக நாம் வாங்கும் கடனுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் மிகவும் அதிகம் என்றாலும் ஒரு அவசர தேவைக்கு ஒரு சிறிய அளவிலான கடனை நம்மால் எளிதில் பெற முடியும்  .


Application பயன்கள் :

1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .

2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .

3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .





தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,

2.பான் அட்டை ,

3.ஆதார் அட்டை,

4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,

5.உங்களின் புகைப்படம் ,

6.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,

2.பான் அட்டை ,

3.உங்களின் புகைப்படம்,

Application Download link:




விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :



1.குறைந்தது 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .

2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .

3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

4.மாதம் வருமானம் குறைந்தது 8000 ரூபாய் வாங்குபவராக இருக்க வேண்டும்

Application download link:



https://play.google.com/store/apps/details?id=com.indiarupee.krazyrupee&hl=en


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 20% முதல் அதிகப்பற்றமாக  35% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.


கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 5,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு:


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 07 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

➤  இப்போது  உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .


➤ இதன் பின்னர் உங்களுக்கான கடன் வாங்குவதற்கான அதிகப்பற்ற  தொகை காண்பிக்கப்படும் அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  Apply Now  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤  முதலில் உங்களின் Identity certification பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤  இதில்  உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர்  உங்களின் ஆதார்  அட்டைன் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து ஆதார் அட்டையின் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும் .


 ➤  அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit  என்கின்ற தேர்வினை தேர்வு செய்யவும்.


➤   அடுத்ததாக உங்களின் personal Information  பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤ இதில்  உங்களின்  முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் ,உங்களின் பிறந்த வருடம் ,உங்களின் ஆண்  பெண் பாலினம் ,உங்களுக்கு பேச தெரிந்த மொழி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் மாத வருமானம் எவ்வளவு ,ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டம் .இதனை தொடர்ந்து


உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவலை பதிவுசெய்யவேண்டும் (Residence Information )

➤ இதில் உங்களின் தற்போதைய முகவரியின் மாநிலம் மற்றும் மாவட்டம் ,தற்போதைய முகவரி ,மேலும் தற்போதய முகவரியில் உள்ள வீடானது உங்களின் சொந்த வீட அல்லது வாடகை வீட என்பதை குறிப்பிடவும் ,மேலும் எவ்வளவு ஆண்டுகளாக இந்த இருப்பிடத்தில் உள்ளீர்கள் என்பதையும் பதிவு செய்யவும் .

➤  இதனை  தொடர்ந்து  உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் 

➤  இதில் உங்களின் தற்போதைய முகவரியின் மாநிலம் மற்றும் மாவட்டம் ,தற்போதைய முகவரி பற்றிய முழு தகவலையும் பதிவு செய்யவும் .



➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ அடுத்ததாக உங்களின் Work  பற்றிய தகவலை பதிவிடவேண்டும் .

➤ இதில்  ,நீங்கள் எந்த மாதிரியான வேலை செய்கிறீர்கள் , உங்களின் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வகிக்கும் பதவி ,நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நாள் என்ன? ,உங்களின் மாத சம்பளம் எவ்வளவு ?உங்களின் கல்வி தகுதி என்ன ?இறுதியை உங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவலை பதிவு செய்யவும் ,மேலும் உங்களின் மொத்த பணி  அனுபவ வருடம் எவ்வளவு என்பதையும் பதிவு செய்யவும் .


➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதனை தொடர்ந்து Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :


➤  இதில் இரண்டு   நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .
1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

➤  2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  Next  step  என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  அடுத்ததாக உங்களின்  வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .



 ➤  இதில் உங்களின் வங்கி IFSC எண் மற்றும் உங்களின் வங்கி கணக்கு எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Apply   என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 ➤  இப்போது உங்களுக்கான கடன் தொகை மற்றும் தொகையை எடுத்தால் எவ்வளவு விண்ணப்ப கட்டணம் இருக்கும் என்பது பற்றிய தகவல்கள்  அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கப்படும் இதன்  பின்னர் உங்களுக்கான சேவை கட்டணம் மற்றும் வட்டி ஆகிய தகவலை பார்த்து விட்டு உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த கடன் தொகையை எடுத்துக்கொள்ளலாம் .



➤  இப்போது உங்களுக்கு காண்பிக்கப்படும் கடன் தொகையை நீங்கள் எடுக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply என்கிற தேர்வினை தேர்வு செய்ததும் உங்களின் கடன் தொகையானது உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து விடும் மற்ற Application களைப்போல காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடணை வாங்கிக்கொள்ள முடியும்  .

➤  மேலும் இந்த application ல் கடன் வாங்க காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.

 உடனடியாக வாங்க முடியும்.அனால் இந்த  application ல் விதிக்கப்படும் விண்ணப்ப கட்டணம் மட்டும் சேவைக்கட்டணம் சற்று அதிகம்   என்பதால் இது போன்ற application களில் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது   .


➤  மற்ற application களுடன் ஒப்பிட்டு  பார்க்கும் பொது இந்த application களில் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் மற்றும் சேவை கட்டணம் சற்று அதிகம்   .

No comments:

Post a Comment