Tuesday, June 8, 2021

தடை இன்றி வங்கி சேவையை பெற இதை செய்வது அவசியம் SBI BANK முக்கிய அறிவிப்பு

 தடை இன்றி வங்கி சேவையை பெற இதை செய்வது அவசியம் SBI BANK முக்கிய அறிவிப்பு




Introduction :

 தற்போது SBI வங்கியானது ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 30க்குள் நீங்கள் இதை ஸ்வியை விட்டால் உங்களின் வங்கி சேவையை  தொடர்ந்து பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். ஒரு முக்கிய ரிவைபாய் வெளியிட்டுள்ளது sbi bank.

Important Announced on SBI Bank :




தற்போது SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளது.
அதன்படி நீங்கள் உங்களின் வங்கியில் KYC UPDATE ல் உங்களின் PAN CARD எண்ணினை ஆதார் எண்ணுடன்  இணைக்காமல் இருந்தால் அதனை வரும் ஜூன் 30 க்குள் இணைக்கவேண்டும்.

மேலும் இதுவரை உங்களின் வங்கி கணக்கில் ஆதார் எண்ணினை update செய்யாமல் இருந்தால் அத்தனையும் update செய்திருக்க வேண்டும் என்றும் இதனை ஜூன் 30க்குள் செய்ய விட்டால் உங்களின் வங்கி கணக்கு முடக்க படும் என்றும் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியான வங்கி சேவையினை பெற கட்டாயம் நீங்கள் ஆதார் மற்றும் pan எண்ணினை உங்களின் வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என்றும் sbi bank அறிவித்துள்ளது.



மேலும் நீங்கள் உங்களின் வங்கி கணக்கில் pan எண்ணினை இணைக்காமல் இருந்தால் உங்களால் ரூபாய் 50000க்கு மேல் உங்களால் பணம் deposit செய்யவோ அல்லது withdrawal செய்யவோ முடியாது.

No comments:

Post a Comment