Monday, January 6, 2020

Instant short term personal loan apply for Online using Cash papa application with Download Link

Instant short term personal loan apply for Online using Cash papa application 






Introduction :


➤  இந்த application பெயர் Cashpapa .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .



➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

 ➤  இந்த application வழங்கபடும் கடனுக்கு வட்டி சற்று அதிகம்  என்பது குறிப்பிடத்தக்கது .

➤  கடன் வாங்க காத்திருக்க  தேவை இல்லை   .


தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :



1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்

Application Download link:

https://play.google.com/store/apps/details?id=cn.sou.indianloan&hl=en



விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:

https://play.google.com/store/apps/details?id=cn.sou.indianloan&hl=en



வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

 ➤  இதன் பின்னர் உங்களுக்கு தகுதியான கடன் தொகை காண்பிக்கப்படும் இந்த கடன் தொகை  விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Get Loan  என்கிற  செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

முதலில் personal information :

➤   அதில் முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் , ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .



➤  இதில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் ,இதன் பின்னர் பான் எண் ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா? இல்லையா ?நீங்கள்  தற்போது  வசிக்கும் வீடானது சொந்த வீட அல்லது வாடகை வீடா ?தற்போதைய உங்கள் வீட்டு முகவரி ,ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் .


➤  இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :

➤  இதன் பின்னர் உங்களின் பணி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும்  ,உங்களின் பதவி .நீங்கள் வாங்கும் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரினை பதிவு செய்யவேண்டும் .இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Continue  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤  இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .

➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :


➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும் 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

  அடுத்ததாக Bank Account Details பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் :
➤  இதில் உங்களின் வாங்கி பெயர் மற்றும் வாங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .

➤  அடுத்ததாக KYC பற்றிய தகவளைபதிவேற்றம் செய்ய வேண்டும் :


➤  இதில் உங்களின் ஆதார் அட்டையின் மின் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤  இறுதியாக உங்களுக்கான கடன தொகை காண்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களுக்கு அந்த கடன் தொகை வேண்டும் என்றால் எடுத்து கொள்ளலாம் .

குறிப்பு :


இந்த application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம் அதனால் நீங்கள் கட்டாய தேவைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளவும் .முடிந்த வரை இந்த application ல் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது .இந்த application ஆனது மிகவும் அநியாய வட்டி வாங்கும் ஒரு application என்பது குறிப்பிடத்தக்கது .




No comments:

Post a Comment