Sunday, November 17, 2019

Instant personal short term personal loan up to 5500 rupees only using Money wow application

Instant personal short term personal loan up to 5500 rupees                       only using Money wow application


Introduction :

➤ இந்த பதிவில் Money wow  application-யை பயன்படுத்தி ஒரு 5,500 ரூபாய் வரையில் Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .

➤ இந்த application யை பொருத்தவரையில்  உங்களால் 5000 முதல் 5,500 ரூபாய்  வரையில் மட்டுமே உங்களால் கடனாக பெற முடியும் .இந்த application ல் குறைந்தபற்றமாக 5000 ரூபையும் மற்றும் அதிகபற்றமாக 5500 ரூபாயும் கடன் பெற முடியும்  .



➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 7 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 14 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர்  5 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .

➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .


➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் ரொம்பவே அதிகம் என்பது குறிப்பிட தக்கது .
➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .

தேவைப்படும் ஆவணங்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .
6.வங்கி ஸ்டேட்மென்ட் ,
7.salary slip ,
8.cheque leaf .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .

Application Download Link:https://play.google.com/store/apps/details?id=com.wbt.royal


பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள்


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .
5.வங்கி ஸ்டேட்மென்ட் ,
7.salary slip ,
8.cheque leaf

மற்ற சேவை கட்டணம் :

➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணம் வரி பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிட தக்கது .

விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

வழங்க படும் கடன்கள்(லோன்)

1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை

➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .

➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை  காண்பிக்கப்படும் அதில் கடன் தொகை திருப்பி செலுத்தும் நேரம் . ஆகியவைகள் காண்பிக்கப்படும் இவைகளை உங்களால் ஏற்றுக்கொள்ள  விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு சம்மதிக்கிறேன் என்பதை தெரிவிக்கும் பொருட்டு கீழே கொடுக்க பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்யவும் .


➤ இதன் பின்னர் Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 


➤ முதலில்  5000 ரூபிக்கு 7நாட்களும் 5500ரூபாய் கடனுக்கு 14 நாட்களும் கால அவகாசம் வழங்கப்படுகிறது  .

➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.

➤முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இதில்  ,உங்களின் பெயர் ,வயது ,பாலினம் ,உங்களின் மதம் ,நீங்கள் பேசும் மொழி ,உங்களின் மின்னஞ்சல் முகவரி , நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? ஆகியவைகளை பதிவு செய்யவும் அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவல் மற்றும் உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவல்  ஆகியவைகளை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ அடுத்ததாக employment info யை தேர்வு செய்யவும் 

➤ இதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் முகவரி  ,உங்களின் பதவி , உங்களின் மாத வருமானம் ,உங்களுக்கு சம்பளம் வழங்கும் நாள் எவ்வளவு ,உங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணியில் சேர்ந்த நாள் என்ன ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤ இதனை தொடர்ந்து Residence Info பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤ இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .

➤ முதல் நபர் உங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் மற்றோருவர் உங்களின் நண்பர்களில் ஒருவரையும் தேர்வு செய்யவேண்டும் .


➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ,உங்களின் வாங்கி காசோலை புகைப்படம்,வங்கி ஸ்டேட்மென்ட் ,salary slip  ஆகியவைகளை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் .


இதன் பின்னர் personal Identify  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன் பக்கம் மற்றும் பின் பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் .

➤ இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்

➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் பெற தகுதி இருக்கும் பறத்தல் உங்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படும் .


 குறிப்பு :

➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி  இல்லாத நிலையில் இந்த கடனை எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு loan app ஆகும் .  

No comments:

Post a Comment