Saturday, November 2, 2019

Instant Short term personal loan apply for online up to 4000 instantly using snap cash app

   personal loan  apply for online up to 4000 instantly using snap cash app



Introduction :

➤ இந்த பதிவில் snap cash   application-யை பயன்படுத்தி ஒரு 4,000 ரூபாய் Loan பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம் .


➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு உங்களால் 4000ரூபாய் மட்டுமே உங்களால் கடனாக பெற முடியும் .இந்த application ல் குறைந்தபற்றம் மற்றும் அதிகபற்றம் கடன் தொகையானது 4,000ரூபாய் மட்டுமே .



➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 7 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 90 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .



➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர்  5 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .

➤ இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .


➤ மேலும் இதன் Application ல் வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் ரொம்பவே அதிகம் என்பது குறிப்பிட தக்கது 
➤ அதனால் கட்டாயம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .



தேவைப்படும் ஆவணங்கள்


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல் .
5.உங்களின் முகவரி பற்றிய தகவல் .


வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் .

 ➤ இந்த application-ல்  வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் ஆனது 36% வரையில்  பிடித்தம் செய்யப்படும்  .


Application Download Link:



பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணக்கள் 


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.உங்களின் புகைப்படம் .

மற்ற சேவை கட்டணம் :

இந்த application ல் வாங்கும் கடனுக்கு சேவை கட்டணம் மற்றும் assessment கட்டணமாக தலா 500 பிடித்தம் செய்யப்படும் .

Process Fee -Rs 500

Assessment Fee -Rs 500

Interest -Rs  56



விண்ணப்பிக்க தகுதி 

https://mmbrothershelpline.blogspot.com/2019/11/instant-short-term-personal-loan-apply.html 1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .



வழங்க படும் கடன்கள்(லோன்)


1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை

➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை  கீழே காண்பிக்கப்படும் அதில்  Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . 



➤ முதலில்  4000ரூபாய் கடன் மட்டும் எடுக்கும் வகையில் இருக்கும் அதனை தேர்வு செய்யவேண்டும் .

➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.
அடுத்ததாக personal  Information-யை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் பெயர் ,மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணமானவரா ? இல்லையா ? என்பதை பதிவு செய்யவும் .


➤ இதனை தொடர்ந்து நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் மாதவருமானம் ,உங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பதவி ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .


➤personal certification என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் பான் அட்டை ,ஆதார் அட்டை ,மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் ,

➤ இதனை தொடர்ந்து கீழே அதற்க்கு கீழே உங்களின் பான் எண் ,ஆதார் எண் ,உங்களின் பெயர் ஆ,வயது ,பாலினம் ,உங்களின் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் அதன் பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள Done என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இதனை தொடர்ந்து Residence Info என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤ இதில் உங்களின் நிறுவனத்தின் முழு முகவரியினை பதிவு செய்யவும் .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ அடுத்ததாக Reference Contact  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதில் இரண்டு நபர்களின் தொலைபேசி எண் மட்டும் அவருடைய பெயர் ,அவர் உங்களுக்கு என்ன சொந்தம் என்பதையும் பதிவு செய்யவும் .


➤ இதன் பின்னர் இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் உங்கள் வங்கிக்கணக்கு எண் ,மற்றும் வங்கியின் IFSC Code ஆகியவைகளை பதிவு செய்யவும் இதன் பின்னர் உங்களின் அனைத்து பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவலையும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் பெற தகுதி இருக்கும் பறத்தல் உங்களுக்கு இந்த கடன் தொகை வழங்கப்படும் .


 குறிப்பு :

➤ இந்த application -ல் வழங்கப்படும் கடனுக்கு வட்டியானது மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் உங்களுக்கு வேறு கடன் பெற வழி  இல்லாத நிலையில் இந்த கடனை எடுக்கவும்.இந்த application ஆனது அநியாய வட்டியை வசூலிக்கும் ஒரு App ஆகும் 

1 comment: