Saturday, December 28, 2019

Instant short term personal loan up to 20,000 using paisapay application with download link

Instant short term personal loan up to 20,000 using paisapay


Introduction : 


➤  இந்த application பெயர் paisapay  .இந்த application ஆனது ஒரு short  term loan application ஆகும் அதிகப்பற்றமாக இந்த applicationல் 20000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

 ➤ இந்த application வழியாக கடன் வாங்க காத்திருக்க தேவை இல்லை உடனடியாக கடன் வாங்கிக்கொள்ள முடியும் .


➤ இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் ஒரு loan application ஆகும் .


தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,

Application Download link:




விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானமாக குறைந்தது 10000 ரூபாய் இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


Application download link:


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .


➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது


கடன் வழங்கப்படும் தொகை :

➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 90நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை :

➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இப்போது உங்களின் கடன் தொகையை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான அதிகப்பற்ற வரம்பினை இந்த application உங்களுக்கு காண்பிக்கும். இதன் பின்னர்  கீழே Apply Now   என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .

முதலில் Basic  information தேர்வு செய்யவும்  :

➤  அதில் முதலில் உங்களின் சுய விபரங்கள் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் .

➤  இதில் உங்களின்    பெயர் ,பிறந்த தேதி ,ஆண் பெண் பாலினம் ,  உங்களின் பான் எண் ஆகிய தகவல்களை  பூர்த்தி செய்ய வேண்டும் .
➤  இதில் உங்களின் பாலினம் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,தற்போது நீங்கள் வசிக்கும் முகவரி ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களுக்கு தெரிந்த மொழி ,ஆகிய தகவல்களை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் உங்களின் நிரந்தர முகவரி பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .

➤  அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும் 2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் work Info பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் :

➤  இதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத வருமானம் ,உங்களின் பதவி ,உங்களின் நிறுவனம் எந்த வகையை சேர்ந்த நிறுவனம் ,உங்கள் நிறுவனத்தின் தொலைபேசி எண் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ? உங்களின் குடும்ப மாத வருமானம் எவ்வளவு ? ஆகிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .


➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக KYC பற்றிய தகவளைபதிவேற்றம் செய்ய வேண்டும் :

➤  இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் 

➤ இப்போது உங்களுக்கு எவ்வளவு பணத்தை கடனாக பெற முடியும் என்பதன் கடைசி கடன் தொகையானது காண்பிக்கப்படும் .


➤ உதாரணமாக குறைந்தது 2000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 3000 ரூபாய் வரையில் கடன் தொகை காண்பிக்கப்படும் .மேலும் இந்த கடன் தொகையை எடுத்தால் உங்களுக்கு எவ்வளவு வட்டி ,எவ்வளவு GST ,எவ்வளவு விண்ணப்ப கட்டணம் ,மற்றும் உங்களின் வங்கி கணக்கிற்கு இறுதியாக எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படும் ஆகிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும்.

➤  .இந்த கடன் தொகையை எடுக்க விரும்பினால் கீழே கொடுக்க பட்டிருக்கும் apply now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ அடுத்ததாக நீங்கள் என்ன காரணத்திற்கு இந்த கடனை பெற விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும் .

➤  அடுத்ததாக Bank Account Details பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இறுதியாக உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யவேண்டும் :

➤  இதில் உங்களின் வாங்கி பெயர் மற்றும் வாங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .


இதன் பின்னர் உங்களிடம் எத்தனை கிரெடிட் கார்டு உள்ளது அதன் மதிப்பு என்ன என்பதையும் உங்களின் முந்தய கடன் தொகை நிலுவை இருந்தால் அத்தனையும் பதிவு செய்யவும் .

➤ இதன்  பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit  என்கிற தேர்வினை தேர்வுசெய்தால் உங்களுக்கு இந்த கடன் தொகை உடனடியாக உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பபடும்.

➤ காத்திருக்க தேவை இல்லை .மேலும் இந்த application ல் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பதை மனதில் கொள்ளவும் .


குறிப்பு :

➤  இந்த Application ல் வாங்கும் கடனுக்கு வட்டிவிகிதம் மிகவும் அதிகம் தயவு செய்து உங்களின் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் இந்த application-ல் கடன் பெறுவது நல்லது .

➤  மிகவும் அநியாய வட்டி வசூலிக்கும் loan application ல் இதுவும் ஓன்று . 


No comments:

Post a Comment