Saturday, August 24, 2019

Instant Personal Loan Apply for Online Up to 10000 in five Minuts using Ocash loan app

Instant Personal Loan Apply using Ocash loan app













இந்த பதிவில் ocash applicationயை பயன்படுத்தி ஒரு 10000 ரூபாய் வரையில் கடன் ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பதை பார்க்கலாம் ,

➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 5,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application-ஆனது Kredit bee Application போன்றே செயல் படும் ஆனால் வட்டி  குறைவு  குறிப்பிடத்தக்கது  .

➤ அந்த application ல் என்ன என்ன முறையில் கடன் வழங்க படுகிறதோ அதே முறையானது இதிலும் பின்பற்றப்படும் .



➤ இந்த application யை பொறுத்தவரயில் நீங்கள் எடுக்கும் கடன் தொகையை திருப்பி செவ்லுத்த  குறைந்தது 15 நாட்களில்  இருந்து  அதிகப்பற்றமாக 61 நாட்கள் வரையில் கால அளவு வழங்கப்படுகிறது .

➤  24மணிநேரமும் இந்த application யை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கொள்ள முடியும் . முதல் முறை மட்டுமே கடன் பெறுவதற்கு 48 மணிநேரம் எடுத்துக்கொள்ள படும் .அதன் பின்னர்  15 நிமிடத்க்தில் கடனை பெற முடியும் .




இந்த application வழியாக ஒரு அவசர தேவைக்கு சிறிய அளவிலான தொகையை கடனாக பெற முடியும் .மற்றவர்களிடம் கை நீட்ட தேவை இல்லை .உங்களின் வீட்டில்  இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் .

தேவைப்படும் ஆவணங்கள்


1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.முகவரி பற்றிய ஆவணங்கள் ,
5.பணி புரியும் நிறுவனம் id கார்டு,
6.pay slip .

வட்டி விகிதம் மற்றும் சேவை கட்டணம் 

 ➤ இந்த application-ல்  வட்டி விகிதம் ஆனது 5000ரூபாய்க்கு 15 நாட்களுக்கு   1.47% வட்டியாக பிடித்தம் செய்யப்படும்  .


இந்த வட்டியானது மற்ற application காலை விட மிகவும் குறைவானதே .குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு இந்த application ஆனது மிகவும் ஏற்றது .


விண்ணப்பிக்க தகுதி 


1.இந்தியராக இருக்க வேண்டும் ,
2.மாதவருமானத்திற்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் ,
3.18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் .

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்

1.ஆதார் அட்டை,
2.பான் அட்டை,
3.வங்கி  கணக்கு எண்,
4.தங்களின் புகைப்படம்,
5.pay slip or ID card .


வழங்க படும் கடன்கள்(லோன்)

1.குறைந்த கால கடன் மட்டுமே வழங்க படுகிறது .


விண்ணப்பிக்கும் முறை


➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .


➤இதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தகை கீழே காண்பிக்கப்படும் அதில் முதலில்  5000ரூபாய் கடன் மட்டும் எடுக்கும் வகையில் unlock -ல் இருக்கும் அதனை தேர்வு செய்யவேண்டும் .


➤இப்போது விண்ணப்ப பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரம் மற்றும் தங்கள் செய்யும் பணி மாற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்

முதலில் personal certification என்பதனை தேர்வு செய்யவும் .

➤ இத்தகில் உங்களின் பெயர் பான் எண் பிறந்த தேதி மட்டும் உங்களின் தற்போதைய முகவரி ,முகவரியின் pincode ஆகியவைகளை பதிவு செய்யவும் .

➤ இத்தகன் பின்னர் உங்களின் Reference contact எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .நீங்கள் யாருடைய எண்ணினை தேர்வு செய்கிறீர்களோ அந்த நபர் உங்களுக்கு என்ன உறவு முறை என்பதனை பதிவுசெய்யவேண்டும் . 

➤ அடுத்த்காதாக உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .உங்களின் நிறுவனத்தின் பெயர் ,முகவரி ,பணி அனுபவம் வருடத்தில் குறிப்பிடவேண்டும் ,நீங்களி வகிக்கும் பதவி ,உங்களின் மாத வருமானம் ஆகியவைகளை  பதிவிட வேண்டும் .



➤ இதே பக்கத்தில் உங்களின் மற்றோரு Reference contact எண்ணினை தேர்வு செய்யவேண்டும் .


➤ அடுத்ததாக வங்கி என்பதை தேர்வு செய்யவும் .

➤ இதில் உங்களின் வங்கியின் பெயர் ,வங்கியின் கணக்கு ஏன் மற்றும் வங்கியின் IFSC code ஆகியவைகளை பதிவு செய்யவும் . 


➤ அடுத்தது புகைப்படம் என்பதை தேர்வு செய்ய வேண்டும் 

➤இதில் உங்களின் ஆதார் அட்டை , பான் அட்டை,உங்களின்  புகைப்படம் ,மற்றும் உங்கள் நிறுவனத்தில் வழங்கிய ID card  அல்லது Payslip இதில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ ஆதார் அட்டை மற்றும் ID card ஆகியவைகளை மட்டும் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும்  என்பது குறிப்பிட தக்கது .





➤பதிவேற்றம் செய்த பின்னர் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள save  என்கிற button யை தேர்வு செய்யவும் .


➤இத்துடன் உங்களின்  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்க பட்டு உங்களின் அனைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்களும் தெளிவாக இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு கடன் வழங்கபடும்  .



➤நீங்கள் பதிவேற்றம் செய்யும் அனைத்து ஆவணங்களும் தெளிவாக இருந்தாலே போதும் உங்களுக்கு கடன் வழங்க படும்



➤மேலும் இந்த  application-ல் வழங்கப்படும் கடனுக்கு வழங்கப்படும் வட்டியானது மிகவும் குறைவு  அதனால்  உங்களின் கடனை வாங்க இந்த அப்ப்ளிகாடின் ஆனது மிகவும் ஏற்ற ஒரு appication ஆகும் ,


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து ஆவங்கலும் சரிபார்க்கப்பட்டு உங்களின் அனைத்திறகு ஆவணங்களும் சரியாய் உள்ளதா தெழுவாக உள்ளதா ?உங்களுக்கு கடன் வாங்க தகுதி உள்ளதால் என்பதை சரிபார்க்கும் 
வரையில் காத்திருக்க வேண்டும் .




➤ உங்களின் காத்திருப்பு காலம் அதிகப்பற்றமாக 24மணி முதல் 48மணி நேரம் ஆகும் .இதன் பின்னர் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும் .

➤ இதன் பின்னர் இந்த கடனை பெற முடியும் .இந்த குறுஞ்செய்தி வந்த பின்னர் விண்ணப்பித்து உங்களின் பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.



திருப்பிச்செலுத்தும் காலம் 

➤ இந்த காதன்மை பெற்ற 14நாட்களுக்குள் இந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் .செலுத்தும் ம்போது அதற்க்கான வட்டி பணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது . 





  

No comments:

Post a Comment