Tuesday, August 27, 2019

PF Amount withdrawal New Update Upload cancel cheque leaf Upload online full details

                           PF Amount Withdrawal New Update full details


PF  பணத்தை ஆன்லைனில் எடுப்பதில் ஒரு புதிய மாற்றம்  கொண்டுவரப்பட்டுள்ளது .அதனை பற்றி இந்த பதிவில் காணலாம் .




pfபணத்தை இதற்க்கு  ஆன்லைனில்  எந்த ஒரு ஆவணங்களும் பதிவேற்றம் செய்ய  தேவை இல்லை .ஆனால் தற்போது கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் படி உங்களின் pf பணத்தை ஆன்லைனில் எடுப்பதற்கு உங்களின் வங்கி காசோலை அல்லது வங்கி பாஸ்புக்  ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும் .


இந்த புதிய மாற்றத்திற்கான காரணம் 

pf பணத்தை ஒன்லைனில் எடுக்கும் பொது அவர்களின் வாங்கி கணக்கை தவறாக பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கிறார்கள் இதனால் பணம் ஊறியவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று சேர்வதில் அதிகமான தவறுகள் நடக்கின்றது இதனை சரி செய்வதற்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது .


Application Download Link Cam Scanner:https://play.google.com/store/apps/details?id=com.intsig.camscannerhd&hl=en


Application Download Link QReduce :https://play.google.com/store/apps/details?id=com.mobso.photoreducer.lite&hl=en


இந்த மாற்றத்தால் இனிமேல் யார் pf பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் வங்கி காசோலை அல்லது வங்கி பாஸ்புக் இதில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .




இதனால் வங்கிக்கணக்கில் ஏற்படும் தவறுகளை சரி செய்ய முடியும் .


பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள் 

உங்களின் pf பணத்தை ஆன்லைனில் எடுப்பதற்கு கீழ் காணும் இரண்டு ஆவணங்களில் ஒன்றை மட்டும் பதிவேற்றம் செய்யவேண்டும் .
1.பாஸ்புக்
2.வங்கி காசோலை ,



பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்கள் என்ன அளவில் இருக்க வேண்டும் ?

நீங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் ஆவணத்தின் அளவு 100Kp முதல் 500kp க்கு உள்ளாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .



இந்த அளவிற்கு மேல் செல்லும்போது உங்களின் பதிவேற்றம் செய்யும் ஆவணங்கள் செல்லுபடியாகாது பதிவேற்றம் செய்ய முடியாது .


எப்போது பதிவேற்றம் செய்ய வேண்டும் ?

உங்களின்  pf பணத்தை ஆன்லைனில் எடுக்க உங்களின் முகவரி பற்றிய தகவலை பதிவேற்றம் செய்யும் இடத்திற்கு இந்த பதிவேற்றம் செய்ய வேண்டிய பக்கம் தோன்றும் .அதில் கொடுக்கப்பட்டுள்ள choose option என்கிற தேர்வினை பயன்படுத்தி உங்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் ,


நீங்கள் பதிகிவேற்றம் செய்யும் ஆவணத்தில் உங்களின் பெயர் மற்றும் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC Code ஆகியவைகள் தெளிவாக இருக்க வேண்டும் .



ஆவணம் பற்றிய தகவல்


முடிந்த வரையில் உங்களின் வாங்கி காசோலையை மட்டும் பதிவேற்றம் செய்வது மிகவும் நல்லது ,வங்கி பாஸ்புக் ஆனது சரியாய் print ஆகாமல் இருக்கும் பற்றத்தில் உங்களின் pf பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் உங்களின் pf claim நிராகரிக்கவும் படலாம் .


இதனை தவிர்க்கவே உங்களின் வங்கி காசோலை பதிவேற்றம் செய்யும் படி பரிந்துரைக்கப்படுகிறது .உங்களின் காசோலையாக இருப்பின் உங்களின் பெயர் ,வங்கி எண் மற்றும் உங்களின் வங்கி IFSC  Code ஆகியவைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் .






 இந்த ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாமல் உங்களால் இனிமேல் pf பணத்தை எடுக்க முடியாது .


உங்களின் ஆவனத்தை பதிவேற்றம் செய்த பின்னர் அதனை view செய்தும் பார்க்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளதோ  .அதனை பயன்படுத்தி நீங்கள் பதிவேற்றம் செய்த ஆவணத்தை திறந்து பார்த்து அனைத்து தகவல்களும் தெளிவாக உள்ளதா இன்பத்தை உறுத்தி படுத்தி கொள்ள முடியும் .


இவைகளை பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள  விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதில் டிக் செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள get aadhar OTP என்பதை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களின் ஆதார் அட்டை எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளதோ  அந்த எண்ணிற்கு ஒரு one time password கிடைக்கப்படும்.

 இந்த கடவுச்சொல்லை பதிவு செய்து உறுதி செய்தால் போதும் உங்களின் கிளைம் சமர்பிக்கப்பட்டதாக அர்த்தம் .

No comments:

Post a Comment