Tuesday, August 6, 2019

Instant Personal loan up to 50000 Apply Online using Home credit Loan App

Instant Personal loan up to 50000 Apply Online using Home credit Loan App
















இந்த Application யை பொறுத்தவரையில் குறைந்தது 10000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 200,000 ரூபாய் வரையிலான தொகையை கடனாக பெறமுடியும் அதுவும் வெறும் 5நிமிடத்தில் .இதற்க்கு இன்டர்நெட் வங்கி தேவைப்படும் .



உங்களின் அனைத்து விபரங்களையும் பரிசோதித்து உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக பெற முடியுமோ அந்த தொகையை உங்களுக்கு காண்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களுக்கு இந்த தொகையானது வேண்டும் என்றால் கடனை பெற்றுக்கொள்ளலாம் .


தேவைப்படும் ஆவணக்கள் 

1.பான் அட்டை ,
2.இன்டர்நெட் பாங்கிங் 
3.உங்களின் இருப்பிட விபரம் 



வட்டிவிகிதம் 

இந்த Application யை  பொறுத்தவரையில் 30.9% வரையில் வட்டி வசூலிக்க படுகிறது .மேலும் இந்த application-ல் விண்ணப்பத்திற்கான எந்த ஒரு விண்ணப்ப கட்டணம் கிடையாது .



100% கடன் உறுதியாக வழங்க படும் .
வெறும் 5 நிமிடத்தில் இந்த loan Application-ல் கடன் வாங்க முடியும் .

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள் 

1.பான் அட்டை ,
2.உங்களின் புகைப்படம் ,
3.உங்களின் இருப்பிட முகவரி ,



விண்ணப்பிக்கும் முறை 

  • முதலில் இந்த application பதிவிறக்கம் செய்துகொள்ளவும் பின்னர் உங்களின் தோலை பேசிஎண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை ஒரு one time password மூலமாக உறுதிசெய்து கொள்ள வேண்டும் .

  • இதன் பின்னர் உங்களின் தற்போதைய இருப்பிட pincode எண்ணை  பதிவேற்றம் செய்யவேண்டும்
  • இதன் பின்னர் submit என்கிற  தேர்வினை தேர்வு செய்யவும் .இதன் பின்னர் உங்களின் முகவரியை பதிவு செய்யவேண்டும் .



  • இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பதிவு செய்யவேண்டும் அதாவது சுயவிபரமான உங்களின் பெயர் பிறந்த தேதி ,தந்தை பெயர் ,தாயின் பெயர் ,ஆகியவைகளை பதிவு செய்யவும் .


  • இதன் பின்னர் உங்களின் பணி பற்றிய விபரங்களை பதிவேற்றம் செய்ய வெண்டும் .அதாவது உங்களின் நிறுவனத்தின் பெயர் ,வகிக்கும் பதவி ,மற்றும் உங்களின் மாத வருமானம் ஆகியவைகளை பதிவு செய்யவேண்டும் .



  • இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கின் இன்டர்நெட் பாங்கிங் user name மற்றும் password ஆகியவைகளை அதிவு செய்யவேண்டும் .இப்போது உங்களின் அனைத்து விபரங்களும் பரிசோதிக்கப்பட்டு இறுதியாக உங்களின் வங்கியில் இருந்து நீங்கள் கட்ட வேண்டிய பணத்தை தானாக எடுக்கும் வகையில் ஒரு விண்ணப்பம் தொன்றும் அதனை பூர்த்தி செய்யவேண்டும் .


  • இதன் பின்னர் உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க அனைத்து தகுதியும் இருக்கும் பற்றத்தில் உங்களுக்கு இந்த கடன் தொகையானது உங்களுக்கு வழங்கப்படும் .


No comments:

Post a Comment