Saturday, September 28, 2019

short term personal Loan Apply for Online using Erupee Loan App Up to 20,000

short term personal Loan Apply for Online using Erupee Loan App Up to 20,000

Introduction :



➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .இந்த application-ல் குறைந்த கால கடன் மற்றும் நீண்டகால கடன்கள் வழங்கப்படுகிறது .


➤  அதுவும் இந்த application-ல் வழங்கப்படும் வட்டி விகிதமானது சற்று அதிகமாக இருக்கும் என்றாலும்  அனைவருக்கும் கடன் கட்டாயம் வழங்கபடுகிறது  !

➤  இந்த application-ல் கடன் வாங்க  குறைந்த ஆவணக்களே போதுமானது .




தேவைப்படும் ஆவணங்கள் :

1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
8.வங்கி ஸ்டேட்மென்ட் ,
9.நிறுவனத்தின் ID கார்டு.


விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :


1.குறைந்தது 21வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்திற்கு வேலை செய்பவராக இருக்க வேண்டும் ,
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .


வட்டி விகிதம் :

➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு  36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  உதாரணமாக 2000ரூபாய் கடன் வாங்கினால் ஒரு நாளைக்கான வட்டி விகிதம் ஆனது 2ரூபாய் ஆக இருக்கும் ,

➤  இந்த application -ல் வாங்கும் கடனுக்கான வட்டியானது ஒரு அதிகமான வட்டியாகும்..
அநியாய வட்டி வசூலிக்கும் application-களில் இதுவும் ஓன்று .

➤  அதனால் கட்டாயம் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் .



பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :


1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம் ,
4.வங்கி ஸ்டேட்மென்ட் ,
5.நிறுவனத்தின் ID கார்டு


Application Download Link:






மற்ற சேவைக்கட்டணம் 


இந்த application-ல் வழங்கப்படும் கடனுக்கு சேவை கட்டணம் மற்றும் GST வரி ஆகியவைகள் பிடித்தம் செய்யப்படும் .


கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .


திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு 


short term loan 

➤  குறைந்த கால கடனுக்கு வழங்கப்படும் கால அளவானது அதிகப்பற்றமாக 91நாட்கள் வரையில் வழங்கப்படுகிறது .


Long term Loan


➤  நீண்ட கால கடனுக்கு வழங்கப்படும் காலம் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் அதாவது ஒரு வருடம் வரை  வழங்கப்படுகிறது .



விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து ஒரு one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .





➤  இதன் பின்னர் உங்களின் பான் விபரங்களை பதிவு செய்யவேண்டும் .இதில் உங்களின் பெயர் மற்றும் உங்களின் பிறந்த தேதி ,உங்களின் பான் எண் ஆகியவைகளை பதிவு செய்தபின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களுக்கான கடன் வாங்க தகுதியான அதிகப்பற்ற தொகை காண்பிக்கப்படும் .அதற்க்கு கீழே Get credit limit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




➤  இப்போது அடுத்த அப்பக்கம் தோன்றும் இதில் உங்களின் சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் .



➤  இதில் உங்களின் பெயர் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் தற்போதைய முகவரி ,உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? என்பதை பதிவு செய்ய வேண்டும் ,உங்களின் மொழி ஆகிய தகவல்களை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் பணிபுரியும் நிறுவனம் பற்றிய தகவல்களை பதிவு செய்யவேண்டும் .


➤  இதில் நீங்கள் சுய தொழில் செய்பவரா ? அல்லது மாத வருமானத்திற்கு பணிபுரிபவரா என்பதை பதிவு செய்ய வேண்டும் .


➤  இதன் தொடர்ச்சியாக உங்கள் நிறுவனத்தின் பெயர் ,தொலைபேசி எண் ,நிறுவனத்தின் தற்போதைய முகவரி ,எந்த பதவியில் உள்ளீர்கள் ,உங்களின் மாத வருமானம் எவ்வளவு ,உங்கள் குடும்பத்தின் மாத வருமானம் எவ்வளவு ,என்பதை பதிவு செய்யவும் ,


➤  இதன் தொடர்ச்சியாக அதற்க்கு கீழே உங்களின் salary slip ,வங்கி ஸ்டேட்மென்ட் ,நிறுவனத்தின் ID கார்டு ஆகியவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் .அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




➤  அடுத்ததாக உங்களுக்கு நிகரான மாற்று  தொலைபேசி எண்ணினை  தேர்வு செய்ய வேண்டும் .அதாவது உங்களின் குடும்பத்தில் ஒருத்தர் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .


➤  இதன் பின்னர் உங்களின் நண்பர் ஒருவரின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் இவை இரண்டையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோன்டினுக்கே என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களின் KYC ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்ய வேண்டும் ,

➤  அதன் தொடர்ச்சியாக உங்களை ஆதார் அட்டையின் முன் மற்றும் பின் பக்கத்தினை புகைப்படம் எடுத்து பதிவேற்ற செய்ய வேண்டும் .

➤  இதன் பின்னர் உங்களின் பான் பட்டையின் முன்பக்கத்தை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤  இறுதியாக உங்களின் புகைப்படத்தினை பதிவேற்ற செய்ய வேண்டும் .இவை அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்ட continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  அடுத்ததாக உங்களுக்கான கடன் தொகை காண்பிக்கப்படும் இப்போது உங்களுக்கு காண்பிக்கப்படும் தொகையே உங்களுக்கு கடன் வழங்கக்கூடிய தொகையாகும் .


➤  ஆரம்பத்தில் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையானது குறைவானதாகவே இருக்கும் இதனை முறையாக திருப்பி செலுத்தும்  பொது இந்த கடன் தொகையானது அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது .


➤  இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள borrow  money என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


➤  இப்போது இந்த application-ல் உள்ள வரி மற்றும் சேவை கட்டணம் மற்றும் உங்களின் வாங்கிக்கணக்கிற்கு வந்து சேரும் இறுதியான தொகை என்ன இதுபற்றிய அனைத்து தகவல்களும்  காண்பிக்கப்படும் .

➤  இப்போது உங்களுக்கு இந்த கடனை வாங்க விருப்பம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


குறிப்பு :

இந்த application-ல் வழங்கப்படும்  வட்டி விகிதமானது அநியாய வெற்றியாகும் அதிகமான வட்டியை வசூலிக்கும் ஒரு application இதுவாகும் .ஆதலால் அனைவருக்கும் இதில் கடன் எளிதில் கிடைத்துவிடும் என்பது குறிப்பிட தக்கது .


About us
Have problem to use ERupee?
Please contact our online service for help:
Working time: 9:00 am – 18:30 pm (Monday - Saturday)
Tele Phone: 080 6834 0100
Website: https://www.erupee.co.in
Email: help@erupee.co.in





1 comment:

  1. Hey thanks for this amazing post. Would love to read more of such blogs. You can also have a look at
    Personal loan apps for more information.

    ReplyDelete